புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 3%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
2 Posts - 2%
Pampu
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
216 Posts - 42%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
18 Posts - 3%
sugumaran
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 10:19 am

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதல் மாணவர், மாகவித்வான் தியாகராஜ செட்டியார். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வற்புறுத்தி வேண்டிக்கொண்டு வந்தார். செட்டியார் ஆகட்டும் என்று தவணை சொல்லிக்கொண்டு வந்தார்.

ஒருநாள் செட்டியார் காவிரிநதியில் நீராடி, நீறாடிப் பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தார்.

“ஐயா, திருவாசகத்துக்கு உரை எழுதும்” என்றார் அன்பர்.

செட்டியார், “ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் இப்படியே நதியில் குதித்து விடுவேன்” என்றார் தியாகராஜ செட்டியார்.

இதனால் அதன் பெருமையும் அருமையும் விளங்குகின்றதல்லவா?

-வாரியார் சொன்னது.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 28, 2013 11:01 am

மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 29, 2013 12:31 pm

maniajith007 wrote:மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர்.

நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்: பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ (வலவ = அறிஞன்).




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக