புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 2:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 2:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.
எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.
சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.
தட்ஸ்தமிழ்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.
எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.
சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு திருடனை, கொலைகாரனை, தீவிரவாதியை இன்னிக்கு தண்டிக்க முடியலையே - லைன் கட்டி கிளம்பிடராங்களே!!!
அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.சிவா wrote:ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் .
உ.பா அருந்தி தொழிலுக்கு சென்று இருப்பான் போல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ராஜா wrote:அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.சிவா wrote:ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் .
வீட்ல யாருமே இல்லேன்னா கிக்கே இருக்காதே .
சிவா wrote:
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.
எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.
சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.
தட்ஸ்தமிழ்
அநியாயமா இருக்கே...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
டெர்ரர் பாபு wrote:வீட்ல யாருமே இல்லேன்னா கிக்கே இருக்காதே .ராஜா wrote:அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.சிவா wrote:ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் .
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
தொழிலை சரியாக செய்ய தெரியாவர்....
மஞ்சுபாஷிணி wrote:சிவா wrote:
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.
எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.
சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.
தட்ஸ்தமிழ்
அநியாயமா இருக்கே...
எது தூக்கத்தில் இருந்து எழுப்பி கைது செய்ததா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆமாம் , அநியாயமா தான் இருக்கு இரண்டு வார்த்தை பின்னூட்டத்திற்கு இவ்வளவு பெரிய பதிவை quote செய்ததுமஞ்சுபாஷிணி wrote:அநியாயமா இருக்கே...
- Spoiler:
சிவா wrote:
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.
எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.
சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.
தட்ஸ்தமிழ்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» போலீசார் இரவில் திருடர்கள் போல வந்து கைது செய்தது ஏன்?: ராம்தேவ் கேள்வி
» ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது
» தூங்கிய போலீஸ் துப்பாக்கி மாயம்
» லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது
» ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது
» தூங்கிய போலீஸ் துப்பாக்கி மாயம்
» லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|