புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
68 Posts - 53%
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Shivanya
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
15 Posts - 3%
prajai
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 2%
jairam
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Jenila
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Rutu
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 22, 2012 6:21 pm

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

50/ 22 கணபதி நகர் ,செட்டிகுளம் சந்திப்பு ,நாகர்கோவில் . விலை ரூபாய் 35
செல் 9487172501

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் அவர்கள் குமரித் தமிழ் வானம் என்னும் இலக்கிய
அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணி செய்து வருபவர் .உலகப் போது மறையான திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக பல அறிஞர்களின் அறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள் .கவிஞர் நா .முத்திலவேனார் அணிந்துரை மிக நன்று .

திரு பொ.வின்சென்ட் அடிகளார் கவிதை மிக நன்று .

திருக்குறள் தலைவன் திருவள்ளுவரின்
தேன்தமிழ் சுவைத்துத் திளைத்திட வாரீர்
திருக்குறள் தூதைத் தெருவெல்லாம் முழங்கும்
தமிழனின் பெருமை தழைப்பதும் காணீர் .

இந்த நூலில் அறிய தகவல்கள் கட்டுரைகள் உள்ளது .முனைவர் பா .வளன் அரசு ,வீரமாமுனிவர் ,சிலம்புச் செல்வர் ம .பொ.சி ,பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,ஜி .யூ .போப் ,கவிமணி பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் ,தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோர் பற்றிய சிறு குறிப்பும் ,திருக்குறள் பற்றி அவர்களின் கருதும் நூலில் இடம் பெற்றுள்ளது .பாராட்டுக்கள் .

வீரமாமுனிவரின் தேம்பாவணியில் திருக்குறள் உள்ளது என்ற ஆய்வுக்கட்டுரை மிக நன்று .
உழுதுண்டு ,மழித்தலும்,அன்பின் வழிய என்று தொடங்கும் திருக்குறள் தேம்பாவணியில் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக் காட்டி உள்ளார் .தமிழகத்தின் எல்லைகளை போராடிக் காத்த ம .பொ.சி. அவர்களின் சிறு வரலாறு .

திருக்குறள் பற்றி ம .பொ.சி. அவர்களின் கருத்து நூலில் உள்ளது .

" பிறரிடம் குற்றம் காண்போர் தம்மிடமுள்ள குற்றங்களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் .உலகம் உய்ய மன்னுயிர் தழைக்க ,இந்த நன்நெறி ஒன்றே வழி " என்று கூறுகிறார் வள்ளுவர் .

இந்தக் கருத்தைப் படித்தவுடன் எனக்கு அறிஞர் அண்ணா சொன்ன கருத்து நினைவிற்கு வந்தது ."பிறரை குற்றம் சொல்லி ஆள் காட்டி விரலை நீடும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மைக் காட்டும் ."

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திருவள்ளுவம் !

" திருக்குறள் தமிழினம் காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே ! வெறும் மறைஎன்று கூறி அதை மக்களுக்கு எட்டாத தூரத்தில் வைத்தோ ,பொதுமறை என்று கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினதினின்று பிரித்து அப்புறப் படுத்தியோ விட வேண்டாம் .என்று வேண்டியும் கொள்கிறோம் ."

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகத்தார் அனைவரும் கற்றுணர்ந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவரின் பெருமையை நிலை நாடியவர் டாக்டர் ஜி . யூ.போப் அவர்கள் திருக்குறள் பற்றி.

" உலகத்தில் உள்ள இலக்கியங்களுள் திருக்குறளுக்கு இணையான நூல் ஒன்றுமில்லை ."

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் திருக்குறள் பற்றி பாடிய பாடல் .

வள்ளுவர் தந்த திருமறைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே ; என்றும்
உத்தமராகி ஒழுகுவோமே !

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் பார்வையில் திருவள்ளுவம் .

வள்ளுவர் திருக்குறளை விடப் பழமையான நூல் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை .தமிழில் கூடத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது .அஃது இவ்வளவு பழமையான நூலாகவும் இருக்கிறது .இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது .என்னென்றால் அன்றைய தமிழகமே இன்றையஉலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலம் அதுவே .

தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள் .

கம்பராமாயணத்தில் 100 பாட்டும் ,கந்த புராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறள் பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்டவல்லது .

அறிஞர் அண்ணா பார்வையில் திருக்குறள் .

ஒரு பெரிய பாராங் கல்லை விட ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப் படுகிறதோ அப்படித்தான் இரண்டு அடிகளால் ஆன குரல் மதிக்கப் படுகிறது .

தகவல்கள் ; திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ஔ. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் .

திருக்குறள் பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பு நூல் இது . உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை மெய்பிக்கும் நூல் இது . நல்ல முயற்சிநூல் ஆசிரியர் தமிழ் வானம்
செ. சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 7:59 pm

செய்திக்கு மிகவும் நன்றி இரவி அவர்களே மகிழ்ச்சி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:30 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக