புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
74 Posts - 44%
heezulia
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
71 Posts - 43%
prajai
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
kargan86
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
10 Posts - 5%
prajai
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
8 Posts - 4%
Jenila
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
3 Posts - 1%
jairam
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் விளையாட்டு - 1


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 08, 2013 11:59 pm

இந்த திரியில் திருக்குறள் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.
கேள்விக்குண்டான பதிலையும் அந்தக் குறளையும் சொல்ல வேண்டும்.
உறவுகள் முயற்சிக்கலாம்!

1) யார் எல்லா சீவராசிகளாலும் வணங்கத்தக்கவன்?

2) செய்யவேண்டிய காரியத்தைப் பற்றிய அறிவு, யாவரும் மதிக்கத் தகுந்த கம்பீரமான உருவம், ஆராய்ச்சியுள்ள படிப்பு. இம்மூன்றும் யாருக்குத் தேவை?

3) செல்வத்தைப்பாதுகாப்பது போல் எதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்?

4) நான் படும் துன்பங்களை தாம் படாத காரணத்தால் அறிவில்லாதவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். – அது என்ன துன்பம்?

5) குறையாத செல்வம் எது? (கல்விச் செல்வத்தைச் சொல்லவில்லை)


(தொடரும்)


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 09, 2013 12:34 am

நல்ல விளையாட்டு சாமி சூப்பருங்க

முதல் கேள்விக்கு விடை:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

(திருக்குறளில் தேடித்தான் கண்டுபிடித்தேன்)




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 09, 2013 7:12 am

அருமையான விளையாட்டு சாமி அவர்களே

இரண்டாவது கேள்விக்கு விடை

அம்மூன்று குணங்களும் வேற்று அரசனிடத்தில் தூதாய் செல்வோருக்கு வேண்டுவனவாம்.

அறிவுரு ஆராய்ந்த கல்வியிம் மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு.

(திருக்குறளில் தேடித்தான் கண்டுபிடித்தேன்)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 09, 2013 10:28 am

விடைகள் :
1) புலால் மறுப்பவன் – குறள் எண்-260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

சரியான பதில் சொன்னவர்: இனியவன்.

2) தூதுவனுக்கு - குறள் எண் 684
அறிவுரு ஆராய்ந்த கல்வியும் மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு.

சரியான பதில் சொன்னவர்: பி.ஜி.ராமன்.

பதில் சொன்ன இனியவன் பி ஜி ராமன் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 09, 2013 11:01 am

நல்ல திரி தொடருங்கள் சாமி அவர்களே நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 09, 2013 1:38 pm

நல்ல திரி சாமி ....... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:07 pm

அருமையான விளையாட்டு தொடரவும்

நன்றி சாமி அவர்களே அருமையிருக்கு

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 10, 2013 10:45 am

மீதி மூன்றுக்கும் நீங்களே பதில் சொல்லி விடுங்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 10:52 am

யாரும் சொல்லாததால் 3வது கேள்விக்கு நானே சொல்லிவிடுகிறேன்.

3) செல்வத்தைப்பாதுகாப்பது போல் எதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்?
குற்றம் செய்யாமலிருப்பதை - குறள் எண்: 434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதை செல்வத்தை பாதுகாப்பது போல், காத்துக் கொள்ள வேண்டும்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 30, 2013 10:10 pm

4) நான் படும் துன்பங்களை தாம் படாத காரணத்தால் அறிவில்லாதவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். – அது என்ன துன்பம்?
காமம் மிகுந்து வெட்கம் விட்டு நடந்து கொள்வது – குறள் எண் 1140

யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்பட வாறு

விளக்கம்:
நான் படும் காமவேதனையைத் தாம் படாத காரணத்தால் என் துன்பங்களை அறியாமல் பலபேர் என் கண்ணுக்கு முன்னால் என்னைப் பார்த்து பரிகாசமாகச் சிரிக்கிறார்கள்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக