புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உட்காராதே... உட்காராதே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மனிதர்களின் சராசரி தூக்கம்அதிகபட்சம் 7 மணி நேரம். கம்ப்யூட்டர், டி.வி. என எதன் முன்போ அல்லது சும்மாவோ ஒருவர் உட்கார்ந்த நிலையில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? 9:30 மணி நேரம்! அதனால் என்ன என்கிறீர்களா?
-
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
ஐயையோ...! அது மட்டுமா?
பருமனாக இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். ஒல்லியாக இருப்பவர்களைவிட, இவர்கள் இரண்டரை மணி நேரம் கூடுதலாகஉட்கார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு சூயிங்கம் மென்றால்கூட உங்கள் உடலின் குறைந்த அளவு கலோரியாவது எரிக்கப்படுமாம். ஆனால், உட்கார்ந்திருப்பதால், ஒரு பயனும் உண்டாவதில்லை!
-
உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம் நின்று போகிறது. கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, ‘மளமள’வென இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க ஆயத்தமாகிறது உங்கள் உடல்.
-
‘‘உடம்பை அசைக்கிற போதுதான்,ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிக்கும்.ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரியா நடக்காது. அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொடுக்கும்...’’எச்சரிக்கிற தொனியில் ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.
-
‘‘நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும். 24மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம் உண்டு. நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.
-
கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். ஐடி கம்பெனி, பேங்க் மாதிரியான இடங்கள்ல உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம். உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும், டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது அவசியம். அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக்கு நேரா இருக்கிறதுதான் சரி.
-
அது மட்டுமில்லாம, முதுகுப்பகுதி வளையாம, நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா ‘பேக் ரெஸ்ட்’ உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத் தவிர்க்க முடியாதே... என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 3முதல் 5 நிமிஷங்கள் எழுந்துநடந்துட்டு வரணும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5 நிமிஷங்களுக்கு கை, கால்களைநீட்டி, மடக்கலாம்.
-
இதனால முதுகுப் பக்க தசை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்புஇறுக்கமா இருக்கிற மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்படுத்தாம, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது’’ - அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி? வேலையிடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதானே ஆகணும்? என்கிறீர்களா?
உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியவர்கள், வேலை நேரத்துக்கு இடையில் கிடைக்கிற நேரங்களில் படத்திலுள்ள பயிற்சிகளைச் செய்து வந்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தவிர சாதாரணமாகவும், வேலை நேரத்தில் கம்ப்யூட்டர் முன்பும் உட்காரும் போது எது சரியான நிலை என்பதையும்கவனத்தில் கொள்ளுங்கள்..
-
தினகரன்
-
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
ஐயையோ...! அது மட்டுமா?
பருமனாக இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். ஒல்லியாக இருப்பவர்களைவிட, இவர்கள் இரண்டரை மணி நேரம் கூடுதலாகஉட்கார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு சூயிங்கம் மென்றால்கூட உங்கள் உடலின் குறைந்த அளவு கலோரியாவது எரிக்கப்படுமாம். ஆனால், உட்கார்ந்திருப்பதால், ஒரு பயனும் உண்டாவதில்லை!
-
உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம் நின்று போகிறது. கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, ‘மளமள’வென இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க ஆயத்தமாகிறது உங்கள் உடல்.
-
‘‘உடம்பை அசைக்கிற போதுதான்,ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிக்கும்.ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரியா நடக்காது. அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொடுக்கும்...’’எச்சரிக்கிற தொனியில் ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.
-
‘‘நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும். 24மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம் உண்டு. நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.
-
கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். ஐடி கம்பெனி, பேங்க் மாதிரியான இடங்கள்ல உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம். உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும், டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது அவசியம். அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக்கு நேரா இருக்கிறதுதான் சரி.
-
அது மட்டுமில்லாம, முதுகுப்பகுதி வளையாம, நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா ‘பேக் ரெஸ்ட்’ உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத் தவிர்க்க முடியாதே... என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 3முதல் 5 நிமிஷங்கள் எழுந்துநடந்துட்டு வரணும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5 நிமிஷங்களுக்கு கை, கால்களைநீட்டி, மடக்கலாம்.
-
இதனால முதுகுப் பக்க தசை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்புஇறுக்கமா இருக்கிற மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்படுத்தாம, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது’’ - அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி? வேலையிடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதானே ஆகணும்? என்கிறீர்களா?
உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியவர்கள், வேலை நேரத்துக்கு இடையில் கிடைக்கிற நேரங்களில் படத்திலுள்ள பயிற்சிகளைச் செய்து வந்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தவிர சாதாரணமாகவும், வேலை நேரத்தில் கம்ப்யூட்டர் முன்பும் உட்காரும் போது எது சரியான நிலை என்பதையும்கவனத்தில் கொள்ளுங்கள்..
-
தினகரன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
பகிர்வுக்கு நன்றி
சோகம் ஏன்?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
பகிர்வுக்கு நன்றி
சோகம் ஏன்?
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா....
நின்னுக்கிட்டே இருந்தா அந்த வியாதி பேரு என்னப்பா (அங்காடி தெரு மீண்டும் பார்க்கணும்).
உட்கார்ந்த இப்படி ..
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை
உட்கார்ந்த இப்படி ..
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:நின்னுக்கிட்டே இருந்தா அந்த வியாதி பேரு என்னப்பா (அங்காடி தெரு மீண்டும் பார்க்கணும்).
உட்கார்ந்த இப்படி ..
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை
அதாகப்பட்டது வை.பா ரொம்ப நேரம் நிக்கவும் கூடாதாம் உட்காரவும் கூடாதாம்
அப்போ எப்பவும் தூங்கலாம் என்று சொல்லுங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா....
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா....
பதிவு போடும்போது எழுந்து தானே நிக்கிறேன் ...ரொம்ப மரியாதையா உங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போடுறேன் உமா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|