புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 ஜி முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள்: இறுதி நேரத்தில் ராசா மாற்றம்
செய்தார்
2 ஜி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இக்குழுவிடம் சி.பி.ஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தங்கள் அறிக்கைகளை
அளித்துள்ளனர். தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இக்குழு
நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில்
தொடங்க உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டக்குழு முன் சட்ட மா அதிபர் ஜெனரல் வாகனவதி ஆஜராகி
விளக்கம் அளித்தார். அப்போது, 2ஜி ஏலத்தில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற
வாதம் சட்ட விரோதமானதல்ல என்று அவர் கூறினார்.
இதையடுத்து 2 ஜி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ அதிகாரிகள் 12ம் திகதி
நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது இவ்வழக்கில்
சி.பி.ஐ. புதிதாக வேறு ஏதேனும் தகவல்களை கண்டுபிடித்திருக்கிறதா என்பது போன்ற
விவரங்கள் கேட்கப்படும் தொலை தொடர்பு செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக கூட்டுக்குழு தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட் டுக்கு விண்ணப்பங்கள் வர வேற்பது குறித்து செய்திக்
குறிப்பில் கடைசி நேரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா மாற் றம் செய்தார் என
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையின் போது சட்டமா அதிபர் ஜி.ஈ. வாஹன்வதி
தெரிவித்துள்ளார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.)
விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இக்குழுவின் முன்பு ஆஜரானார். வாஹன்வதி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்ற காலத்தில் அவர் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.
மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பாக பல்வேறு நீதிமன்ற விசாரணைகளிலும் தெலைத்தொடர்பு தீர்ப்பாயத்திலும் அவர் ஆஜராகியுள்ளார்.
பொலிசிட்டர் ஜெனரலாக அவர் பணியாற்றிய சமயத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக
அவருடைய கவனத்துக்கு வந்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஜே.பி.சி.
அழைத்திருந்தது. இவரை விசாரிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் நீண்ட நாளாக
வலியுறுத்தி வந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் 2008ம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட செய்திக் குறிப்பு பற்றி அவரிடம் ஜே.பி.சி.
உறுப்பினர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த வாஹன்வதி, 2009ம் ஆண்டில் அலைக்கற்றை ஒதுக்கீடு விண்ணப்பங்கள்
பற்றி தொலைத் தொடர்புத் துறை தயாரித்த ஒரு செய்திக் குறிப்பு ஜனவரி 7ம் திகதி
தம்மிடம் காட்டி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த செய்திக் குறிப்பு வரைவை அப்போதைய
தொலைத் தொடர்புச் செயலர் சித்தார்த் பெஹுரா நேரடியாக கொணர்ந்து என்னிடம்
காண்பித்தார் அதில் 4 பத்திகள் இருந்தன.
அரசின் கொள்ளை குறித்து ஆலோ சனை கேட்பதற்காக அக்குறிப்பு என் னிடம் காட்டப்படவில்லை
தொழில் தொடங்க விருப்பம் கோரும் கடிதம் குறித்து, தீர்ப்பாயத்தில் அல்லது வேறு
நீதிமன்றங்களில் வழக்கு ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்று உறுதி செய்ய அது
காண்பிக்கப்பட்டது. இதனை சட்ட ஆலோசனை என்று கூற முடி யாது. ஆனால் ஜனவரி 10ம் திகதி
பத்திரிகைகளில் அந்த செய்திக் குறிப்பு வெளியானது போது நான் ஒப்புதல் அளித்த
குறிப்பில் இருந்த சில பகுதிகள் அதில் இடம்பெற்றிருக்கவில்லை.
விண்ணப்பம் செய்த இரு நிறுவனங்களுக்கு ஒரே தகுதி இருக்கும் பட்சத்தில் முதலில்
விண்ணப்பித்த நிறுவனத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற மாற்றம் குறித்து தனக்கு
முன்பே தெரிந்திருக்கவில்லை என்றார்.
மேலும் "என் ஒப்புதல் பெற்ற பின்னர் குறிப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து
எனக்கு முன்பே தெரியாது "திருத்தங்களுடன் செய்திக் குறிப்புக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டது" என்று ஆ. ராசா கைப்பட எழுதிய குறிப்பு பின்னர் சேர்க்கப்பட்டது.
மற்றொரு பேனாவைக் கொண்டு இந்தக் குறிப்பு எழுதப்பட்டது" என்று அவர் கூறினார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற சி.பி.ஐ. விசாரணையின்
போதும் இதே தகவலை அவர் தெரிவித்ததாக கூறினார். தொலைத் தொடர்புத் துறை வழியாக
இறுதியாக பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை
என்று அவர் கூறினார்.
முதலில் வருபவர்க்கே முன்னுரிமை கொள்கை பற்றி தம்மிடம் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றார் 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் வழங்கும் முடிவில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும் அவர் கூறினார்.
ஜே.பி.சி. தலைவர் பி.சி. சாககோ செய்தியாளர்களிடம் இத்தகவல்களைத் தெரிவித்தார்.
நன்றி தினகரன்
செய்தார்
2 ஜி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இக்குழுவிடம் சி.பி.ஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தங்கள் அறிக்கைகளை
அளித்துள்ளனர். தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இக்குழு
நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில்
தொடங்க உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டக்குழு முன் சட்ட மா அதிபர் ஜெனரல் வாகனவதி ஆஜராகி
விளக்கம் அளித்தார். அப்போது, 2ஜி ஏலத்தில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற
வாதம் சட்ட விரோதமானதல்ல என்று அவர் கூறினார்.
இதையடுத்து 2 ஜி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ அதிகாரிகள் 12ம் திகதி
நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது இவ்வழக்கில்
சி.பி.ஐ. புதிதாக வேறு ஏதேனும் தகவல்களை கண்டுபிடித்திருக்கிறதா என்பது போன்ற
விவரங்கள் கேட்கப்படும் தொலை தொடர்பு செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக கூட்டுக்குழு தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட் டுக்கு விண்ணப்பங்கள் வர வேற்பது குறித்து செய்திக்
குறிப்பில் கடைசி நேரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா மாற் றம் செய்தார் என
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையின் போது சட்டமா அதிபர் ஜி.ஈ. வாஹன்வதி
தெரிவித்துள்ளார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.)
விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இக்குழுவின் முன்பு ஆஜரானார். வாஹன்வதி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்ற காலத்தில் அவர் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.
மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பாக பல்வேறு நீதிமன்ற விசாரணைகளிலும் தெலைத்தொடர்பு தீர்ப்பாயத்திலும் அவர் ஆஜராகியுள்ளார்.
பொலிசிட்டர் ஜெனரலாக அவர் பணியாற்றிய சமயத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக
அவருடைய கவனத்துக்கு வந்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஜே.பி.சி.
அழைத்திருந்தது. இவரை விசாரிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் நீண்ட நாளாக
வலியுறுத்தி வந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் 2008ம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட செய்திக் குறிப்பு பற்றி அவரிடம் ஜே.பி.சி.
உறுப்பினர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த வாஹன்வதி, 2009ம் ஆண்டில் அலைக்கற்றை ஒதுக்கீடு விண்ணப்பங்கள்
பற்றி தொலைத் தொடர்புத் துறை தயாரித்த ஒரு செய்திக் குறிப்பு ஜனவரி 7ம் திகதி
தம்மிடம் காட்டி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த செய்திக் குறிப்பு வரைவை அப்போதைய
தொலைத் தொடர்புச் செயலர் சித்தார்த் பெஹுரா நேரடியாக கொணர்ந்து என்னிடம்
காண்பித்தார் அதில் 4 பத்திகள் இருந்தன.
அரசின் கொள்ளை குறித்து ஆலோ சனை கேட்பதற்காக அக்குறிப்பு என் னிடம் காட்டப்படவில்லை
தொழில் தொடங்க விருப்பம் கோரும் கடிதம் குறித்து, தீர்ப்பாயத்தில் அல்லது வேறு
நீதிமன்றங்களில் வழக்கு ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்று உறுதி செய்ய அது
காண்பிக்கப்பட்டது. இதனை சட்ட ஆலோசனை என்று கூற முடி யாது. ஆனால் ஜனவரி 10ம் திகதி
பத்திரிகைகளில் அந்த செய்திக் குறிப்பு வெளியானது போது நான் ஒப்புதல் அளித்த
குறிப்பில் இருந்த சில பகுதிகள் அதில் இடம்பெற்றிருக்கவில்லை.
விண்ணப்பம் செய்த இரு நிறுவனங்களுக்கு ஒரே தகுதி இருக்கும் பட்சத்தில் முதலில்
விண்ணப்பித்த நிறுவனத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற மாற்றம் குறித்து தனக்கு
முன்பே தெரிந்திருக்கவில்லை என்றார்.
மேலும் "என் ஒப்புதல் பெற்ற பின்னர் குறிப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து
எனக்கு முன்பே தெரியாது "திருத்தங்களுடன் செய்திக் குறிப்புக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டது" என்று ஆ. ராசா கைப்பட எழுதிய குறிப்பு பின்னர் சேர்க்கப்பட்டது.
மற்றொரு பேனாவைக் கொண்டு இந்தக் குறிப்பு எழுதப்பட்டது" என்று அவர் கூறினார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற சி.பி.ஐ. விசாரணையின்
போதும் இதே தகவலை அவர் தெரிவித்ததாக கூறினார். தொலைத் தொடர்புத் துறை வழியாக
இறுதியாக பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை
என்று அவர் கூறினார்.
முதலில் வருபவர்க்கே முன்னுரிமை கொள்கை பற்றி தம்மிடம் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றார் 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் வழங்கும் முடிவில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும் அவர் கூறினார்.
ஜே.பி.சி. தலைவர் பி.சி. சாககோ செய்தியாளர்களிடம் இத்தகவல்களைத் தெரிவித்தார்.
நன்றி தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த சாட்சியத்தையும் நாங்க ஒத்துக்க மாட்டோம் - அந்த 2g அலைகற்றை வந்து சாட்சி சொன்னாத்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுப்போம். போங்க பாஸ் 2g ய கூட்டிட்டு வர வழியப் பாருங்க
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே அட போங்கப்பா.............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|