புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
73 Posts - 46%
heezulia
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
304 Posts - 43%
heezulia
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியே பிரதானம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 07, 2013 1:06 am

பக்தியே பிரதானம்! Untitl13

ராகவேந்திரர் ஆன்மிக பயணமாக ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருந்தார். ஒரு முறை அவர் மாளவி என்ற ஊரில் தங்கியிருந்தபோது மூலராமருக்கான பூஜைகளை முடித்து விட்டு ஓய்வாக இருந்தார். ராகவேந்திரர் ஓய்வாக இருக்கும்போது நூல்கள் எழுதும் பணியில் ஈடுபடுவார். அவ்வாறு அங்குள்ள கோவிலில் அமர்ந்து அவர் நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபன் ஒருவன், ராகவேந்திரரையும், அவரது பணிகளையும் கவனித்தபடி கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

அவனை பார்த்து விட்டார் ராகவேந்திரர். உடனே அந்த வாலிபனை உள்ளே வரும்படி அழைத்தார்.

அவனோ, நான் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவன். ஆகையால் எனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று கூறினான்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களில் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. நம்மை படைத்த கடவுளின் சன்னதிக்கு வருவதற்கு எவரது அனுமதியும் நமக்குத் தேவையில்லை. ஆகவே நீ தாராளமாக கோவிலுக்குள் வரலாம் என்று கூறினார் ராகவேந்திரர்.

இதையடுத்து கோவிலுக்குள் வந்து தன் காலில் விழுந்து தொழுத அந்த இளைஞனை, தூக்கி நிறுத்தி தழுவிக் கொண்டார் ராகவேந்திரர். பிறகு, நான் இங்கு இருக்கும் காலம் வரை மூலராமருக்கு நடத்தப்படும் பூஜைக்கு, உன்னால் முடிந்த பொருட்கள் ஏதாவது கொண்டுவா! என்று கூறினார்.

ஏழையான நம்மால் என்ன தர முடியும் என்று யோசித்தவாறே அந்த இளைஞன் வீட்டிற்கு சென்றான். பூஜைக்கான பொருட்கள் எதுவும் சேகரிக்க முடியாத நிலையில், தன் வீட்டில் சிறிதளவு இருந்த கடுகைக் கொண்டு போய் ராகவேந்திரரிடம் சமர்ப்பித்தான். அதனை அன்புடன் பெற்றுக் கொண்ட அவர், தன் சீடர்களை அழைத்து, அன்றைய உணவில் இந்த கடுகை சேர்க்கும்படி கூறினார்.

கடுகைப் பெற்றுக்கொண்ட சீடர்களுக்கு தயக்கம் ஏற்பட்டது. ஏனெனில் விரத மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த அந்த மாதத்தில் உணவில் கடுகை சேர்க்கக் கூடாது என்ற ஆசார விதி இருந்தது. அதற்காகவே சீடர்கள் தயக்கம் காட்டினர். அதனை ராகவேந்திரரிடமும் தெரிவித்தனர்.

ஆனால் ராகவேந்திரர் கூறிய பதில் சீடர்களின் தயக்கத்தை விரட்டியது. உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் எந்த பொருளையும் இறைவன் மறுப்பதில்லை என்பதே அந்த பதில். அதன்பின்னர், சீடர்கள், சமையலில் கடுகை சேர்த்து உணவு சமைத்தனர்.

இந்த நிலையில் ராகவேந்திரரை பார்ப்பதற்காக புலவர் ஒருவர் வந்திருந்தார். அவரை வரவேற்று, அவரது புலமையை பாராட்டிய ராகவேந்திரர், தன்னுடன் உணவருந்தும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த புலவரும் உணவருந்த அமர்ந்தார். அப்போது பரிமாறப்பட்ட உணவில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பது கண்டு அவர் முகம் சுளித்தார். ஆஷாட மாதமான விரத காலத்தில் கடுகை உணவில் சேர்ப்பது ஆசாரத்திற்கு எதிரானதே என்று நினைத்தவர், அதனை ராகவேந்திரரிடம் கூறி குறைபட்டுக் கொண்டார்.

இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! உங்களுக்கு கடுகு சேர்க்காத உணவு தரச் சொல்கிறேன் என்று கூறி, புலவருக்கு வேறு உணவை அளிக்கச் செய்தார் ராகவேந்திரர். ஆனால் ராகவேந்திரர் கடுகு சேர்க்கப்பட்ட உணவையே உட்கொண்டார். இது புலவருக்கு பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. உணவு உபசரிப்பு முடிந்து புலவர் ஊருக்கு புறப்படும்போது, மந்திர அட்சதையை கொடுத்து அனுப்பினார் ராகவேந்திரர்.

வீட்டிற்கு சென்றதும் அதனை திறந்து பார்த்த புலவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏனெனில் ராகவேந்திரர் வழங்கும்போது பொன்னிற மஞ்சள் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த அந்த அட்சதையானது, தற்போது கருமையாக மாறிப்போயிருந்தது.

மறு கணமே புலவர் புறப்பட்டு விட்டார் ராகவேந்திரரை தேடி. அவரது காலில் விழுந்து கதறி அழுதார். இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவை நீ மன வெறுப்புடன் உண்ண மறுத்து விட்டாய். அதனால் ஏற்பட்ட விளைவு இது. கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை முழுமையானதாக இருக்க வேண்டும். அது அரைகுறையாக இருக்கக் கூடாது. மேலும் இறைவனுக்கு ஆசாரத்தை காட்டிலும், பக்தனின் அளவு கடந்த பக்தியே பிரதானம் என்று தெளிவுபடுத்தினார் ராகவேந்திரர்.



பக்தியே பிரதானம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 07, 2013 11:29 am

சூப்பருங்க :வணக்கம்: உண்மைஉண்மை

உண்மையான பக்தியே இறைவனை அடையும் வழி . அதை விட்டுவிட்டு இப்படி செய்யணும் அப்படி தான் செய்யணும் என்று விதிமுறைகள் வகுத்துக்கொண்டு செயல்படுவதால் ஒன்றும் பலனில்லை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 07, 2013 1:42 pm

நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி தல சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக