புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
68 Posts - 49%
heezulia
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
1 Post - 1%
Guna.D
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
1 Post - 1%
Shivanya
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
1 Post - 1%
prajai
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
15 Posts - 3%
prajai
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
9 Posts - 2%
jairam
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
4 Posts - 1%
Jenila
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_m10150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sat Feb 02, 2013 7:55 pm

பெண் என்ஜினீயர் வீட்டில் 150 பவு‌ன் நகைகளை திருடிய ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரின் மனைவியை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்து‌ள்ள இ‌ந்த ச‌ம்பவ‌ம் காவ‌ல்துறை‌‌க்கு பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

சென்னை அண்ணாநகர் கிழக்கு, எல் பிளாக்கில் வசித்து வருபவர் விஜய் ஆனந்த். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கட்டிடம் கட்டிக்கொடுக்கும் காண்டிராக்ட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மலர் (35). சாப்ட்வேர் என்ஜினீயரான மலர் நேற்று முன்தினம் அண்ணாநகர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், எனது வீட்டில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவு‌ன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. அவை திருட்டு போய் இருக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த ஆகஸ்‌ட் மாதம், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வங்கி லாக்கரில் இருந்த இந்த நகைகளை எடுத்தேன். அதன்பிறகு அந்த நகைகளை எனது வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பூட்டி வைத்திருந்தேன். பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டதற்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மட்டும் காணவில்லை.

பாதுகாப்பு பெட்டகம் அதன் சாவி மூலம் திறக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் ஜமுனா (38) என்ற பெண் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு பொறுப்பை அவரிடம் நம்பிக்கையாக விட்டு வைத்திருந்தோம். சாவி மூலம் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டுள்ளதால், ஜமுனா மீது சந்தேகம் உள்ளது. அவர் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி மூலம் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். உரிய விசாரணை நடத்தி, திருட்டுபோன நகைகளை மீட்டுத்தர வேண்டுகிறேன் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த புகார் மனு தொடர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின‌ர். விசாரணையில், வேலைக்கார பெண் ஜமுனா, இந்த திருட்டை துணிச்சலாக அரங்கேற்றிருப்பது தெரிய வந்தது. ஜமுனாவை பிடித்து விசாரித்தபோது, அவரும் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவர் அண்ணாநகர் உதயம் காலனியில் வசிக்கிறார். அங்குள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, திருட்டுபோன நகைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 150 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள், ஒரு ஐபேட் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். ஜமுனா கைது செய்யப்பட்டார்.

கைதான ஜமுனா, ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி ஆவார். நகைகளை திருடியது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

அ‌தி‌ல், எனது கணவர் துளசி சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தற்போது இறந்துவிட்டார். அவரது பென்சன் தொகையை நான்தான் வாங்கி வருகிறேன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். பென்சன் பணம் எனது குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லை. இதனால் என்ஜினீயர் மலர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்.
பென்சன் தொகையோடு, எனது சம்பள பணமும் எனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.

2 மகள்களை நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க எனக்கு மேலும் நிறைய பணம் தேவை என்பதை உணர்ந்தேன். என்ஜினீயர் மலர் வீட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் நகைகளை திருட முடிவு செய்து, அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தினமும் பையில் போட்டு எடுத்து வருவேன். மலர் என்மீது இதுபோல், போலீசில் புகார் கொடுப்பார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு நாள் கூட என்மீது சந்தேகப்படவில்லை எ‌ன்று ஜமுனா தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.....

வெப்துனியா

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Feb 02, 2013 9:27 pm

:அடபாவி:



150 பவு‌ன் நகையை ‌திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 02, 2013 11:22 pm

இதற்கு பொருளாதாரம் காரணம் என்றாலும் நம்பிக்கை துரோகமும் செய்திருக்கிறார்.. நம்பியவர்களிடம் இப்படி திருடுவது தவறு. வறுமை கொடிது...என்ன செய்வது வெளியில் இருந்தாலாவது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கவாவது முடியும். இப்ப ஜெயிலில் இருந்து பெண்களை எப்படி பாதுகாப்பது.. பாவம் இக்கட்டான நிலைதான் இந்த பெண்ணுக்கு சோகம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 03, 2013 8:50 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 03, 2013 9:27 am

அசுரன் wrote:இதற்கு பொருளாதாரம் காரணம் என்றாலும் நம்பிக்கை துரோகமும் செய்திருக்கிறார்.. நம்பியவர்களிடம் இப்படி திருடுவது தவறு. வறுமை கொடிது...என்ன செய்வது வெளியில் இருந்தாலாவது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கவாவது முடியும். இப்ப ஜெயிலில் இருந்து பெண்களை எப்படி பாதுகாப்பது.. பாவம் இக்கட்டான நிலைதான் இந்த பெண்ணுக்கு சோகம்
எனக்கும் படித்த உடனேயே அவருடைய மகள்களைப் பற்றித்தான் கவலை தொற்றிக்கொண்டது அண்ணா.இவர் வெளியே இருந்திருந்தாலாவது ஏதாவது பண்ணிருக்கலாம் ..... ஆனால்.... இப்போ........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக