புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:46 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:36 am

» கருத்துப்படம் 02/12/2023
by mohamed nizamudeen Today at 9:07 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:34 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Today at 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
125 Posts - 53%
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
38 Posts - 16%
krishnaamma
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
24 Posts - 10%
T.N.Balasubramanian
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
20 Posts - 9%
fathimaafsa1231@gmail.com
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
5 Posts - 2%
Rathinavelu
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
4 Posts - 2%
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Nithi s
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
27 Posts - 56%
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
3 Posts - 6%
bharathichandranssn
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
2 Posts - 4%
fathimaafsa1231@gmail.com
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
2 Posts - 4%
Kpc71
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
2 Posts - 4%
Pampu
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
1 Post - 2%
Saravananj
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...


   
   

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...



நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...


என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...


கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!


பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...


"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்


என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...



பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...


பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...



ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை


வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...



கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...


சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...


ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...


"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."


என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...



நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...


எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...


(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)






   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 9:49 pm

நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 9:51 pm

யினியவன் wrote:நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க

இந்த டீல் நல்லா இருக்கே

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:53 pm

பூவன் wrote:
யினியவன் wrote:நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க

இந்த டீல் நல்லா இருக்கே
ஆமோதித்தல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 9:54 pm

பூவன் wrote:இந்த டீல் நல்லா இருக்கே
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 9:57 pm


நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்
ஆமோதித்தல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 11, 2013 10:06 am

யினியவன் wrote:
பூவன் wrote:இந்த டீல் நல்லா இருக்கே
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்

சாம்பிள் ஆனாக் கூட பரவால்ல...சாம்பல் ஆகிடாம பார்த்துக்கணும்... ஜாலி



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 11, 2013 10:07 am

பூவன் wrote:
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்
ஆமோதித்தல்

இப்டி மண்டைய ஆட்டிட்டு அப்புறம் மாட்டிக்கப் போறது நீதான்... சிரி



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 11, 2013 10:09 am

பூவன் wrote:
இப்படி ஒரு விளக்கத்தை இந்தியாவிலேயே ஏன் வோர்ல்டுலேயே யாரும் தர முடியாது இனியவரே

ஊசி போடுவதில் சம்பியன்ஷிப்பாம் இனியவர் அண்ணா

தம்பி...அண்ணன் அணுகுண்டு ஸ்பெசலிஸ்டும் கூட... சிரி



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 11, 2013 10:10 am

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:உடைக்கிறது அப்படின்னு ஆகிவிட்டது எங்கே அப்படினா என்ன ?
ஊசி மருந்தை(விஷத்தை) எங்க உடைத்தாலும் - அதை குலுக்கிவிட்டு அதன் நுனியில் விரலால் சுண்டிவிட்டு உடைத்து அப்புறம் சிரிஞ்சினால் மருந்தை இழுத்து கிடைத்த மனித சாம்பிள் உடம்பில் ஒரே ஏத்து ஏத்திடனும் - அதுவே முக்கியம்.
இப்படி ஒரு விளக்கத்தை இந்தியாவிலேயே ஏன் வோர்ல்டுலேயே யாரும் தர முடியாது இனியவரே

அண்ணன்...விளக்கம் தரும் வியாக்கியானக் கில்லாடி...விவகாரமான ஒல்லி பாடி...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 10:25 am

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க

இந்த டீல் நல்லா இருக்கே
ஆமோதித்தல்
பூவன் wrote:
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்
ஆமோதித்தல்

யாராவது ஒருவர் கைய தூக்குங்கப்பா ஊசி போடறதுக்கு....



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக