புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 12:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 12:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:17 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 2:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:55 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 6:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 5:51 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 3:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 3:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 3:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 3:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 3:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 3:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 3:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 2:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 8:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 7:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 7:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 8:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 8:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 8:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 3:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 5:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 11:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 10:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 10:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 1:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 12:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 12:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
31 Posts - 36%
prajai
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
3 Posts - 3%
Jenila
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%
jairam
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
7 Posts - 5%
prajai
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
6 Posts - 4%
Jenila
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
4 Posts - 3%
Rutu
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன


   
   

Page 1 of 2 1, 2  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 12:13 pm

மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 12:18 pm

இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 12:21 pm

balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 12:41 pm

இருக்கலாம் ஆனால் இப்படி கடுமையான சட்டம் வருவதற்கு ஒருவகையில் இந்த பெண்ணும் ஒரு காரணம் நான் மேலே சொன்னதுபோல் என்கருத்தும் வைக்கவேண்டாம் என்பதுததான் அனேகமா அரசின் முடிவும் அதுவாகத்தான் இருக்கும் பொதுவான சட்டமாகத்தான் வைப்பார்கள் என்று நினைக்கிறேன் இந்த சசி தரூர் போன்ற அமைச்சறேல்லாம் பப்ளிசிட்டி ஸ்டான்ட் அடித்துக்கொண்டுள்ளனர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 4:41 pm

வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this link.]


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jan 02, 2013 4:50 pm

chinnavan wrote:
balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து

சரியே




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 11:27 am

இனியவர், ராஜா அண்ணன், பாலாஜி சார் மற்றும் அனைத்து ஈகரை நண்பர்களின் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்




அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 11:34 am

கரூர் கவியன்பன் wrote:வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்

சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 03, 2013 11:51 am

தவறில்லை.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 03, 2013 11:55 am

மத்திய அரசு இக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது ! விவாதம் இனி அவசியமற்றது என்பது என் கருத்து சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக