புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
1 Post - 6%
Guna.D
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
17 Posts - 4%
prajai
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
9 Posts - 2%
jairam
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_m10புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்..


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 2:17 pm

பெண்கள் அனைவருக்குமே கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தைகளைப் பற்றி எதுவும் தெரியாது. அதுவும் புது அம்மாவாக இருந்தால், எதுவும் தெரிய வாய்ப்பில்லை. சொல்லப்போனால் கர்ப்பமாக இருப்பது என்பது ஒரு மிக சிறந்த அனுபவம். சந்தோசமான ஒரு காலம். நமக்கு பிறப்பது ஆணா அல்லது பெண்ணா என்றெல்லாம் கற்பனை துள்ளும். எதுவாயினும், முக்கியமாக குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்ற சிந்தனையில் கவலையும் இருக்கும். எனவே அந்த கவலையை தவிர்க்க இதைப் படித்துப் பாருங்கள்.
:-
1 அனைத்து குழந்தைகளும் ஒரேமாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கும், சில குழந்தைகள் அமைதியாக சிரித்துகொண்டு தொல்லை கொடுக்காமல் இருக்கும். அதற்காக நம் குழந்தையை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று இணையதளத்தில் சிறிது நேரம் பார்க்கலாம். இல்லையெனில் குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் வளர்பபதற்கான புத்தகங்களைப் படிக்கலாம். அதற்கு வேலையில்லாத நேரங்களில் அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று, குழந்தைப் புத்தகங்களை படிக்கலாம். அவை உமக்கு துணை புரியும். எத்தனையோ புத்தகங்களில் குழந்தை நலனை பற்றிய வாசங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் இன்றையகாலத்திற்கு ஏற்ப அவை எழுதப்பட்டுள்ளன. இவைகள் மிகவும் மிகவும் உபயோகப்படும்.
:-
2. அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் குழந்தையைவளர்ப்பது பற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புது அம்மாவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளை சமாளிக்க கடினம் என நினைப்பவர்கள், இத்தகைய இடத்திற்குச் சென்று அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
:-
3. வேண்டுமெனில் நமது அம்மா அல்லது மாமியாரிடம் யோசனை கேட்கலாம். இல்லையேல் அவர்களையே நம்முடன் நம் குழந்தையை வளர்க்க துணையாக வைத்து கொள்ளலாம். இவை மிகவும் உதவியாக இருக்கும்.முக்கியமாக நம்மை வளர்த்தவர்கள் அவர்தானே என்பதையும் மறந்துவிட கூடாது.
:-
4. தோழிகள் அல்லது அக்கம் பக்கம் உள்ளவரிடம், குழந்தையை வளர்ப்பது, பாதுகாப்பது பற்றி பேசித் தெரிந்து கொள்ளலாம். இதனால்அவர்கள் குழந்தையை வளர்க்கும் போது, என்னென்ன கஷ்டங்கள் வந்தது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.
:-
5. எல்லாவற்றிற்கும் மேலாக நம் குழந்தைகளுடன் நாமிருக்கும் அனுபவம் தான் மிகுந்த துணையாக இருக்கும்,அதுமட்டுமின்றி அந்த அனுபவம் சந்தோஷத்தை கொடுக்கும். அதை உணர ஆரம்பித்து விட்டால், நாமே பெரிய அனுபவசாளிகள். அது எப்படியெனில் குழந்தைகள் அழும் நேரத்தில் ஏதாவது சத்தத்தை எழுப்பி பார்க்க வேண்டும். அப்போதும் அழுகையை நிறுத்தாவிட்டால், பால் கொடுத்து பார்க்க வேண்டும், அதுவும் இல்லையா காற்றுக்காக அழுகிறதா இல்லை, ஏதாவது வலிக்கு அழுகிறதா, என்று நமது ஆராய்ச்சியின் மூலம் குழந்தையை எந்த ஒரு அனுபவமுமின்றி நன்கு பார்த்துக் கொள்ளலாம். குழந்தையை நம்மால் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என துன்பப்பட ஆரம்பித்தால், நம் உடல் நிலை பாதிக்கும், பின் அவர்களை பார்த்துக் கொள்ள முடியாது. அதனால் தேவையற்ற கவலை வேண்டாம்.
:-
நமக்கு தண்ணி தாகம் எனில் குழந்தைக்கும் கொடுங்கள், வியர்ப்பது போல் தெரிந்தால், காற்று வரும் இடத்தில் உட்காருங்கள். இதுபோன்று அன்றாட நடக்கும் செயல்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டால், அதுவே சிறந்தஅனுபவமாக இருக்கும். எனவே பயம் வேண்டாம். நாம் பெற்ற குழந்தையை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால் பின் யார் வந்து சமாளிப்பார். ஆகவே அவர்களுடன் சந்தோஷமாக, ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்து, சந்தோஷமாக குழந்தையை வளர்த்து வாருங்கள்.
:-
நன்றி செய்தி தளம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 4:13 pm

சிறப்பான பகிர்வு. நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக