புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
296 Posts - 42%
heezulia
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பழங்கதையின் மரணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Apr 14, 2013 8:51 pm


நான் மிகப் பழைய பழங்கதை. இப்போது இருளின் நிழல்களில் ஒளிக்குப் பயந்து வாழ்கிறேன். இது ஒரு புதிய உலகம்- பழங்கதைகளை விரும்பாத ஒரு புதிய உலகம். என்னைப் போன்ற பழங்கதைகள் இதற்கு முன்னால் வழிபடப்பட்டன. மக்கள் எனக்குப் பயந்தனர். அந்தப் பழைய உலகம் காணாமற் போய் விட்டது. இருளின் நிழல்களில், முடிவற்ற இருளில் கட்டுண்டு மறைந்து போனது. நான் இருளின் நிழல்களை விரும்புவதில்லை. அவை என்னை மூச்சுத்திணற வைக்கின்றன. ஆனால் என்னைப் போனற ஒரு பழங்கதைக்குப் போக்கிடமில்லை. புதிய உலகத்தில் நுழையும் தைரியம் பெற்றிருந்த பழங்கதைகள் திரும்பி வரவில்லை. புதிய சூரியனின் ஒளி அவற்றைக் குருடாக்கிக் கொன்றுவிட்டதாக ஒரு வதந்தி மட்டுமே திரும்பி வந்தது.

நான் சூரிய ஒளியைப் பற்றியும், கடந்து போன நாட்களைப் பற்றியும் இப்போது கனவு காண்கிறேன். அந்த நாட்கள் பொன்னாட்கள். நாங்கள் நகரங்களில் மக்களுக்கிடையிலும், காடுகளில் மிருகங்களுக்கிடையிலும் சுதந்திரமாகச் சுற்றியலைந்தோம். நாங்கள் இப்போது இரவில் வாழ்கிறோம். இரவின் இருளில் பதுங்கியே வெளி வருகிறோம்.

நாட்களின் எண்ணிக்கை எனக்கு மறந்து போனது. இருளின் கரிய இரத்தம் எனது தமனிகளிலும், சிரைகளிலும் வேகமாகப் பரவுகிறது.

நகரங்களிலும், காடுகளிலும் சூரிய ஒளியில் சுற்றித் திரிவதைப் பற்றி நான் மீண்டுமொருமுறை யோசிக்கிறேன். இன்னும் எஞ்சியிருக்கும் எனது பலவீனமான துணிவைப் பொறுக்கிக் கொண்டு இருளின் நிழல்களிலிருந்து வெளிக்கிளம்பினேன்.

அது அதிகாலை நேரம்- கதிரவன் எழும் நேரம். கதிரவன் தனது கதிர்களைப் பூமியில் பரப்பிக் கொண்டு மேல் எழுகிறான். முடிவற்ற ஒளிப்பிரளயத்தைத் தொடர்ந்து நிரந்தரமான இருள் என்னைச் சூழ்ந்து கொண்டது. இப்போது நான் குருடாகிவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது எலும்புகள் நொறுங்கின. எனது தோல் காணாமற் போவதை என்னால் உணர முடிந்தது. அதற்குப் பின்பு எந்த உணர்ச்சியும் இல்லை. எதுவுமே எஞ்சவில்லை. வெறுமை, நிரந்தரமான வெறுமை என்னைச் சூழ்ந்து கொண்டது. நான் இறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்....





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 14, 2013 9:02 pm

வாழ்க்கையின் விளிம்பில் தோல்விகளில் துவண்ட
இருண்ட மனதின் உணர்சிகள் ஒவ்வொரு வரியிலும்

இந்த உணர்சிகளை வடித்த மனம் அது இறக்கவில்லை
வரிகளில் வடிக்கத் தெரிந்த மனம் அது இறக்கவில்லை

நிஜத்தை எழுதத் தெரிந்த அபார திறமை கொண்ட
மனம் வாழ்கிறது என்பதும் நிஜம் நிஜம் நிஜம்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 14, 2013 9:06 pm

இந்த பழங்கதை என்பது யார்?

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Apr 14, 2013 10:04 pm

அசுரன் wrote:இந்த பழங்கதை என்பது யார்?

சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 15, 2013 2:31 pm

நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Apr 15, 2013 6:01 pm

அசுரன் wrote:நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.

பாராட்டுக்கு நன்றி தோழரே.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 6:07 pm

Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Apr 15, 2013 6:33 pm

யினியவன் wrote:
Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்

பரவாயில்லை. அதுவும் எனக்கு வெற்றியென்றே நினைத்துக் கொள்கிறேன்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 6:39 pm

அந்த நினைவு தோன வச்சதில் தான் முழு வெற்றியே - எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது




ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 16, 2013 7:22 am

பழங்கதையை ஒரு குறியீடாக அமைத்து எழுதியது சிறப்பு.

அன்று வாழ்க்கையில் உலவிய பழங்கதைகள் இன்று தொலைக்காட்சி, திரைப்படக் காட்சியில் ஒரு வணிகப் பொருளாகிவிட்டன. அதே சமயம் இந்தப் புது யுகத்திலும் வேறு விதமாகப் பழங்கதைகள் உலவுகின்றன. இவை பழைய பழங்கதைகளின் மறுபிறப்போ என்னவோ?


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக