புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:36 pm

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! OxPXI0P0QfGYOmKR9wQH+8b009c78-a30b-4334-89f7-25afc5219fcd_S_secvpf

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா!

அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும்.
வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும்.
பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள்.
சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும்.
சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்.
குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும்.
புன்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும்.
சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும்.
கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும்.
பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும்.
மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும்.
கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும்.
மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும்.
பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்.

மாலை மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 2:38 pm

நன்றி அக்கா ஆனா இப்பலாம் வீட்டுல மரம் வைக்குற அளவுக்கு எங்க இடம் இருக்கு செடிகள் வேணுமுனா சிலது வைக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:46 pm

balakarthik wrote:நன்றி அக்கா ஆனா இப்பலாம் வீட்டுல மரம் வைக்குற அளவுக்கு எங்க இடம் இருக்கு செடிகள் வேணுமுனா சிலது வைக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1141966

ஆமாம் பாலா, எனக்கு இருக்கும் லிஸ்ட் க்கு நான் Form house தான் வாங்கணும் :P



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 2:55 pm

வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.

1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில்  பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....

மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........ சியர்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:39 am

சரவணன் wrote:வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.

1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில்  பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....

மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........ சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1141982

இப்போவெல்லாம் வில்வ மரம் வெக்கறாங்க சரவணன், காய்த்த பின் தான் அதிலிருந்து இல்லை எடுத்து பூஜிக்கலாம் என்று ஒரு ஒழுக்கம் இருந்தது முன்பு, இப்போ அதுவும் இல்லை சோகம்......எங்க மடிப்பாக்கம் வீடு எதிர் விட்டில் மிகப்பெரிய வில்வ மரம் இருக்கும்.....அது மஹா வில்வம்...நிறைய பழங்கள் காய்த்து தொங்கும்........

கொசுறு செய்தி : வில்வ பழ ஜூஸ் உடலுக்கு ரொம்ப குளுமை, ராஜஸ்த்தானில் நிறைய கிடைக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 1:33 am

என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:28 am

shobana sahas wrote:என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1142110

ஒ....அப்படியா?...நல்லது ஷோபனா புன்னகை.....ரொம்ப சுத்தமாய் இருக்கணும் , வில்வம், வேப்பிலை, கறிவேப்பிலை மருதாணி துளசி போன்றவை தெய்வ மரங்கள் மற்றும் செடிகள்...பொதுவாவே தீட்டு பட்டால் செடிகள் கருகிடும் அதுவும் இது போன்ற செடிகளிடம் ரொம்ப கவனமாய் இருக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக