புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இட்லி ஒரு ரூபாய்!
தயிர் சாதம் மூன்று ரூபாய்!
சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்!
நம்ப முடியாத விலை!
அதுவும் சென்னை பட்டணத்தில்...!
உழைக்கிற பணத்தில் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிட்டால் கையில் பத்து ரூபாய் கூட மிஞ்சாது என்ற தவிப்போடு இரு வேளை சாப்பாடு, ஒரு வேளை பட்டினி என்று நாட்களை கடத்துபவர்கள் பலர்...
இந்த வரிசையில் கூலித் தொழிலாளர் மட்டுமல்ல! படித்து விட்டு வேலை தேடி சென்னை வந்தவர்கள்... மிக குறைந்த மாத சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே இடம் பிடித்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் தான் மலிவு விலை உணவகங்கள்.
நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலிவு விலை உணவகங்களை திறந்து வைத்தார். விலையை கேட்டதும் வயிற்றில் பால் வார்த்தது போல் மகிழ்ச்சி அடைந்தவர்கள் இந்த உணவகங்களுக்கு படையெடுக்கிறார்கள்.
தற்போது மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 உணவகங்கள் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது. இந்த உணவகங்களை நிர்வகிக்கும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் அதிகாலை 4 மணிக்கே வந்து விடுகிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் பூ போன்ற இட்லி தயாராகிறது. காலை 6 மணிக்குள் சுமார் 2 ஆயிரம் இட்லியை தயார் செய்து விடுகிறார்கள்.
ஒவ்வொரு இட்லியும் 100 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது உத்தரவு. காலை 7 மணிக்கு கடை திறந்ததும் சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் காத்து நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டு செல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் இட்லியும் விற்று தீர்ந்துவிடுகிறது. இதே நிலைதான் அனைத்து உணவகங்களிலும் நிலவுகிறது.
இதனால் இன்று முதல் 2500 இட்லி தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் உணவு தயாரிக்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு தரமானதாக, சுகாதாரமானதாக இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அலுவலகங்களுக்கு செல்பவர்களும் இந்த உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு செல்கிறார்கள். வெளியே சாப்பிட்டால் குறைந்தது 50 ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு 5 ரூபாயில் காலை டிபனை முடித்து விட்டேன் என்ற பூரிப்பை அவர்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.
இப்போது இட்லிக்கு சாம்பார் மட்டும் வழங்கப்படுகிறது. தேங்காய், மல்லி, புதினா இவற்றில் ஏதாவது ஒரு சட்னியும் தந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது வேண்டுகோள். அதே போல் மதியம் சாம்பார் சாதத்துடன் அப்பளம், தயிர் சாதத்துடன் ஊறுகாயும் வழங்கினால் மதிய சாப்பாடும் அமர்க்களமாய் இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
சாப்பாடு எப்படி? என்று விசாரிக்க சென்ற அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் நேரிலேயே தங்கள் வேண்டுகோளை வைத்தனர். அதிகாரிகளும் இதுபற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். விரைவில் சுவையான தகவல் வரும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து 200 வார்டுகளிலும் வார்டுக்கு 1 வீதம் 200 உணவகங்களை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது தொடங்கி இருப்பது டிரையல்தான்.
தேவைக்கேற்ப தினமும் இட்லி, சாம்பார்சாதம், தயிர் சாதத்தை கூடுதலாக தயாரிக்க சொல்லி வருகிறோம். யாரும் உணவகத்துக்கு வந்துவிட்டு உணவு கிடைக்காமல் திரும்பி செல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலிவு விலை உணவை ருசித்து பசியாற்றிய சிலர் மகிழ்ச்சியுடன் கூறியது...
ராஜா மணி (கூலித் தொழிலாளி):-
நான் தியாகராயநகரில் கூலி வேலை செய்து வருகிறேன். காலையில் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்படும் நான் மதிய உணவுக்கு திண்டாடி வந்தேன். மலிவு விலை உணவால் மதிய உணவு 8 ரூபாயில் முடிந்து விட்டது. (ஒரு சாம்பார் சாதம், ஒரு தயிர் சாதம்). திருப்தியாக சாப்பிட்டு பசியாற்றிவிட்டேன். இந்த திட்டத்தை என்னைப் போல் ஏராளமான கூலித் தொழிலாளர் வரவேற்கிறார்கள். இதே போல் கடைகள் பல இடங்களில் திறக்கப்பட வேண்டும்.
தினகரன் (தனியார் நிறுவன ஊழியர்):-
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலை விஷயமாக தி.நகர் வந்தேன். பெரிய ஓட்டலுக்கு சென்றால் மதிய சாப்பாடு ரூ.70க்கு மேல் ஆகும். இங்கு ரூ.10 ரூபாயில் முடித்து விட்டேன். உணவு தரமாக உள்ளது. சாம்பார் சாதத்துக்கு ஒரு அப்பளமும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் ஊறுகாயும் தந்தால் பிரமாதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரகாஷ்: மிகவும் பசியோடு வந்தேன். சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3க்கு டோக்கன் வாங்கினேன். தட்டு நிறைய உணவு வழங்கினார்கள். வயிறு நிரம்பி விட்டது. காலையிலும், மதியமும் 15 ரூபாயில் சாப்பாட்டை முடித்து விடுவதால் இரவிலும் ஏதாவது சாப்பிட்டு மூன்று வேளையும் பசியில்லாமல் திருப்தியாக சாப்பிட்டு வருவதாக பலர் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கனவுதான் ‘அன்னசத்திரம் ஆயிரம் வேண்டும்’ என்பது. காலங்கள் கடந்தாலும் கனவுகள் மெய்ப்படுகிறது.
நன்றி : தினமலர்
Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
#930395- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனது வாழ்த்தாவிட்டாலும் வயறு வாழ்த்தும் என்று சொல்வார்கள் அது நடக்கிறது, தொடர்ந்து குந்தகம் இல்லாமல் நடக்கட்டும் வாழ்த்துகள் !
Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
#930421- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேலை வாய்ப்பை வழங்கி அவர்களே சம்பாரித்து நல்லா சாப்பிடும் நிலைக்கு உயர்த்தும் திட்டமாக இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.
இது வோட்டு வாங்க மட்டுமே பயன்படும் திட்டமாக போய்விடுமோ என்ற எண்ணம் தான் வருகிறது.
ஆவின் பார்லர்களின் நிலை இன்று என்ன என்று யோசிக்க வேண்டும். அவர்களின் பாலும், ஐஸ் கிரீம்களும் மற்ற பொருட்களும் தரமானது - ஆனால் எத்தனை பார்லர்கள் இருக்கு? அங்கு எத்தனை ஐடங்கள் ஸ்டாக் இருக்கு?
இதை மேம்படுத்தினால் தனியார் ஐஸ் க்ரீம் பார்லர்களை மிஞ்சும் அளவுக்கு விற்பனை இருக்கும். அரசு சிந்திக்குமா?
இது வோட்டு வாங்க மட்டுமே பயன்படும் திட்டமாக போய்விடுமோ என்ற எண்ணம் தான் வருகிறது.
ஆவின் பார்லர்களின் நிலை இன்று என்ன என்று யோசிக்க வேண்டும். அவர்களின் பாலும், ஐஸ் கிரீம்களும் மற்ற பொருட்களும் தரமானது - ஆனால் எத்தனை பார்லர்கள் இருக்கு? அங்கு எத்தனை ஐடங்கள் ஸ்டாக் இருக்கு?
இதை மேம்படுத்தினால் தனியார் ஐஸ் க்ரீம் பார்லர்களை மிஞ்சும் அளவுக்கு விற்பனை இருக்கும். அரசு சிந்திக்குமா?
Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
#930422- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேலை வாய்ப்பை வழங்கி அவர்களே சம்பாரித்து நல்லா சாப்பிடும் நிலைக்கு உயர்த்தும் திட்டமாக இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.
இது வோட்டு வாங்க மட்டுமே பயன்படும் திட்டமாக போய்விடுமோ என்ற எண்ணம் தான் வருகிறது.
ஆவின் பார்லர்களின் நிலை இன்று என்ன என்று யோசிக்க வேண்டும். அவர்களின் பாலும், ஐஸ் கிரீம்களும் மற்ற பொருட்களும் தரமானது - ஆனால் எத்தனை பார்லர்கள் இருக்கு? அங்கு எத்தனை ஐடங்கள் ஸ்டாக் இருக்கு?
இதை மேம்படுத்தினால் தனியார் ஐஸ் க்ரீம் பார்லர்களை மிஞ்சும் அளவுக்கு விற்பனை இருக்கும். அரசு சிந்திக்குமா?
இது வோட்டு வாங்க மட்டுமே பயன்படும் திட்டமாக போய்விடுமோ என்ற எண்ணம் தான் வருகிறது.
ஆவின் பார்லர்களின் நிலை இன்று என்ன என்று யோசிக்க வேண்டும். அவர்களின் பாலும், ஐஸ் கிரீம்களும் மற்ற பொருட்களும் தரமானது - ஆனால் எத்தனை பார்லர்கள் இருக்கு? அங்கு எத்தனை ஐடங்கள் ஸ்டாக் இருக்கு?
இதை மேம்படுத்தினால் தனியார் ஐஸ் க்ரீம் பார்லர்களை மிஞ்சும் அளவுக்கு விற்பனை இருக்கும். அரசு சிந்திக்குமா?
Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
#930425- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாலு ஏழைகளுக்கு வயிறார உணவளித்தால் அவர்களுக்கு நீங்க தான் கடவுள். என்ற ரமணரின் வாக்கு இன்று தமிழகத்தில் நிறைவேறியது. எனது கையெழுத்தாகவும் இது பலநாட்கள் இருந்திருக்கிறது. மிகவும் பெருமையாக உள்ளது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|