புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 16, 2013 12:02 pm

ஆந்திராவில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி (பொங்கல்) விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை முதல் மாட்டுப் பொங்கல் வரையான 3 நாட்களில் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்தப்படும்.

இந்த ஆண்டு நடந்த சேவல் சண்டையில் ரூ. 300 கோடி அளவுக்கு பந்தயம் கட்டப்பட்டது. தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பிரபாகர், ஆனந்த்பாபு, ராமகிருஷ்ணா ஆகியோரும் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டினர். பலர் தங்களது வீடு, நிலங்களையும் பந்தயமாக வைத்தனர்.

பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் கிருஷ்ணய்யா, கோடீஸ்வரராவ் உள்பட 10 பேர் தங்களது வீடுகளை இழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறித் துடித்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினார்கள்.

விஜயவாடாவைச் சேர்ந்த ராபர்ட் கூறும்போது, ஆந்திராவில் மகர சங்கராந்தியின்போது நடைபெறும் சேவல் சண்டையை தடை செய்ய வேண்டும். சேவல்கள் மீது வீடு, நிலங்கள்கூட பந்தயமாக வைக்கப்படுகிறது.

மாலைமலர்

இந்த சேவல் பந்தயத்தால் ஏராளமான பேர் தங்களது பணம் மற்றும் சொத்துக்கள் இழந்து வருகிறார்கள். போலீசார் சேவல் சண்டை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 12:05 pm

ஒருத்தான் பந்தயம் கட்டினா நிச்சயம் இன்னொருத்தன் கல்லா கட்டுவாங்கத்தானே விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா என்ன கேட்டா நடத்துறவன விட்டுட்டு கட்டுறவனை செமையாக கட்டினால் ஒழுங்காயிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 12:17 pm

இது போன்ற சேவல் சண்டைகள் பார்ப்பதற்கு ரசிக்கும்படியும் விளையாட்டாகவும் இருக்கும். பணம் கட்டி சூதாடுவதை தடை செய்யவேண்டும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 16, 2013 12:51 pm

வீட்டை வைத்தா சூதாடுவார்கள்..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது யோசிக்கவே மாட்டாங்களா? ஒன்னும் புரியல

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:13 pm

மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 4:15 pm

மஞ்சுபாஷிணி wrote:மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?

நாமும் வீட்டு பத்திரத்துடன் சூதாட்ட இடத்திற்கு செல்வது ஆனா அவுங்கவுங்க வீட்டு பத்தரத்தோட வரணும் ஆமாம் சொல்லிபுட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:18 pm

சரியாப்போச்சு இது வேறயாப்பா? புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jan 16, 2013 9:59 pm

பந்தயம் கட்டி வீடு கட்டினால் பரவாயில்லை...
பந்தயத்தில் கட்டிய வீட்டை பறி கொடுக்கிறார்களே... என்ன கொடுமை சார் இது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 10:26 pm

300 கோடியா மிக அதிர்ச்சியாக உள்ளது பந்தயம் என்றால் பணம் வைப்பது ஒரு வகையில் நியாயம் உள்ளது இவர்கள் வீட்டையே பந்தயத்தில் வைத்துள்ளார்கள் இவர்களை என்ன செய்ய ????????????




ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Uஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Tஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Hஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Uஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Oஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Hஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Aஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Eஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013
http://www.google.com

PostAJANSANA Thu Jan 17, 2013 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா தேவய இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக