புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
34 Posts - 52%
heezulia
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
17 Posts - 2%
prajai
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
9 Posts - 1%
jairam
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 4:31 pm

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின் போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி என்ன செய்தார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.


இந்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை தெளிவானதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு குறித்து தி.மு.க தலைவர் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு பெறுவதும் விலகுவதும் திமுகவின் விருப்பம். மக்கள் மத்தியில் அது பிரச்னையில்லை. ஆனால் இலங்கையில் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிலும் அந்தக் கட்சி இடம் பெற்றது. இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, தி.மு. க என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழ் இன அழிப்புப் படுகொலைகள் பிரச்னையை மத்திய அரசிடம் ஏன் எழுப்பவில்லை? போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதென அப்போது தன்னிடம் கூறினர் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவரிடம் யார் சொன்னார்கள்? மத்திய அரசா? காங்கிரஸ் கட்சியா? உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமா? இதை தி.மு.க விளக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கழித்து போர்க்குற்றம் பற்றி இப்போது தி.மு.க பேசுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரில் தமிழ் மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. அதனால் இன்று சர்வதேச சமூகம் இலங்கைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுகின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி தமிழர் மீதான தாக்குதல் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்தும் பேசப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. கனடா நாட்டு அரசு கண்டனம் தெரிவிக்கிறது. சர்வதேச விசராணை தேவை என்று அந்த நாடுகள் கேட்கின்றன.

சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு தெளிவான நிலையை அறிவிக்கத் தயங்குவது ஏன்? ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று இந்தியா ஏன் சொல்ல மறுக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி:செய்தி.கம

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக