புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
31 Posts - 36%
prajai
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 3%
Jenila
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
7 Posts - 5%
prajai
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 9:01 pm

மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Tamil_News_large_646944

ஷார்ஜா :கள்ளச்சாரய விற்பனையில் ஏற்பட்ட தகராறில், பாகிஸ்தானியர், கொல்லப்பட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த, 17 பேர், மரண தண்டனையில் இருந்து தப்பி, தாயகம் திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், அல் அஜா தொழிற்பேட்டையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, 2009ம் ஆண்டு, ஜனவரியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக எழுந்த தகராறில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிர்சா நாசிர்கான் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இந்த கொலை தொடர்பாக, இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, 17 பேருக்கும், அங்குள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இது குறித்து, மத்திய அரசின் உத்தரவின்படி, இந்திய தூதரகம் தலையிட்டு, தனியார் சட்ட ஆலோசனை மையத்தின் உதவியை நாடியது.

கொலையானவரின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின், 5 கோடி ரூபாய் அளிக்க முடிவானது. இதை அடுத்து, அத்தொகை வழங்கப்பட்டதும், மரண தண்டனை இரண்டாண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே சிறையில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை துவங்கியது.இந்நேரத்தில், சம்பவத்தின்போது, காயமடைந்தவர்கள், "எங்களுக்கு, 2.19 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்' என, நீதிமன்றத்தை அணுகினர்.மீண்டும், இந்திய தூதரகம் தலையிட்டு, 1.5 கோடி ரூபாய் வழங்க முடிவானது. அவர்களுக்கான நிதியுதவி மற்றும் நீதிமன்ற செலவு ஆகியவற்றை, அங்குள்ள தொழிபதிபர் எஸ்.பி.,சிங் ஏற்றுக் கொண்டார்.

இதை அடுத்து, 17 இந்தியர்களும் சிறையில் இருந்து நேற்று முன்தினம், விடுவிக்கப்பட்டு, நேற்று அதிகாலை விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்றடைந்தனர். அங்கு அவர்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 14, 2013 10:51 am

இந்த செய்திய படிச்சப்பா எனக்கு மிகுந்த கேவலமா இருக்கு.

நம்ம நாட்டை சேர்ந்தவர்கள் கள்ள சாராய விற்பனையில் ஒருத்தனை அடிச்சு கொன்னு இருக்கானுக என்று. இதில் ஈடு பட்ட அனைவரும் சீக்கியர்கள்.அந்த தொழிலதிபரும் சீக்கியர் அதனால் இங்கு இருக்கும் சீக்கியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி அவர்களை காப்பத்தி இருக்கிறார்கள். உண்மையில் எந்த பெரிய தவறும் செய்யாமல் நிறைய பேர் இங்கு சிறையில் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை என்பது வருத்தமே.

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Uமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Dமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Aமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Yமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Aமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Sமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Uமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Dமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Hமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 10:58 am

உதயசுதா wrote:இந்த செய்திய படிச்சப்பா எனக்கு மிகுந்த கேவலமா இருக்கு.

நம்ம நாட்டை சேர்ந்தவர்கள் கள்ள சாராய விற்பனையில் ஒருத்தனை அடிச்சு கொன்னு இருக்கானுக என்று. இதில் ஈடு பட்ட அனைவரும் சீக்கியர்கள்.அந்த தொழிலதிபரும் சீக்கியர் அதனால் இங்கு இருக்கும் சீக்கியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி அவர்களை காப்பத்தி இருக்கிறார்கள். உண்மையில் எந்த பெரிய தவறும் செய்யாமல் நிறைய பேர் இங்கு சிறையில் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை என்பது வருத்தமே.

ஆமாம் சுதா, எனக்கும் இதைபடித்ததும் ரொம்ப வருத்தமாக இருந்தது. குற்றம் செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க பணம் தந்தா போறும் என்று அர்த்தம் ஆகாதா? இது ஒரு மோசமான முன் உதாரண மாகாதா என்றும் சந்தேகம் வந்தது எனக்கு அநியாயம் அவர்களிடம் பணம் இருக்கு என்பதால் இவ்வாறு வர முடிந்தது .....இல்லை என்றால் ?????????????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக