புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 17:04
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04
by ayyasamy ram Today at 17:04
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
Page 1 of 1 •
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
தற்காலிகமாக இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை நடக்கின்றன...
இதற்கான காரணம் என்ன....?
1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?
எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்
இதற்கான காரணம் என்ன....?
1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?
எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்
மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பொழுதுதான் பரவலாக தெரிய வருகிறது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
எல்லாம் திமிரு தான் காரணம்........பதின்ம வயதினருக்கு - ஆண், பெண் இருவரும்- எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்......பெரியவர்களை மதிப்பதில்லை
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
இந்த விளம்பரம் பற்றி வருத்தம் அதை பார்த்த நாள் முதல் இருந்தது. விளம்பரம் எடுப்பதிற்கு அரசு ஒரு முறையான சட்டம் கொண்டுவரவேண்டும். மேலும் சில விளம்பரங்கள் பார்க்கமுடியாத அளவு இருக்கிறது. எதையெல்லாம் தடை சேயும் அரசு இது போன்ற விளம்பரங்களையும் தடை செய்யவேண்டும்.ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உமா wrote:அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» பேய் கிழிக்கும் பூக்கள்(பாலியல் கொடுமை)
» டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» இன்று ஒரே நாளில் இருவேறு பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» இன்று ஒரே நாளில் இருவேறு பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|