புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
47 Posts - 48%
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
12 Posts - 2%
prajai
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 29, 2013 5:50 pm

ஒரு தந்தையும் மகளும் ... 35 வயதுக்கும் குறைவான அப்பாவும் 5 வயதுக்கு குறைவான மகளும் .. அப்பாவின் கையைப் பிடித்தே…. உலகே தனதான சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள்... அவளின் முகத்தில் பூக்களை விட அழகான மலர்ச்சி.... ஏதோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ...
-
ஒருவர் மட்டும் அமர்வதற்கான இருப்பிடம் காலியாக இருந்தது .. தந்தை மகளிடம் அதில் அமரும்படிச்சொன்னார்.. அவள் மாட்டேன் என மறுத்தாள்.. அவர் அமரப் போனார்.. தடுத்தாள்.. நின்றபடியே பயணம்.. அப்பாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டாள்.. மூக்கால் அவன் வயிற்றில் உரசினாள்.. முத்தமிட்டாள்.. தலை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.. அவர் சிரித்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.. மீண்டும் வயிற்றில் முகம் புதைத்தாள்.. செல்லமாகக் கடித்தாள்.. அவன் நெளிந்தான் .. மீண்டும் அப்பாவின் முகம் பார்த்தாள்.. அவர் வலிப்பதுபோல் பாசாங்கு காட்டினார் .. இப்போது சிரிப்பில்லை அவள் முகத்தில்.. சடுதியில் கடித்த இடத்தில் முத்தம் கொடுத்தாள்.. மீண்டும் முகம் பார்த்தாள் .. அவன் சிரித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் அவளும் சிரித்தாள்..
-
அடுத்த நிலையம் ... மூன்று பேர் இறங்கியதால் இடம் கிடைத்தது .. இருவருக்கும் அமர .. அப்பாவும் மகளும் ஒவ்வொன்றில் அமர்ந்தார்கள் ..அடுத்த நொடி… தாவி அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டாள் .. அவரும் சந்தோஷமாக ஒரு முத்தமிட்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்ட படியே அமர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் அவளின் கை அப்பாவின் காதை ..மூக்கை..கன்னத்தை என இழுக்கவும்..தடவவும் .. கிள்ளவும் தொடங்கியது.. அவளது உலகத்தில் அவளும் அவளின் தந்தையும் மட்டுமே..வேறு யாருமே இல்லை... திடீரென கழுத்தை இறுக்கிக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள்..
-
ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் பெண் இப்படித் தான் தன் அன்பைப் பொழிகிறாள் ... அதில் மாற்றமில்லை..அவ ள் எந்நாட்டைச் சார்ந்தவளாய் இருப்பினும் .. உரசியும்..முத்தமிட்டும் ..கடித்தும் இழுத்தும் ..கிள்ளியும்..அது அப்பாவில் தொடங்கி . அண்ணன் தம்பியில் வளர்ந்து..கணவனிடம் பரிணமித்து..மக்களிடம் செல்கிறது.... காலம் மாறுகையில் ஆட்கள் தான் மாறுகிறார்கள்..அவளின் அன்பில் மாற்றமில்லை.. வெளிபடுத்துவதில ும்
பத்து நிமிடம் நானும் வாழ்ந்தேன் .. இதில் சற்றும் குறையா மகள் எனக்கும் இருக்கிறாள் இதே உயரத்திலும் வெளிப்படுத்துதல ிலும்... நேற்றும் என் நெஞ்சோடு துயின்றாள் ....
-
# பெண்ணெனும் தேவதை #
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 5:56 pm

பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:59 pm

புன்னகை உண்மை தான்



ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 599303
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 102564

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:08 pm

balakarthik wrote: பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 7:10 pm

கரூர் கவியன்பன் wrote:தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........
எது நான் தத்துவம் பொழிகிறதா கவி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக