புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்..
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பெண்கள் அனைவருக்குமே கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தைகளைப் பற்றி எதுவும் தெரியாது. அதுவும் புது அம்மாவாக இருந்தால், எதுவும் தெரிய வாய்ப்பில்லை. சொல்லப்போனால் கர்ப்பமாக இருப்பது என்பது ஒரு மிக சிறந்த அனுபவம். சந்தோசமான ஒரு காலம். நமக்கு பிறப்பது ஆணா அல்லது பெண்ணா என்றெல்லாம் கற்பனை துள்ளும். எதுவாயினும், முக்கியமாக குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்ற சிந்தனையில் கவலையும் இருக்கும். எனவே அந்த கவலையை தவிர்க்க இதைப் படித்துப் பாருங்கள்.
:-
1 அனைத்து குழந்தைகளும் ஒரேமாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கும், சில குழந்தைகள் அமைதியாக சிரித்துகொண்டு தொல்லை கொடுக்காமல் இருக்கும். அதற்காக நம் குழந்தையை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று இணையதளத்தில் சிறிது நேரம் பார்க்கலாம். இல்லையெனில் குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் வளர்பபதற்கான புத்தகங்களைப் படிக்கலாம். அதற்கு வேலையில்லாத நேரங்களில் அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று, குழந்தைப் புத்தகங்களை படிக்கலாம். அவை உமக்கு துணை புரியும். எத்தனையோ புத்தகங்களில் குழந்தை நலனை பற்றிய வாசங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் இன்றையகாலத்திற்கு ஏற்ப அவை எழுதப்பட்டுள்ளன. இவைகள் மிகவும் மிகவும் உபயோகப்படும்.
:-
2. அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் குழந்தையைவளர்ப்பது பற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புது அம்மாவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளை சமாளிக்க கடினம் என நினைப்பவர்கள், இத்தகைய இடத்திற்குச் சென்று அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
:-
3. வேண்டுமெனில் நமது அம்மா அல்லது மாமியாரிடம் யோசனை கேட்கலாம். இல்லையேல் அவர்களையே நம்முடன் நம் குழந்தையை வளர்க்க துணையாக வைத்து கொள்ளலாம். இவை மிகவும் உதவியாக இருக்கும்.முக்கியமாக நம்மை வளர்த்தவர்கள் அவர்தானே என்பதையும் மறந்துவிட கூடாது.
:-
4. தோழிகள் அல்லது அக்கம் பக்கம் உள்ளவரிடம், குழந்தையை வளர்ப்பது, பாதுகாப்பது பற்றி பேசித் தெரிந்து கொள்ளலாம். இதனால்அவர்கள் குழந்தையை வளர்க்கும் போது, என்னென்ன கஷ்டங்கள் வந்தது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.
:-
5. எல்லாவற்றிற்கும் மேலாக நம் குழந்தைகளுடன் நாமிருக்கும் அனுபவம் தான் மிகுந்த துணையாக இருக்கும்,அதுமட்டுமின்றி அந்த அனுபவம் சந்தோஷத்தை கொடுக்கும். அதை உணர ஆரம்பித்து விட்டால், நாமே பெரிய அனுபவசாளிகள். அது எப்படியெனில் குழந்தைகள் அழும் நேரத்தில் ஏதாவது சத்தத்தை எழுப்பி பார்க்க வேண்டும். அப்போதும் அழுகையை நிறுத்தாவிட்டால், பால் கொடுத்து பார்க்க வேண்டும், அதுவும் இல்லையா காற்றுக்காக அழுகிறதா இல்லை, ஏதாவது வலிக்கு அழுகிறதா, என்று நமது ஆராய்ச்சியின் மூலம் குழந்தையை எந்த ஒரு அனுபவமுமின்றி நன்கு பார்த்துக் கொள்ளலாம். குழந்தையை நம்மால் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என துன்பப்பட ஆரம்பித்தால், நம் உடல் நிலை பாதிக்கும், பின் அவர்களை பார்த்துக் கொள்ள முடியாது. அதனால் தேவையற்ற கவலை வேண்டாம்.
:-
நமக்கு தண்ணி தாகம் எனில் குழந்தைக்கும் கொடுங்கள், வியர்ப்பது போல் தெரிந்தால், காற்று வரும் இடத்தில் உட்காருங்கள். இதுபோன்று அன்றாட நடக்கும் செயல்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டால், அதுவே சிறந்தஅனுபவமாக இருக்கும். எனவே பயம் வேண்டாம். நாம் பெற்ற குழந்தையை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால் பின் யார் வந்து சமாளிப்பார். ஆகவே அவர்களுடன் சந்தோஷமாக, ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்து, சந்தோஷமாக குழந்தையை வளர்த்து வாருங்கள்.
:-
நன்றி செய்தி தளம்
:-
1 அனைத்து குழந்தைகளும் ஒரேமாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கும், சில குழந்தைகள் அமைதியாக சிரித்துகொண்டு தொல்லை கொடுக்காமல் இருக்கும். அதற்காக நம் குழந்தையை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று இணையதளத்தில் சிறிது நேரம் பார்க்கலாம். இல்லையெனில் குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் வளர்பபதற்கான புத்தகங்களைப் படிக்கலாம். அதற்கு வேலையில்லாத நேரங்களில் அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று, குழந்தைப் புத்தகங்களை படிக்கலாம். அவை உமக்கு துணை புரியும். எத்தனையோ புத்தகங்களில் குழந்தை நலனை பற்றிய வாசங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் இன்றையகாலத்திற்கு ஏற்ப அவை எழுதப்பட்டுள்ளன. இவைகள் மிகவும் மிகவும் உபயோகப்படும்.
:-
2. அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் குழந்தையைவளர்ப்பது பற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புது அம்மாவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளை சமாளிக்க கடினம் என நினைப்பவர்கள், இத்தகைய இடத்திற்குச் சென்று அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
:-
3. வேண்டுமெனில் நமது அம்மா அல்லது மாமியாரிடம் யோசனை கேட்கலாம். இல்லையேல் அவர்களையே நம்முடன் நம் குழந்தையை வளர்க்க துணையாக வைத்து கொள்ளலாம். இவை மிகவும் உதவியாக இருக்கும்.முக்கியமாக நம்மை வளர்த்தவர்கள் அவர்தானே என்பதையும் மறந்துவிட கூடாது.
:-
4. தோழிகள் அல்லது அக்கம் பக்கம் உள்ளவரிடம், குழந்தையை வளர்ப்பது, பாதுகாப்பது பற்றி பேசித் தெரிந்து கொள்ளலாம். இதனால்அவர்கள் குழந்தையை வளர்க்கும் போது, என்னென்ன கஷ்டங்கள் வந்தது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.
:-
5. எல்லாவற்றிற்கும் மேலாக நம் குழந்தைகளுடன் நாமிருக்கும் அனுபவம் தான் மிகுந்த துணையாக இருக்கும்,அதுமட்டுமின்றி அந்த அனுபவம் சந்தோஷத்தை கொடுக்கும். அதை உணர ஆரம்பித்து விட்டால், நாமே பெரிய அனுபவசாளிகள். அது எப்படியெனில் குழந்தைகள் அழும் நேரத்தில் ஏதாவது சத்தத்தை எழுப்பி பார்க்க வேண்டும். அப்போதும் அழுகையை நிறுத்தாவிட்டால், பால் கொடுத்து பார்க்க வேண்டும், அதுவும் இல்லையா காற்றுக்காக அழுகிறதா இல்லை, ஏதாவது வலிக்கு அழுகிறதா, என்று நமது ஆராய்ச்சியின் மூலம் குழந்தையை எந்த ஒரு அனுபவமுமின்றி நன்கு பார்த்துக் கொள்ளலாம். குழந்தையை நம்மால் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என துன்பப்பட ஆரம்பித்தால், நம் உடல் நிலை பாதிக்கும், பின் அவர்களை பார்த்துக் கொள்ள முடியாது. அதனால் தேவையற்ற கவலை வேண்டாம்.
:-
நமக்கு தண்ணி தாகம் எனில் குழந்தைக்கும் கொடுங்கள், வியர்ப்பது போல் தெரிந்தால், காற்று வரும் இடத்தில் உட்காருங்கள். இதுபோன்று அன்றாட நடக்கும் செயல்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டால், அதுவே சிறந்தஅனுபவமாக இருக்கும். எனவே பயம் வேண்டாம். நாம் பெற்ற குழந்தையை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால் பின் யார் வந்து சமாளிப்பார். ஆகவே அவர்களுடன் சந்தோஷமாக, ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்து, சந்தோஷமாக குழந்தையை வளர்த்து வாருங்கள்.
:-
நன்றி செய்தி தளம்
சிறப்பான பகிர்வு. நன்றி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|