புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிப்பெண்தான் வாழ்க்கையா? மாணவிகள் தற்கொலை அச்சமா விரக்தியா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நெல்லை மாவட்டம் தென்காசி பள்ளி மாணவி சிந்துஜா. +2வில் அவரது மதிப்பெண் 1063. 88%. ஆனால், இந்தப் பெண் தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல், 1000க்கும் மேல் எதிர்பார்த்து 926 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால், கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் மாணவி திவ்யலட்சுமி தூக்கில் தொங்கிவிட்டார்.
+2 முடிவுகள் வந்த ஒன்றிரண்டு நாட்களில் நடந்த இந்த துயரங்களால் பெற்றோர், ஆசிரியர்களிடையே அதிர்வலைகள்.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியடைபவர்கள்தான் எதிர்மறையாக முடிவு எடுப்பார்கள். ஆனால், சமீபகாலமாக பரீட்சையில் பாஸ் செய்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண், விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லைங்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதுதான் வேதனை.
மாணவர்களின் இந்த அசாதாரண மனமாற்றத்துக்குக் காரணம் என்ன? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்.
“முதல் வகுப்பில் பாஸ் செய்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்கிற எண்ணம் நிறையப் பேர்கிட்ட இருக்கு. தோற்றுப் போனால் இவன் கரையேற மாட்டான்னு முடிவு பண்ணுவது தவறு.
கணித மேதை ராமானுஜர் தனது பள்ளித் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் பலமுறை தோல்வி கண்டவர். அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பள்ளி இறுதிப் படிப்புவரை தேர்வுகளில் ஒருமுறை கூட வரலாற்றுப் பாடத்தில் வெற்றி பெற்றதில்லை. ஆனால், அவர்கள் பின்னாட்களில் சரித்திரம் படைக்கவில்லையா?’ என லாஜிக்காக கேட்கிறார் பாபு.
பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாக்களில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி மட்டுமே பேசறாங்க தோல்விக்கான காரணம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. மாணவனின் 12 வருஷப் படிப்பையும் ஆற்றலையும் ஒரே தேர்வின் மூலம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்குப் பதிலாக மாணவர்களின் விளையாட்டு, பாடம் சாரா செயல்கள் (கோகரிகுலர்) உள்ளிட்ட 100மற்ற துறைகளில் இருக்கும் திறமைகளைக் கணக்கிடலாம். அதற்காக +1, +2 வகுப்புகளில் மாணவர்களுக்கென தனி ஆவணத்தைப் (காம்பிரஹென்சிவ் ரெக்கார்டு) பராமரிக்கலாம். அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அது உதவும்.
+1 சேரும்போதே டாக்டர், இன்ஜினீயர் ஆகணும்கிற எண்ணம் மாணவர்கள்கிட்ட வந்திடுது. பெற்றோரும் தங்களது குழந்தை மருத்துவர் அல்லது பொறியாளராக வரணும்னுதான் விரும்பறாங்க. அதே மன நிலையோடு இருக்கும் குழந்தை, பரீட்சையில் மதிப்பெண் குறைவாகக் கிடைக்கும் போது தவறான முடிவை எடுத்துவிடுகிறது என்பதும் கல்வியாளர்களின் கருத்து.
“இது உண்மைதான் குறிக்கோளை எட்டுவதற்காகக் கொடுக்கப்படும் அதிக அழுத்தம்தான் எதிர்மறை எண்ணங்களுக்கு அடிப்படை!’ சற்றே ஆதங்கத்துடன் சொல்கிறார் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.
அவரே “இதற்கு மாணவர், பெற்றோர், பள்ளி, கல்வி முறை (சிஸ்டம்) என நான்கு காரணங்களைச் சொல்லலாம். அவர் ஒரு +2 மாணவி. அவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். தங்களது மகளும் டாக்டர் ஆகணுங்கிறது அவர்களது ஆசை. அந்தப் பெண்ணின் விருப்பமும் அதுதான். இதில் சோகம் என்ன தெரியுமா? பரீட்சை நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு அம்மை நோய் கண்டுவிட்டது. அதனால் பரீட்சையில் மதிப்பெண் குறைஞ்சு பேய், மருத்துவம் படிக்க முடியாமல் போச்சு. இத்தனைக்கும் அந்த பெண்ணோட மதிப்பெண் 92%. இருந்தாலும், தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கா. அவளைக் காப்பாற்றி என்கிட்ட கூட்டிகிட்டு வந்தாங்க. “எப்படிப் படிக்கணும், அதிக மதிப்பண் எடுக்கறது எப்படி’ன்னு கத்துக் கொடுத்தவங்க, “வாழ்க்கையில் சிக்கலான தருணங்களைச் சமாளிக்கிறது எப்படின்னு கத்துத் தரலை. இப்ப என் வாழ்க்கையே போச்சு’ன்னு சொல்லி, ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டா. அதனால் முடிந்தவரை குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம்’ என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார்.
தேர்வில் தோல்வியடைபவர்களை கிராமத்தில் கேலி, கிண்டல் செய்வார்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் காரணங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
இது குறித்து சென்னை பல்லாவரம் “கண்டோன்மெண்ட்’ பள்ளி முதல்வர் நைனார் இப்ப இருக்கற கல்வி முறையில் பொறியியல் படிச்சாதான் வேலைங்கிற ட்ரெண்ட் உருவாகியிருக்கு. படிக்கும் பள்ளியும் பெற்றோரும் குழந்தைகளிடம் அதையே எதிர்பார்க்கறாங்க. அது நிறைவேறலைன்னா ஏமாற்றம் வருது. ஆனால் அதற்கான பழி முழுவதையும் மாணவர்கள் மீது போடறாங்க. வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வி முறை இருந்தால், இதுபோல் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதைத் தடுக்கலாம் என்கிறார் நம்பிக்கையுடன்.
எண்ணிக்கை குறைகிறதா?
தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரசாரங்களால் நகர மாணவர்கள் தற்கொலை செய்வது ஓரளவு குறைஞசிருக்க. ஆனால், கிராமத்தில் அது தொடர்வது வேதனை. அடுத்து, படிக்க விரும்பும் மாணவிகளுக்கு படிச்சது போதும்னு சொல்லி பெற்றோர் மணம் முடித்துவிடுவார்களோ என்கிற பயம் உள்ளிட்டவை இத்தகைய எதிர்மறை எண்ணம் ஏற்பட காரணங்கள் என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கு.
நன்றி : குமுதம்
அதே போல், 1000க்கும் மேல் எதிர்பார்த்து 926 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால், கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் மாணவி திவ்யலட்சுமி தூக்கில் தொங்கிவிட்டார்.
+2 முடிவுகள் வந்த ஒன்றிரண்டு நாட்களில் நடந்த இந்த துயரங்களால் பெற்றோர், ஆசிரியர்களிடையே அதிர்வலைகள்.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியடைபவர்கள்தான் எதிர்மறையாக முடிவு எடுப்பார்கள். ஆனால், சமீபகாலமாக பரீட்சையில் பாஸ் செய்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண், விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லைங்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதுதான் வேதனை.
மாணவர்களின் இந்த அசாதாரண மனமாற்றத்துக்குக் காரணம் என்ன? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்.
“முதல் வகுப்பில் பாஸ் செய்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்கிற எண்ணம் நிறையப் பேர்கிட்ட இருக்கு. தோற்றுப் போனால் இவன் கரையேற மாட்டான்னு முடிவு பண்ணுவது தவறு.
கணித மேதை ராமானுஜர் தனது பள்ளித் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் பலமுறை தோல்வி கண்டவர். அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பள்ளி இறுதிப் படிப்புவரை தேர்வுகளில் ஒருமுறை கூட வரலாற்றுப் பாடத்தில் வெற்றி பெற்றதில்லை. ஆனால், அவர்கள் பின்னாட்களில் சரித்திரம் படைக்கவில்லையா?’ என லாஜிக்காக கேட்கிறார் பாபு.
பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாக்களில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி மட்டுமே பேசறாங்க தோல்விக்கான காரணம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. மாணவனின் 12 வருஷப் படிப்பையும் ஆற்றலையும் ஒரே தேர்வின் மூலம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்குப் பதிலாக மாணவர்களின் விளையாட்டு, பாடம் சாரா செயல்கள் (கோகரிகுலர்) உள்ளிட்ட 100மற்ற துறைகளில் இருக்கும் திறமைகளைக் கணக்கிடலாம். அதற்காக +1, +2 வகுப்புகளில் மாணவர்களுக்கென தனி ஆவணத்தைப் (காம்பிரஹென்சிவ் ரெக்கார்டு) பராமரிக்கலாம். அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அது உதவும்.
+1 சேரும்போதே டாக்டர், இன்ஜினீயர் ஆகணும்கிற எண்ணம் மாணவர்கள்கிட்ட வந்திடுது. பெற்றோரும் தங்களது குழந்தை மருத்துவர் அல்லது பொறியாளராக வரணும்னுதான் விரும்பறாங்க. அதே மன நிலையோடு இருக்கும் குழந்தை, பரீட்சையில் மதிப்பெண் குறைவாகக் கிடைக்கும் போது தவறான முடிவை எடுத்துவிடுகிறது என்பதும் கல்வியாளர்களின் கருத்து.
“இது உண்மைதான் குறிக்கோளை எட்டுவதற்காகக் கொடுக்கப்படும் அதிக அழுத்தம்தான் எதிர்மறை எண்ணங்களுக்கு அடிப்படை!’ சற்றே ஆதங்கத்துடன் சொல்கிறார் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.
அவரே “இதற்கு மாணவர், பெற்றோர், பள்ளி, கல்வி முறை (சிஸ்டம்) என நான்கு காரணங்களைச் சொல்லலாம். அவர் ஒரு +2 மாணவி. அவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். தங்களது மகளும் டாக்டர் ஆகணுங்கிறது அவர்களது ஆசை. அந்தப் பெண்ணின் விருப்பமும் அதுதான். இதில் சோகம் என்ன தெரியுமா? பரீட்சை நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு அம்மை நோய் கண்டுவிட்டது. அதனால் பரீட்சையில் மதிப்பெண் குறைஞ்சு பேய், மருத்துவம் படிக்க முடியாமல் போச்சு. இத்தனைக்கும் அந்த பெண்ணோட மதிப்பெண் 92%. இருந்தாலும், தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கா. அவளைக் காப்பாற்றி என்கிட்ட கூட்டிகிட்டு வந்தாங்க. “எப்படிப் படிக்கணும், அதிக மதிப்பண் எடுக்கறது எப்படி’ன்னு கத்துக் கொடுத்தவங்க, “வாழ்க்கையில் சிக்கலான தருணங்களைச் சமாளிக்கிறது எப்படின்னு கத்துத் தரலை. இப்ப என் வாழ்க்கையே போச்சு’ன்னு சொல்லி, ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டா. அதனால் முடிந்தவரை குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம்’ என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார்.
தேர்வில் தோல்வியடைபவர்களை கிராமத்தில் கேலி, கிண்டல் செய்வார்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் காரணங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
இது குறித்து சென்னை பல்லாவரம் “கண்டோன்மெண்ட்’ பள்ளி முதல்வர் நைனார் இப்ப இருக்கற கல்வி முறையில் பொறியியல் படிச்சாதான் வேலைங்கிற ட்ரெண்ட் உருவாகியிருக்கு. படிக்கும் பள்ளியும் பெற்றோரும் குழந்தைகளிடம் அதையே எதிர்பார்க்கறாங்க. அது நிறைவேறலைன்னா ஏமாற்றம் வருது. ஆனால் அதற்கான பழி முழுவதையும் மாணவர்கள் மீது போடறாங்க. வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வி முறை இருந்தால், இதுபோல் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதைத் தடுக்கலாம் என்கிறார் நம்பிக்கையுடன்.
எண்ணிக்கை குறைகிறதா?
தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரசாரங்களால் நகர மாணவர்கள் தற்கொலை செய்வது ஓரளவு குறைஞசிருக்க. ஆனால், கிராமத்தில் அது தொடர்வது வேதனை. அடுத்து, படிக்க விரும்பும் மாணவிகளுக்கு படிச்சது போதும்னு சொல்லி பெற்றோர் மணம் முடித்துவிடுவார்களோ என்கிற பயம் உள்ளிட்டவை இத்தகைய எதிர்மறை எண்ணம் ஏற்பட காரணங்கள் என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கு.
நன்றி : குமுதம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்று இவர்கள் நினைத்ததால் தான் இந்த முடிவு அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்க்கை கல்வி படிக்காத இந்த சமூகம்
மதிப்பென்னை மதிப்பதால் தான் இதுபோல் நிகழ்கிறது.
மதிப்பென் ஈட்டிய அனைவரும் வென்றவரா?
மதிப்பென் ஈட்டாதவர் அனைவரும் தோற்றவரா?
மதிப்பென்னை மதிப்பதால் தான் இதுபோல் நிகழ்கிறது.
மதிப்பென் ஈட்டிய அனைவரும் வென்றவரா?
மதிப்பென் ஈட்டாதவர் அனைவரும் தோற்றவரா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்று இவர்கள் நினைத்ததால் தான் இந்த முடிவு அம்மா
ஆமாம் அசுரன் , அவர்கள் சொல்லும் காரணத்தையும் பார்த்திர்களா? மார்க் குறைந்தால் மேற் படிப்பு வேண்டாம் கல்யாணம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறார்களாம்
.
மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லையே ஏதாவது டிகிரி படிக்கலாமே ... இந்த எண்ணம் முதலில் பெற்றோருக்கு வரணும். சரியா அசுரன் ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
krishnaamma wrote:அசுரன் wrote:மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்று இவர்கள் நினைத்ததால் தான் இந்த முடிவு அம்மா
ஆமாம் அசுரன் , அவர்கள் சொல்லும் காரணத்தையும் பார்த்திர்களா? மார்க் குறைந்தால் மேற் படிப்பு வேண்டாம் கல்யாணம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறார்களாம்
.
மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லையே ஏதாவது டிகிரி படிக்கலாமே ... இந்த எண்ணம் முதலில் பெற்றோருக்கு வரணும். சரியா அசுரன் ?
மதிப்பெண்களை சார்ந்தே அனைத்து செயல்பாடுகளையும் செய்யும் நமது சமூகத்தின் அவலம் இது அம்மா. என்ன செய்வது? முறையான கவுன்சிலிங் இல்லாததே இதற்கு காரணம்.
- Sponsored content
Similar topics
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நினைத்த வாழ்க்கையா... கிடைத்த வாழ்க்கையா...
» ராகிங் கொடுமை மாணவி தற்கொலை முயற்சி! 3 மாணவிகள் கைது
» தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
» விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
» நினைத்த வாழ்க்கையா... கிடைத்த வாழ்க்கையா...
» ராகிங் கொடுமை மாணவி தற்கொலை முயற்சி! 3 மாணவிகள் கைது
» தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
» விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|