புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
31 Posts - 55%
heezulia
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
17 Posts - 3%
prajai
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
9 Posts - 1%
jairam
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தி நகரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 08, 2013 8:12 pm

நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 8:31 pm

அழிவு நெருங்கிடிச்சுன்னு சொல்லுங்க!!!

நன்று ரமேஷ்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 08, 2013 8:38 pm

//க்ட்டவுட்டில் பால் கண்களில் கண்ணீர்//
நரகத்தில் நகரம் என்று சொல்கிறீர்கள். நல்ல கவிதை ரமேஷ் நாகா அருமையிருக்கு



அந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Iஅந்தி நகரம்... Rஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 9:24 pm

கவிதை சூப்பருங்க நன்றி




அந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Oஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Eஅந்தி நகரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 10:53 am

ரொம்பவும் நன்றி! யினியவன்., ஆதிரா., முத்து முகமது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:24 pm

நல்ல கவிதை வரிகள் அருமை சார் ஆனால் இன்று நகரம் மட்டுமல்ல கிராமங்களிலும் சிலது இப்படி ஆகிவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது நாட்டில் நடப்பவை பார்த்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்தி நகரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 2:39 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:03 pm

rameshnaga wrote:நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.

கவிதை அருமை சூப்பருங்க மப்பு ஏறிப்போச்சு
அனைத்தும் தெரிந்தும் உண்மையை மறைத்து வாழவே பார்க்கிறது மனிதகுலம்
அதான் மனிதனை மறந்தது இயற்கை

நகர சுகத்திற்கு பழகி விட்டோம் நரகத்தை நோக்கி .....

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 3:45 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Apr 10, 2013 11:41 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக