புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
60 Posts - 52%
heezulia
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
330 Posts - 45%
ayyasamy ram
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
17 Posts - 2%
prajai
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 8:59 am

http://media.dinamani.com/article1478298.ece/ALTERNATES/w460/child_sun.jpg
எப்போதும் துயரத்தில் இருப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோமா? பெரும்பாலும் இல்லை என்பதுதான் நமது பதில். சிலர் அடிக்கடி சோகமாக இருப்பார்கள் என்று வேண்டுமானால் கூறலாம். சிலர் எப்போதும் கடுகடுவென இருப்பார்கள். ஆனால் அது அவர்கள் இயல்பு.
-
ஆனால், எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்து கவலைப்படுபவர்களாக இருப்பவர்களைத் தான் மனச் சோர்வுக்கு உள்ளானவர்கள் என்று கூறுவர்.
ஒரே ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு எப்போதுமே கவலைப்படுபவர்களாகவோ அல்லது அவ்வப்போது நிகழும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கவலைப்படுபவர்களாகவோ இருப்பார்கள்.
மகிழ்ச்சியான சமயத்திலும், மற்றவர்கள் அடையும் மகிழ்ச்சியின் அளவுக்கு இவர்களது மகிழ்ச்சி இருக்காது.
மற்றவர்களோடு ஒத்துப் போவதில் சிக்கல் ஏற்படுவது,இது பொதுவாக இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வின் போது அதிகமாக ஏற்படும் அறிகுறியாக இருக்கும்.
-
பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் சிலர் தங்களது மனச்சோர்வினை வெளிப்படுத்துவார்கள். ஆனால் வீட்டில் அவர்களது மனச்சோர்வினைப் பற்றி குடும்பத்தார் அறிந்திருக்க மாட்டார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கு மனச்சோர்வினை ஏற்படுத்தும் பிரச்னையே வீட்டில்தான் இருக்கிறது.
சிலருக்கு ஏற்படும் உடல் உபாதைகள் காரணமாகக் கூட மனச்சோர்வு ஏற்படலாம். அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால், அதனை குடும்பத்தார் உதாசீனப்படுத்தலாம். அதனாலும் மனச்சோர்வு ஏற்படுகிறது.
சிலர் தங்களது மனச்சோர்வினை உடல் உபாதைகளாக வெளிப்படுத்துவார்கள். தலை வலி, காய்ச்சல், வயிற்று வலிபோன்றவை வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு அவ்வாறு எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றவர்களின் கவனத்தை தம் மீது திசை திருப்ப அவ்வாறு கூறுவதும் உண்டு.
-
அவர்கள் எப்போதும் விரும்பிச் செய்யும் வேலை அல்லது விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களில் கூட ஆர்வம் இல்லாமல் இருப்பது.
ஒரு சிலர் விளையாடப் போகும்போது அங்கு அதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தால் திரும்பி வந்து கவலை அடைவது மனச்சோர்வு அல்ல. விளையாட வாய்ப்பிருந்தும், அவற்றில் பங்கெடுக்க விரும்பாமல் இருந்தால் அது மனச்சோர்வுக்கான காரணியாக இருக்கலாம்.
-
இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது, நடு இரவில் முழிப்பு வருவது, பகல் நேரத்தில் களைப்போடு காணப்படுவது போன்றவை மனச் சோர்வின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் இதெல்லாம் அவர்களது இயல்பான தூக்க அளவு மாறுபட்டு இந்த நிலையை அடைந்தால் மட்டுமே இது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கும்.
இவை அனைத்துமே மனச்சோர்வு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகத்தினை ஏற்படுத்திய பிறகு ஆராயப்பட வேண்டியவை. ஆனால் இவற்றில் ஒன்று இருந்தாலே அவர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்று கூற முடியாது.
-
சில பிள்ளைகள் பள்ளியில் குறும்புத் தனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும். ஆனால், எப்போதும் வகுப்பில்அமைதியாக, கவனமாக இருக்கும்பிள்ளை, வகுப்பறையில் திடீரென கத்துதல், அழுதல் கவனம் இன்றி இருத்தல் போன்றவை ஏற்பட்டு அது நீடித்தால் அக்குழந்தைக்குமனச்சோர்வு ஏற்பட்டிருக்குமோ என்று கண்காணிக்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது குடும்பத்தோடு ஒட்டுதல் இன்றி, தனித்தும், ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும், ஒருவரை ஒருவர் கவனிக்க வழி இன்றியும் வாழும் சூழ்நிலை இப்போது உள்ளது. இதனால் மனச்சோர்வை கண்டறிவது கடினமாகியுள்ளது. எனினும், நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில் இருந்து விடுவித்து அவரை மீட்பது அவசியமான ஒன்று என்பதை உணருங்கள்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக