புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
29 Posts - 34%
prajai
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 2%
jairam
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
7 Posts - 5%
prajai
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 27, 2013 8:48 am

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் கொற்றவன்குடி உமாபதி சிவம் எட்டு நூல்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில் ஒன்று சிவப்பிரகாசம். இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 பாடல்களை உடையது. அப்பாடல்களுள் ஒன்று சமய இலக்கியத்தைக் கற்பவர்கள் மூன்று வகையினராக விளங்குவர் என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

முதல் வகையினர்
பழைய இலக்கியம் என்பவை முற்றிலும் நன்றாகா; இன்று புதிதாகத் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் தீதாகா. ஒன்றை பல நிலையில் வைத்து எண்ணிச் சிந்தித்து அவற்றுள் இது நல்லது, இது கெட்டது என்று துணியும் நல்லியல்புடையவர்கள் சிறந்த மாணிக்க மணியை அழுக்குப் புடவையிலே முடிந்திருந்தாலும் புடவையின் குற்றம் நோக்காமல் மாணிக்கத்தினுடைய நலத்தையே கொள்வர். அஃதாவது, புற இயல்பைத் தள்ளி உள்ளியல்பாகிய உண்மையையே நாடுவர்; இவரெல்லாம் முதல் வகையினராவர்.

நடுவகையினர்
கிடைத்த மாணிக்கமணி தொன்று தொட்டே களங்கம் இல்லாமல் அழகாயிருக்கிறதா என்பதை மட்டும் ஆராய்வர். அவ்வாறு ஆராய்ந்து அம்மணி தொன்று தொட்டே அழகுடையதாயின் அதனை அணிந்து கொள்வர்.

கடையாயவர்
பொருளின்கண் சார்ந்த குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து எண்ணித் துணியும் அறிவில்லாதவர் மூன்றாம் வகையினராகிய கடையராவர். இவர்கள், சிறந்த மாணிக்கமணியை ஒருவர் உயர்த்திக் கூறினால் இவரும் உயர்த்திக் கூறுவர்; தாழ்த்திக் கூறினால் இவரும் தாழ்த்திக் கூறுவர்; அஃதாவது, இவருடைய இயல்பு எத்தகையது எனில், தாமாக ஆராய்தலும் துணிதலும் இல்லாதவர் என்க. மேற்செய்தியை உமாபதி சிவம் பின்வரும் பாடலொன்றில் எடுத்தோதியுள்ளார்.

மேற்பாடல் சமய இலக்கியத்தைக் கற்கும் மக்களை மூவகையினராக வகைப்படுத்திக் கூறியதாகக் கொண்டாலும், பாடலின் உள்ளார்ந்த கருத்து வருமாறு:

÷சமய இலக்கியத்தைக் கற்கும் முதல் வகையினர், நூலின் உண்மையை ஆராய்ந்து உவப்பர்; இரண்டாம் வகையினர் நூலின் செம்மையை நோக்கி உவப்பர்; மூன்றாம் வகையினர் புகழ்ந்தால் புகழ்வர், இகழ்ந்தால் இகழ்வர். இருப்பினும் பெரியோர்கள் இந்நூலில் (சிவப்பிரகாசம்) குற்றம் நோக்காது உவப்பர் என்பது ஆசிரியர் கருத்தாம். அத்துடன், இப்பாட்டு பாயிரத்துள் அவையடக்கத்தின் பாற்பட்டதாகும்.

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா; இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா; துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
நவையாகா எனஉண்மை நயந்திடுவர்; நடுவாம்
தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்;
தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!

(நன்றி - தினமணி-முனைவர் அ. சிவபெருமான்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 9:07 am

//தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!//

சமய இலக்கியம் மட்டுமல்ல சமயம், இலக்கியம், வாழ்க்கைப் பிரச்சனைகள் எல்லாவற்றிலும் கடையவர்களே களத்தில் உள்ள காலமாக இக்காலம் இருக்கிறது.
பயனுள்ள பதிவு. அறிந்த பாடல். உணர்ந்தது இப்போதே. நன்றி



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக