புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 9:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 7:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
4 Posts - 4%
prajai
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 26, 2013 2:14 am

தலைவியைக் காணத் தலைவன், குறியிடமாகிய சிறைப்புறத்தே (வீட்டைச் சுற்றியுள்ள வேலியின் வெளிப்பக்கம்) ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறான். அவன் ஒதுங்கி நிற்பதை அறிந்த தலைவி, தன் தோள் மெலிவை அவனுக்கு எடுத்துக்கூறி விரைவில் தன்னை மணந்து கொள்வதற்கு அவனைத் தூண்ட வேண்டும் என விரும்பி, தன் தோழிக்கு உரைப்பதுபோல இவ்வாறு கூறுகிறாள்.

"தோழி! பழையதாகிய கடல் அலைகள் அளைந்தாடி மகிழ்கின்ற, கடற்பறவைகள் ஒலி செய்திருக்கும் கடற்கரைச் சோலையிலே, பூங்கொத்துகள் மலர்ந்த புன்னை மரம் விளங்கும் மேட்டின் நிழலிடத்தே, தலைவனோடு சேர்ந்திருந்த காலத்தில் தலைவனை என் கண்கள் கண்டன, எம் செவிகள் அவன் சொற்களைக் கேட்டதும் அன்றைக்குத்தான்! அதன் பின்னர், எனது பரந்த மென்மை கொண்ட என் தோள்கள், அவன் என்னை மணந்தால், தாம் மாட்சி கொண்ட அழகினை அடைந்தும், என்னைப் பிரிந்தால் சோர்வுற்றும் போகின்றனவே! இது எதனாலோ?'' என்கிறாள் தலைவி. இதன் கருத்தாவது, தலைவன் இடையீடின்றி என்னருகே இருக்க வேண்டும். விரைவில் மணந்துகொண்டு, பிரிவின்றி ஒன்றுபட்டிருக்கும் இல்வாழ்வை வாழவேண்டும்' என்று தலைவி நினைப்பதாகும்.

நெய்தல் திணைப் பாடலான இதைப் பாடியவர் வெண்மணிப்பூதியார். தலைவன் விரைவில் "தன்னை மணப்பின் நலன்' எய்தும் என்பதைத் தோள்கள் நெகிழ்ந்ததன் மூலம் தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்திய தலைவியின் பாடல் இதுதான்.

இதுமற் றெவனோ தோழி! - முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ்க் கானல்,
இணரவிழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்எம் கண்ணே; அவன்சொல்
கேட்டன மன்எம் செவியே; மற்றவன்
மணப்பின் மாணலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, என்தடமென் தோளே?

(குறுந்தொகை -299)

நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக