புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
15 Posts - 3%
prajai
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 1:47 am

மலை கிராமங்களில் பட்டக்காரர் ஆக பதவியேற்பவர் வானத்தைப் பார்க்கக் கூடாது, யாராவது இறந்தால், இறுதிச் சடங்கு முடியும் வரை உண்ணக்கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு வினோத விதிமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.


மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் நடைமுறையில் உள்ள பட்டக்காரர்(நாட்டாமை போன்றவர்) பொறுப்பிற்கான விதிமுறைகள் கேட்டால் உண்மை புரியும்.

கடுமையான அதே நேரத்தில் வினோதமான விதிமுறைகள். மொத்தமுள்ள 27 கிராமங்களுக்கும் ஒரே பட்டக்காரர் தேர்வாகிறார். கீழ் மலையில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்த மங்களகாந்தி தான் தற்போதைய பட்டக்காரர். இப்பொறுப்பில் இருப்போரை அப்புச்சி என அழைக்கின்றனர்.

முந்தைய காலத்தில் கிராமங்களில் வரி வசூலிப்பது, கிராமங்களின் நிலை குறித்து மன்னருக்குத் தகவல் தெரிவிக்கும்,பணியை பட்டக்காரர்கள் செய்து வந்தனர். அதன் பின் நிறைய மாற்றங்கள் வந்தாலும் இன்றும் பட்டக்காரர் முறை மலைக் கிராமங்களில் தொடர்கிறது.

எந்தக் கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தாலும் பட்டக்காரரிடம் நேரில் அனுமதி பெற்ற பிறகே விழா நடத்துகின்றனர். அவர் வீட்டில் உள்ள மண்டு(துளசி மாடம் போன்றது) மீது, பூஜைப்பொருட்களை வைத்து, ஆசி பெறுவது வழக்கத்தில் உள்ளது.
குடை பிடிக்கவும், செருப்பு அணியவும், நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவும், அசைவம் உண்ணவும், பட்டக்காரருக்கு அனுமதியில்லை. தான் வசிக்கும் ஊரில் யாராவது இறந்தால் இறுதிச்சடங்கு முடியும் வரை உணவு உண்ணக்கூடாது. ஏதாவது ஒரு மலை கிராமத்திற்கு செல்லும்போது யாரேனும் இறந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.

அதே நேரத்தில் இறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கக் கூடாது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தாலும் பங்கேற்க மாட்டார். சமீபத்தில் மங்களகாந்தியின் மனைவி இறந்தபோதும் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 15 நாட்களுக்குப் பிறகே தன் வீட்டிற்கு சென்றார். பட்டக்காரருக்கு வர்ணபகவான் ஆசி இருப்பதாக மலை கிராமத்தினர் நம்புகின்றனர்.

அவர் நடந்து சென்றால் மழைத்துளி மேலே விழாது, என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இத்தனை கடுமையான விதிமுறைகள் இருந்தும் சுவாமியாகவோ, சித்தராகவோ பட்டக்காரர் வலம் வருவதில்லை. மக்களோடு மக்களாய், விவசாயியாக மட்டுமே வலம் வரமுடியும்.

ஒரு முறை பட்டக்காரர் ஆனால் இறக்கும் வரை பொறுப்பில் நீடிக்கலாம்.கரியமால் கோவில் பூஜாரி, தேரடியார்(மற்றொரு முக்கிய பொறுப்பு) முன்னிலையில் சுவாமி அருள் வந்து யார் மீது பச்சைப்புல் அருகம்புல் மாலை விழுகிறதோ, அவர் தான் பட்டக்காரர். இன்று மட்டும் அல்ல என்றுமே இந்த நடைமுறையில் தான் இப்பொறுப்பு தரப்படுகிறது.

மங்களகாந்தி(பட்டக்காரர்) கூறியதாவது: பண்டைய மரபுகள் படி இப்பொறுப்பில் உள்ளேன். மழைத்துளி விலகிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கான விதிமுறைகளில் இருந்து நான் தவறியது இல்லை. என் மனைவி இறப்பிலும் நான் பங்கேற்கவில்லை. சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது. இத்தனை கிராமங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு முன் இந்த விதிமுறைகள் ஒன்றும் பெரிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரத்த நாடு கார்த்திக்




மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Tமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Oமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Aமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Eமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jan 01, 2013 11:41 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே ....



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Knight
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 01, 2013 6:02 pm

சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  1357389மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  59010615மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images3ijfமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images4px
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 9:36 pm

புது தகவலாக உள்ளதே சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக