புதிய பதிவுகள்
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
நினைவாற்றல் என்பது அனைவருக்குமே இருக்கும் விஷயம்தான். ஆனால் பலரும் எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சி என்று புலம்புவார்கள். ஒரு மனிதனின் மூளையில் ஒரு லப்ரரியில் இருக்கும் புத்தகம் அளவிற்கு விஷயங்களை பதிவு செய்து வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒன்று, பத்து, நூறு என்ற வரிசையில், ஒன்று எண்ண எண்ணிற்குப் பிறகு 18 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு குயிண்டிலியம் என்று பெயர். அதுபோல் இரண்டு குயிண்டிலியம் அளவிற்கான செய்திகளை நமது மூளையில் பதிவு செய்து வைக்க முடியும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.
பொதுவாக எதையும் நம் மூளை அவ்வளவு எளிதில் மறப்பதில்லை. அதை நினைவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் கால தாமதம் ஏற்படுகிறது. அதுவும் நாம் ஒரு செய்தியை எப்படி பதிய வைக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது விஷயம்.
அதாவது வீட்டில் ஒவ்வொரு பொருளும் அதற்கான இடத்தில் இருந்தால், நாம் தேடும் பொருளை உடனடியாக எடுத்து விடலாம். ஆனால் ஆங்காங்கே போட்டு வைக்கும் பழக்கம் இருக்கும் வீட்டில் எதையும் தேடி எடுக்க முடியாது. அதனால் அந்த பொருள் இல்லவே இல்லை என்று கூற முடியாது. அதுபோலவே நாம் மூளையில் பதிய வைத்த விஷயத்தை உரிய முறையில் பதிய வைத்திருந்தால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியும்.
நம் மூளையில் பதிய வைக்கும் விஷயங்களை, எளிதில் நினைவிற்கு கொண்டு வர நாம் நன்கு பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டு வரும் நினைவாற்றல் கலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
செல்பேசி இருப்பதால் பலருடைய செல்பேசி எண்களை நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு மாறாக சிலரது எண்களை அவ்வப்போது மனப்பாடம் செய்து நினைவில் கொள்ள முயற்சியுங்கள். இதேப்போல சில பொது அறிவுக் கேள்விகளை படித்து அவற்றை நினைவில் கொள்ள முயற்சியுங்கள். நினைவாற்றலை வளர்க்க வேண்டும் என்றால், அதை தூசு தட்டி பயன்படுத்துங்கள். பயன்படுத்த பயன்படுத்தத்தான் ஒரு பொருள் சிறப்பான பணியை அளிக்கும். அப்படியே விட்டுவிட்டால் துருப்பிடித்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்க்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் நினைவில் கொள்ளுவது. அதுதான் மேற்கூறிய வழி. மற்றொன்று, தொடர்பு ஏற்படுத்துதல் முறையாகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு தொடர்புப்படுத்துதல் மிகவும் உறுதுணையாக அமையும்.
அதாவது ஒரு தகவலை அறியும் போது அதனோடு நாம் ஏற்கனவே படித்த ஒரு தகவலை தொடர்பு படுத்திப் பார்த்தால் இரண்டுமே நமது மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமைலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.
பொதுவாக நாட்டு நடப்பு விஷயங்களை குழுவாக பேசும் போது, ஒருவர் ஒரு செய்தியைக் கூறும் போது அதற்கு தொடர்பான மற்றொரு விஷயம் நமக்கு நினைவு வரும். நாம் அதனைப் பகிர்ந்து கொள்ளும் போது மற்றொருவர் அதேப்போன்று நிகழ்ந்த மற்றொருச் செய்தியை கூறுவார். இதுதான் தொடர்புபடுத்திக் கொள்ளுதல்.
இதைப் போன்றுதான் நாம் புதிய விஷயத்தை புதிதாக பதிவு செய்யாமல், அதோடு தொடர்புள்ள ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்து அதோடு பதிவு செய்யும் போது, விரைவில் நினைவுக்குக் கொண்டு வர இயலும்.
நன்றி வெப்துனியா ..
ஒன்று, பத்து, நூறு என்ற வரிசையில், ஒன்று எண்ண எண்ணிற்குப் பிறகு 18 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு குயிண்டிலியம் என்று பெயர். அதுபோல் இரண்டு குயிண்டிலியம் அளவிற்கான செய்திகளை நமது மூளையில் பதிவு செய்து வைக்க முடியும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.
பொதுவாக எதையும் நம் மூளை அவ்வளவு எளிதில் மறப்பதில்லை. அதை நினைவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் கால தாமதம் ஏற்படுகிறது. அதுவும் நாம் ஒரு செய்தியை எப்படி பதிய வைக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது விஷயம்.
அதாவது வீட்டில் ஒவ்வொரு பொருளும் அதற்கான இடத்தில் இருந்தால், நாம் தேடும் பொருளை உடனடியாக எடுத்து விடலாம். ஆனால் ஆங்காங்கே போட்டு வைக்கும் பழக்கம் இருக்கும் வீட்டில் எதையும் தேடி எடுக்க முடியாது. அதனால் அந்த பொருள் இல்லவே இல்லை என்று கூற முடியாது. அதுபோலவே நாம் மூளையில் பதிய வைத்த விஷயத்தை உரிய முறையில் பதிய வைத்திருந்தால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியும்.
நம் மூளையில் பதிய வைக்கும் விஷயங்களை, எளிதில் நினைவிற்கு கொண்டு வர நாம் நன்கு பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டு வரும் நினைவாற்றல் கலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
செல்பேசி இருப்பதால் பலருடைய செல்பேசி எண்களை நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு மாறாக சிலரது எண்களை அவ்வப்போது மனப்பாடம் செய்து நினைவில் கொள்ள முயற்சியுங்கள். இதேப்போல சில பொது அறிவுக் கேள்விகளை படித்து அவற்றை நினைவில் கொள்ள முயற்சியுங்கள். நினைவாற்றலை வளர்க்க வேண்டும் என்றால், அதை தூசு தட்டி பயன்படுத்துங்கள். பயன்படுத்த பயன்படுத்தத்தான் ஒரு பொருள் சிறப்பான பணியை அளிக்கும். அப்படியே விட்டுவிட்டால் துருப்பிடித்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்க்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் நினைவில் கொள்ளுவது. அதுதான் மேற்கூறிய வழி. மற்றொன்று, தொடர்பு ஏற்படுத்துதல் முறையாகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு தொடர்புப்படுத்துதல் மிகவும் உறுதுணையாக அமையும்.
அதாவது ஒரு தகவலை அறியும் போது அதனோடு நாம் ஏற்கனவே படித்த ஒரு தகவலை தொடர்பு படுத்திப் பார்த்தால் இரண்டுமே நமது மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமைலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.
பொதுவாக நாட்டு நடப்பு விஷயங்களை குழுவாக பேசும் போது, ஒருவர் ஒரு செய்தியைக் கூறும் போது அதற்கு தொடர்பான மற்றொரு விஷயம் நமக்கு நினைவு வரும். நாம் அதனைப் பகிர்ந்து கொள்ளும் போது மற்றொருவர் அதேப்போன்று நிகழ்ந்த மற்றொருச் செய்தியை கூறுவார். இதுதான் தொடர்புபடுத்திக் கொள்ளுதல்.
இதைப் போன்றுதான் நாம் புதிய விஷயத்தை புதிதாக பதிவு செய்யாமல், அதோடு தொடர்புள்ள ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்து அதோடு பதிவு செய்யும் போது, விரைவில் நினைவுக்குக் கொண்டு வர இயலும்.
நன்றி வெப்துனியா ..
- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
cz;ik…
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
சூப்பர்..
பகிர்வுக்கு நன்றி.. !
பகிர்வுக்கு நன்றி.. !
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நல்ல கட்டுரை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|