புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
19 Posts - 49%
heezulia
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
1 Post - 3%
Guna.D
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
1 Post - 3%
Shivanya
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
10 Posts - 2%
prajai
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த இரண்டில் எது சரி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 2:31 pm

நான் ஒரு பேருந்தில் பார்த்த குறள் கீழ்கண்டவாறு இருந்தது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று



மேல உள்ள குறள் சரியா அல்லது கீழே உள்ள குறள் சரியா

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


அல்லது இரண்டும் சரிய







சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 18, 2013 3:13 pm

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.






சதாசிவம்
இந்த இரண்டில் எது சரி   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 3:15 pm

நன்றி நண்பரே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 3:23 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 4:32 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 18, 2013 5:09 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


விளக்கத்திற்கு நன்றி சதாசிவம்!



இந்த இரண்டில் எது சரி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:09 pm

sjp wrote:
சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.
இருவரும் விளக்கியதுக்கு நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 18, 2013 6:32 pm

நன்றல்லது என்பதை அசை பிரிக்கும் போது நன்/றல்/லது என்றாகி தேமாங்கனி ஆகிவிடுகிறது. வெண்பாவில் கனிச்சீர் வரவே கூடாது. அவ்வாறே இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும்தானே வெண்பாவில் வரவேண்டும். நன்றல்லது என்று எழுதும் போது கனிச்சீர் வருவதால் அங்கு வஞ்சித்தளை வருவதைக் காணுங்கள். எனவே நன்றல்ல....தன்றே என்று எழுதுவதே சரியானது. முறையான விளக்கம் கொடுத்த தம்பி சதாசிவம் மற்றும் புதியவர் sjp ஆகியோருக்கு என் வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 6:48 pm

அருமையான விளக்கங்கள் தந்த சதாசிவம் SJP மற்றும் Dr .சுந்தரராஜ் ஆகியோருக்கு நன்றிகள் பல

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 18, 2013 9:38 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் சூப்பருங்க மிக்க நன்றி




இந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Tஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Oஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Aஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Eஇந்த இரண்டில் எது சரி   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக