புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
3 Posts - 2%
jairam
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
2 Posts - 1%
Poomagi
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
1 Post - 1%
சிவா
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
1 Post - 1%
Manimegala
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
16 Posts - 4%
prajai
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
7 Posts - 2%
Jenila
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
4 Posts - 1%
jairam
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
4 Posts - 1%
Rutu
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 1:10 pm



சமீப காலமாக கணினி, செல்போன், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களின் விலை ஸ்திரமடைந்துவரும் நிலையில், உணவுப் பொருள்களின் விலை அதற்கு நேர்மாறாக உள்ளது. கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றின் விலை 2 மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டது.

ஆனால், இந்த விலைவாசி உயர்வால், உணவு தானியங்கள், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைகிறார்களா? பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாய விலை எப்போதும் கிடைப்பதில்லை. அவரே தன்னுடைய தேவைக்காக அதே விளைபொருளைச் சந்தையில் வாங்கச் சென்றால் அதிக விலைதான் கொடுக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.

சில மாதங்களுக்கு முன்னால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்த விவசாயிக்கு 1 டன்னுக்கு ரூ.3,000 - அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.3 தான் - கிடைத்தது. ஆனால் சென்னையிலோ ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு அப்போது விற்ற விலை கிலோவுக்கு ரூ.20!

உற்பத்திசெய்த விவசாயிக்குக் கிடைக்கும் விலையைவிட நுகர்வோர் சுமார் 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விவசாய விளைபொருள்களின் விலையும் இப்படித்தான்.

வட்டிக்குக் கடன் வாங்கி, பல மாதங்களாகக் கஷ்டப்பட்டு அறுவடை செய்த விவசாயிக்கு நியாயவிலை கிடைக்காததால் பல நேரங்களில் நஷ்டம்தான் ஏற்படுகிறது. புயல், பெருமழை, வறட்சி ஆகிய இயற்கைச் சீற்றங்கள் வந்தால் முதலுக்கே மோசம் வந்துவிடுகிறது.

அதே உதாரணத்துக்குச் செல்வோம்; மரவள்ளி பயிரிட்டவருக்கு என்ன லாபம் கிடைத்தது தெரியுமா? லாபமே இல்லை - நஷ்டம்தான்.

3 ஏக்கர் பயிரிட்டதில் செலவான தொகை ரூ.50 ஆயிரம். அறுவடையில் கிடைத்தது ரூ.46,000. ஆக, நஷ்டம் ரூ.4,000. அவர் செய்த முதலீடு, உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டால் மொத்த இழப்பு மேலும் கூடிவிடும்.

ஆனால், விவசாயிகளிடமிருந்து விளைபொருளை வாங்கிய அடுத்த நிமிடத்திலேயே இடைத்தரகர்கள் லாபம் பார்த்து விடுகின்றனர். அவர்கள் எந்த வகையிலும் நஷ்டமடைவதில்லை.

அடுத்தபடியாக, இப்போது அரிசி விலையும் தங்கத்தைப் போல தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பயனடைவது யார்? நெல் உற்பத்தி செய்யும் விவசாயிக்குப் பயன் இல்லை என்பது மட்டும் நிச்சயம். நல்ல ரக சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்விடும் என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.

உற்பத்தி செய்த விளைபொருளைச் சேமித்து வைப்பது மற்றும் போக்குவரத்து செலவைத் தவிர வேறு ஒன்றும் பெரிய அளவில் செலவு இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ஒரு விலையை வியாபாரிகள் நிர்ணயிப்பது எப்படி? இதை எல்லாம் எப்படி, யார் ஒழுங்குபடுத்துவது?

முன்பெல்லாம், ஒரு பொருள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 நிலைகளில் "கை' மாறும். இப்போது ஊக வியாபாரிகள் எதிர்காலச் சந்தைக்கும் சேர்த்து விலையை மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். இதை ஒழுங்குபடுத்தாதவரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது.

இதனால்தான் சமீப காலமாக, கிராமத்தவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது. விவசாயிகள் வேறு வேலைக்குச் சென்று விடுகிறார்கள்.

எதிரும் புதிருமாக இருந்த பாஜக, இடதுசாரிகள் கூட கருத்து வேறுபாடுகளை மறந்து, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்துள்ளதைப் பார்க்கும்போது ஆறுதலாக உள்ளது. சிறு வர்த்தகர்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள், விவசாயத்துறை சார்ந்த 70 கோடி மக்களுக்காகவும் இதே போலத் தீவிரமாகப் போராட முன்வருவார்களா?

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக