புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பல ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இவையெல்லாம் மேல்தட்டு மக்கள், படித்த மக்கள், அதிலும் நகர்ப்புறமக்களுக்கு மட்டுமே தெரியும் அளவில், புரியும்அளவில் இருந்தது. பாமர மக்களும், ஏழை-எளிய மக்களும், குறிப்பாக கிராமப்புற மக்களும் இவற்றையெல்லாம் அறிய வாய்ப்பு இல்லாமல், அறிய விரும்பாமல் யாருக்கோ வந்த விதி என்று, தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், எனக்கு அது கவலையில்லை என்ற உணர்வுதான் அந்தகாலங்களில் இருந்தது. காலப்போக்கில் கல்வி வளர்ச்சியின் தாக்கத்தால், ஒவ்வொரு வீட்டிலும் கல்வியறிவு பெற்றவர்கள் உருவானார்கள்.மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்பட்டது.
-
அதுமட்டுமல்லாமல், கீழ்மட்டத்தில் உள்ள ஊழல்,அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால், ஊழலின் வலியை அவனால் உணர முடிந்தது. தன்னை பாதிக்கும் ஊழலில் இருந்து தனக்கு சம்பந்தமில்லாத பெரிய இடத்து ஊழல்வரை அவனால் பேசப்பட்டது, உணரப்பட்டது.அதன் தாக்கம் அவனால் தேர்தல்களிலும் முத்திரையாக பதிக்கப்பட்டது. குறிப்பாக, சமீபகாலங்களில் அதிலும், காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆதர்ஷ் வீட்டுவசதிசங்க ஊழல் என்று படிப்படியாக ஊழல் புகார்கள் வந்தது, நாடு முழுவதிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மக்களும் முன்புபோல் இல்லை. ஏதோ லஞ்சத்தை கொடுத்தோம், நமதுவேலை முடிந்தது என்று மனநிறைவு கொண்டிருந்த காலம்போய், இப்போது எனது வேலையை முடிக்க லஞ்சத்தை வாங்கிவிட்டுத்தானே முடித்தார்கள் என்ற வெறுப்பு உணர்வு ஆழமாக மக்கள் மனதில் பதிய தொடங்கிவிட்டது. அதனால்தான் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே என்ற காந்தியவாதி வடக்கே ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை தொடங்கியபோது, பெரிய கூட்டம் அவருக்கு பின்னால் அணி வகுத்தது. டெல்லியில் ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நேரத்தில், பேரணியிலும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அங்கே அவருக்கு பின்னால் கூட்டம் கூடியது என்றால், நாட்டின் கடைக்கோடி கன்னியாகுமரி வரையில் அவருக்கு ஆதரவான அலை வீசியது. இதற்கு காரணம், அவருக்கு ஆதரவு என்பது அல்ல. ஊழலுக்கு எதிராக மக்கள் மனதில் இருந்த ஆத்திரம்தான் அவரது ஆதரவு அலையாக மாறியது.
-
ஏதோ ஒரு பெரிய மாற்றம் அவரால் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அதை பொய்க்கும் வகையில், அவரிடமிருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனியாக பிரிந்து, அவரும் எந்த அரசியல் உலகத்தை எதிர்த்தாரோ, அந்த அரசியல்உலகின் ஜோதியில் இரண்டற கலந்துவிட்டார். பெரிய பெரிய ஊழல்களை இவர் பகிரங்கப்படுத்தப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், காற்றுப்போய்க்கொண்டிருந்த பலூன் போல, அவர் கூறிய புகார்கள் ஒவ்வொன்றாக உயிர் இல்லாமல் போகத்தொடங்கியது.
-
அவ்வளவுதான் இவர்கள் கதையோ என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும்நேரத்தில், அன்னா ஹசாரே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார். ஜன்தந்த்ர மோர்ச்சா என்ற பெயரில் அவர் இப்போது புதிதாக ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். நாட்டில்ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர போராடுவோம். ஆனால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். தனதுஅமைப்பின் முக்கிய குறிக்கோள், நாட்டில் உள்ளபல பிரச்சினைகளை வலுவான சட்டங்களின் மூலம் தீர்வு செய்து, ஜனநாயக முறைகளுக்கு அரண் அமைக்க பொதுமக்களை திரட்டி, வலியுறுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
-
இதுமட்டுமல்லாமல், வெளிப்படையான நிர்வாகம், சி.பி.ஐ.யை வலுப்படுத்துவது, கிராமங்களை நிர்வாகப்பிரிவாக ஆக்குவது, கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம்,வேலைவாய்ப்பு, விவசாயிகளின் உரிமைகள், ஏழைகளுக்கு இலவச கியாஸ், புதிய மக்கள் நல்வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, வரி, இளைஞர் நலனுக்கு புதிய கொள்கைகள் வகுத்தல், வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் கொண்டுவருதல், கலப்படத்துக்கு ஆயுள் தண்டனை என்று எல்லோரும் மீட்டும் ராகத்தையே புதிதாக மீட்டியிருக்கிறார். இதெல்லாம், எல்லா அரசியல் கட்சிகளும் பாடும் வழக்கமான பல்லவிதான். இதையே மீண்டும் இவரும் பாடினால், அந்த ராகம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது போகபோகத்தான் தெரியும். தன் கொள்கையை சொல்லிவிட்டார். அதை நிறைவேற்ற எந்த பாதையில், எந்த வாகனத்தில் செல்லப்போகிறார் என்பதை அவர் சொன்னால்தான் மக்களுக்கு தெரியும். மொத்தத்தில், இந்த இன்னிங்சில் அவரது ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
-
தினந்தந்தி
-
அதுமட்டுமல்லாமல், கீழ்மட்டத்தில் உள்ள ஊழல்,அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால், ஊழலின் வலியை அவனால் உணர முடிந்தது. தன்னை பாதிக்கும் ஊழலில் இருந்து தனக்கு சம்பந்தமில்லாத பெரிய இடத்து ஊழல்வரை அவனால் பேசப்பட்டது, உணரப்பட்டது.அதன் தாக்கம் அவனால் தேர்தல்களிலும் முத்திரையாக பதிக்கப்பட்டது. குறிப்பாக, சமீபகாலங்களில் அதிலும், காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆதர்ஷ் வீட்டுவசதிசங்க ஊழல் என்று படிப்படியாக ஊழல் புகார்கள் வந்தது, நாடு முழுவதிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மக்களும் முன்புபோல் இல்லை. ஏதோ லஞ்சத்தை கொடுத்தோம், நமதுவேலை முடிந்தது என்று மனநிறைவு கொண்டிருந்த காலம்போய், இப்போது எனது வேலையை முடிக்க லஞ்சத்தை வாங்கிவிட்டுத்தானே முடித்தார்கள் என்ற வெறுப்பு உணர்வு ஆழமாக மக்கள் மனதில் பதிய தொடங்கிவிட்டது. அதனால்தான் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே என்ற காந்தியவாதி வடக்கே ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை தொடங்கியபோது, பெரிய கூட்டம் அவருக்கு பின்னால் அணி வகுத்தது. டெல்லியில் ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நேரத்தில், பேரணியிலும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அங்கே அவருக்கு பின்னால் கூட்டம் கூடியது என்றால், நாட்டின் கடைக்கோடி கன்னியாகுமரி வரையில் அவருக்கு ஆதரவான அலை வீசியது. இதற்கு காரணம், அவருக்கு ஆதரவு என்பது அல்ல. ஊழலுக்கு எதிராக மக்கள் மனதில் இருந்த ஆத்திரம்தான் அவரது ஆதரவு அலையாக மாறியது.
-
ஏதோ ஒரு பெரிய மாற்றம் அவரால் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அதை பொய்க்கும் வகையில், அவரிடமிருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனியாக பிரிந்து, அவரும் எந்த அரசியல் உலகத்தை எதிர்த்தாரோ, அந்த அரசியல்உலகின் ஜோதியில் இரண்டற கலந்துவிட்டார். பெரிய பெரிய ஊழல்களை இவர் பகிரங்கப்படுத்தப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், காற்றுப்போய்க்கொண்டிருந்த பலூன் போல, அவர் கூறிய புகார்கள் ஒவ்வொன்றாக உயிர் இல்லாமல் போகத்தொடங்கியது.
-
அவ்வளவுதான் இவர்கள் கதையோ என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும்நேரத்தில், அன்னா ஹசாரே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார். ஜன்தந்த்ர மோர்ச்சா என்ற பெயரில் அவர் இப்போது புதிதாக ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். நாட்டில்ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர போராடுவோம். ஆனால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். தனதுஅமைப்பின் முக்கிய குறிக்கோள், நாட்டில் உள்ளபல பிரச்சினைகளை வலுவான சட்டங்களின் மூலம் தீர்வு செய்து, ஜனநாயக முறைகளுக்கு அரண் அமைக்க பொதுமக்களை திரட்டி, வலியுறுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
-
இதுமட்டுமல்லாமல், வெளிப்படையான நிர்வாகம், சி.பி.ஐ.யை வலுப்படுத்துவது, கிராமங்களை நிர்வாகப்பிரிவாக ஆக்குவது, கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம்,வேலைவாய்ப்பு, விவசாயிகளின் உரிமைகள், ஏழைகளுக்கு இலவச கியாஸ், புதிய மக்கள் நல்வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, வரி, இளைஞர் நலனுக்கு புதிய கொள்கைகள் வகுத்தல், வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் கொண்டுவருதல், கலப்படத்துக்கு ஆயுள் தண்டனை என்று எல்லோரும் மீட்டும் ராகத்தையே புதிதாக மீட்டியிருக்கிறார். இதெல்லாம், எல்லா அரசியல் கட்சிகளும் பாடும் வழக்கமான பல்லவிதான். இதையே மீண்டும் இவரும் பாடினால், அந்த ராகம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது போகபோகத்தான் தெரியும். தன் கொள்கையை சொல்லிவிட்டார். அதை நிறைவேற்ற எந்த பாதையில், எந்த வாகனத்தில் செல்லப்போகிறார் என்பதை அவர் சொன்னால்தான் மக்களுக்கு தெரியும். மொத்தத்தில், இந்த இன்னிங்சில் அவரது ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
-
தினந்தந்தி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முதலில் வந்தபொழுது நிறைய நம்பிக்கை இருந்தது - விடிவு பிறக்க வாய்ப்பு இருக்குன்னு.
இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???
இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???
யினியவன் wrote:முதலில் வந்தபொழுது நிறைய நம்பிக்கை இருந்தது - விடிவு பிறக்க வாய்ப்பு இருக்குன்னு.இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???
என்னதான் தலைமை பொறுப்பில் இருப்பவர் நேர்மையா இருந்தாலும் அடுத்த நிலையில் இருப்பவர்களின் பேராசைக்கும் துரோகத்திற்கும் இலக்காகும் போது இது போன்ற அமைப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இவர் ஒரு நேர்மையான முன்னாள் ராணுவ வீரர் இவர் தனது கிராமத்தை மிக சிறந்த கிரமாமாக மாற்றி விட்டார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|