புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
83 Posts - 45%
heezulia
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
81 Posts - 44%
prajai
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
6 Posts - 3%
Jenila
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%
jairam
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%
M. Priya
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%
Barushree
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
10 Posts - 4%
prajai
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
8 Posts - 3%
Jenila
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%
jairam
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரிலக்கணம் கற்ற ஆசுகவி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 18, 2013 10:31 pm

கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பேரிலக்கணங்களைக் கற்கப் பெரிதும் விரும்பினார். அதனைப் பெறத் தம் உடன் பிறப்புகளுடன் தென்னாடு நோக்கிப் பயணமாகி, திருநெல்வேலியை அடைந்தார். அங்கே தாமிரவருணி ஆற்றோரம் உள்ள சிந்துபூந்துறையில் அமைந்த, தருமபுர ஆதீனமடத்து வெள்ளியம்பலத் தம்பிரான் இலக்கண இலக்கியங்களில் மிக்க புலமை வாய்ந்தவர் என்பதைக் கேள்வியுற்றார். சுவாமிகளை அடுத்துத் தாம் இலக்கணம் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டார்.

தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாசருடைய இலக்கியப் பயிற்சியை அறிதல் பொருட்டு, "கு' என்பதை முதலெழுத்தாகக் கொண்டும், "ஊருடையான்' என்னும் சொல் இடையில் வருமாறும், மீண்டும் "கு' என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டு முடியுமாறும் ஒரு வெண்பா பாடுக'' என்றார். உடனே சிவப்பிரகாசர்,

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு


என்னும் வெண்பாவைப் பாடியருளினார். இவ் வெண்பாவைப் பின் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.
குடக்கு ஓடுவான் எயிறு கொண்டாற்கு - மேற்றிசை நோக்கி ஓடும் சூரியனது பற்களை உடைத்தவருக்கு,
கேழல் முடக் கோடு முன்னம் அணிவாற்கு - பன்றியினது வளைவாகிய கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு,
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு - வடதிசையை நோக்கி ஓடுகின்ற தென்றலாகிய தேரினையுடைய மன்மதனது பகைவருக்கு,
தில்லை ஊர் - தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை - யானைத்தோல், புலித்தோல் ஆடைகளாகும்,
மேற்கொள்ளல் ஆன் - ஏறிச் செல்லுதல் காளைமாடாகும்,
என்னும் உலகு - என்று உலகத்தார் சொல்லுவர்.

வெண்பாவைக் கேட்ட தம்பிரான் சுவாமிகள் வியந்து பாராட்டி, சிவப்பிரகாசரைத் தழுவி அவருக்கும், அவர்தம் தம்பிகளாகிய வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவருக்கும், 15 நாள்களுக்குள் ஐந்து இலக்கணங்களையும் பாடம் சொல்லி முடித்தார் என்பது இலக்கிய வரலாறு கூறும் செய்தியாகும்.
(நன்றி-தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 19, 2013 10:08 am

மிகவும் அருமை சாமி அவர்களே மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக