புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
3 Posts - 4%
prajai
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
3 Posts - 4%
Jenila
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
7 Posts - 6%
prajai
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
5 Posts - 4%
Jenila
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
4 Posts - 3%
Rutu
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 9:34 am

http://www.meenagam.org/?p=13920
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு



எழுதியவர்ஏதிலி on October 22, 2009
பிரிவு: செய்திகள்



வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Sl_dmk_teamபிரமாண்டமான
பிரச்சாரத்துடன் தாளம் தப்பட்டையுடன் வந்திறங்கிய தமிழகத்திற்கான இந்திய
நாடாளுமன்றக் குழுவினர் நாடு திரும்பிவிட்டனர். ‘மரண ஓலம் கேட்கும்
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மாலை மரியாதைகளும், பொன்னாடைக் கௌரவிப்புகளும்
வெற்றி விழாவிற்கு வந்தார்களோ?

என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.’ இனி
நாடு திரும்பிய அவர்கள் ‘சென்றார்கள், வென்றார்கள், வந்தார்கள்’ என்று
பிரச்சாரங்கள் தடபுடலாக நடைபெறக்கூடும். மக்கள் மீளக் குடியேற்றப்படாமலேயே
அவர்கள் மீளக் குடியேற்றப்படுவதாக கதைகள் பின்னப்படும். இரண்டுநாள்
சிறீலங்கா அரசு அறிவித்த போலி யுத்த நிறுத்தத்தைக் கூறியே வெறும் வாயை
மென்றவர்களுக்கு இப்போது அவல் கிடைத்ததுபோல கள நிலையை நேரில் சென்று
பார்வையிட்டு திரும்பிய பின் சொல்லவா வேண்டும். யாழ்குடாவிற்கு
சென்றவர்கள் அங்கு தமிழ் மக்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து
விடுவார்கள் என்று தெரிந்துதான் சிறீலங்காவின் ஆயுதக் குழுத் தலைவர்
டக்ளசை அருகில் வைத்துக்கொண்டு அனைத்து கூட்டங்களையும்
நடத்தியிருக்கின்றார்கள்.

டக்ளஸ் இருந்தால் தமிழ் மக்கள் வாய்
திறக்க மாட்டார்கள். வாய் திறந்தால் மறுநாள் தங்கள் உயிர் இருக்காது
என்பது அந்த மக்களுக்குத் தெரியும். அதனால் அந்த மக்களின் வாயை
மூடுவதற்காகவே டக்ளசுடன் மேடைகளில் காட்சியளித்திருக்கின்றார்கள்.
அப்படியிருந்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துணிந்து தங்கள்
கேள்விகளை எழுப்பி, நாடாளுமன்றக் குழுவினரை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
இலங்கைப் பிரச்சினையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து தமிழ் மக்களுக்கான
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு இந்திய அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவை
என்று கூறியிருக்கின்றார் இந்த நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கி வந்த
டி.ஆர்.பாலு அவர்கள்.

இத்தனை காலமும் தமிழ் மக்களின் பிரச்சினை
குறித்து ஆராயமல்தான் இலங்கையின் இறையாண்மை பற்றிப்
பேசிக்கொண்டிருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தை இவரது பதில்
ஏற்படுத்தியிருகின்றது. முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு
அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான அழுத்தத்தை வழங்குவதற்காகவே இலங்கை
வந்துள்ளதாக தெரிவித்த இவர், பின்னர் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்,
முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
குறித்தும் சிறீலங்கா அரசாங்க உயர் மட்டத்துடனான சந்திப்பின்போது
கலந்துரையாடி அவர்களின் நிலைப்பாட்டினையும் அறிந்து இதுதொடர்பான முழுமையான
அறிக்கையினை நாம் மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்.

இதுவே எமது கடமை. இதற்குமேல் எத்தகைய
முடிவினையும் இந்திய மத்திய அரசாங்கமே எடுக்க வேண்டும் என்று
தெரிவித்திருக்கின்றார். இந்த முரண்பட்ட பதில்களே இவர்களின் பயணத்தின்
நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்பிவிட்டிருக்கின்றது.”இலங்கைத்
தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க
உதவும் வகையில் கொங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அங்கு
அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும். தவறைத்
திருத்திக் கொள்வதற்குப் பதிலாக மேலும் மேலும் தமிழக மக்களை ஏமாற்றும்
முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது”

என இந்தக் குழுவினரின் பயணம் குறித்து
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கூறியிருக்கும்
குற்றச்சாட்டும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எனவே, இவர்களின் பயணத்தின்
நோக்கம் குறித்த சந்தேகங்கள் தமிழ் மக்களுக்கு அதிகமாகவே
ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன், ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம்
ஏறி வைகுண்டம் போவேன்’ என்று சவால் விட்ட கதையாக, தமிழகச் சிறைகளில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களையே இன்னும் விடுவிக்க
முடியாத இவர்களால், கொடூர இனவெறிகொண்ட சிங்கள அரச இராணுவத்திடம் இருந்து
வன்னி மக்களை விடுவிக்கப்போவதாக கூறுவது வேடிக்கையானது. ஆளாளுக்கு வந்து
பார்வையிட்டுச் செல்லும் ஒரு மிருகக்காட்சிச் சாலையாக மாறியுள்ள வன்னி
முகாம் மக்களைப் பொறுத்தவரை இவர்களும் ‘வந்தார்கள், சென்றார்கள்’
அவ்வளவுதான்.

ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு

நன்றி்:ஈழமுரசு

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 9:58 am


மரண ஓலம் கேட்கும்
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மாலை மரியாதைகளும், பொன்னாடைக் கௌரவிப்புகளும்
வெற்றி விழாவிற்கு வந்தார்களோ?


அப்படித்தான் தெரிகிறது....

தகவலுக்கு நன்றி அக்கா.........







நன்றி



வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Eegaraitkmkhan
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 10:16 am

அன்பு சகோதரர் கான்
நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 10:22 am

அன்பு சகோதரர் கான்
நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக