புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
Page 1 of 1 •
சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
#940186- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின் போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி என்ன செய்தார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை தெளிவானதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு குறித்து தி.மு.க தலைவர் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு பெறுவதும் விலகுவதும் திமுகவின் விருப்பம். மக்கள் மத்தியில் அது பிரச்னையில்லை. ஆனால் இலங்கையில் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிலும் அந்தக் கட்சி இடம் பெற்றது. இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.
2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, தி.மு. க என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழ் இன அழிப்புப் படுகொலைகள் பிரச்னையை மத்திய அரசிடம் ஏன் எழுப்பவில்லை? போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதென அப்போது தன்னிடம் கூறினர் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவரிடம் யார் சொன்னார்கள்? மத்திய அரசா? காங்கிரஸ் கட்சியா? உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமா? இதை தி.மு.க விளக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கழித்து போர்க்குற்றம் பற்றி இப்போது தி.மு.க பேசுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் தமிழ் மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. அதனால் இன்று சர்வதேச சமூகம் இலங்கைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுகின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி தமிழர் மீதான தாக்குதல் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்தும் பேசப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. கனடா நாட்டு அரசு கண்டனம் தெரிவிக்கிறது. சர்வதேச விசராணை தேவை என்று அந்த நாடுகள் கேட்கின்றன.
சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு தெளிவான நிலையை அறிவிக்கத் தயங்குவது ஏன்? ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று இந்தியா ஏன் சொல்ல மறுக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி:செய்தி.கம
இந்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை தெளிவானதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு குறித்து தி.மு.க தலைவர் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு பெறுவதும் விலகுவதும் திமுகவின் விருப்பம். மக்கள் மத்தியில் அது பிரச்னையில்லை. ஆனால் இலங்கையில் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிலும் அந்தக் கட்சி இடம் பெற்றது. இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.
2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, தி.மு. க என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழ் இன அழிப்புப் படுகொலைகள் பிரச்னையை மத்திய அரசிடம் ஏன் எழுப்பவில்லை? போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதென அப்போது தன்னிடம் கூறினர் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவரிடம் யார் சொன்னார்கள்? மத்திய அரசா? காங்கிரஸ் கட்சியா? உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமா? இதை தி.மு.க விளக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கழித்து போர்க்குற்றம் பற்றி இப்போது தி.மு.க பேசுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் தமிழ் மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. அதனால் இன்று சர்வதேச சமூகம் இலங்கைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுகின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி தமிழர் மீதான தாக்குதல் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்தும் பேசப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. கனடா நாட்டு அரசு கண்டனம் தெரிவிக்கிறது. சர்வதேச விசராணை தேவை என்று அந்த நாடுகள் கேட்கின்றன.
சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு தெளிவான நிலையை அறிவிக்கத் தயங்குவது ஏன்? ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று இந்தியா ஏன் சொல்ல மறுக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி:செய்தி.கம
Similar topics
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» இறுதிப் போரின் போது இலங்கை அரசிற்கு, இந்திய அரசு உதவியிருந்தால் அதுவும் விசாரிக்கப்படலாமாம் - கருணாநிதி சொல்கிறார்!
» சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
» கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» இறுதிப் போரின் போது இலங்கை அரசிற்கு, இந்திய அரசு உதவியிருந்தால் அதுவும் விசாரிக்கப்படலாமாம் - கருணாநிதி சொல்கிறார்!
» சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
» கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|