புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
22 Posts - 65%
ayyasamy ram
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
10 Posts - 29%
M. Priya
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
1 Post - 3%
Ammu Swarnalatha
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
65 Posts - 71%
ayyasamy ram
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 11:04 am

நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க
நல்லார் சொற்கேட்பதும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே!


ஒளவையார் இயற்றிய மூதுரை பாடல் இது. இப்பாடலை அரசவையில் ஒளவையார் பாட, அதைக் கேட்ட மன்னன், "இப்பாடல் நீதிநெறியைக் கூறும் பாடல் போன்று தோன்றினாலும், இது அகத்துறை சார்ந்த பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது. யாரேனும் இதை "சரி' என்று ஏற்றுக்கொண்டு விளக்கினால், அவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பேன்'' என்றான்.

அகத்துறைக்கான எந்தவிதமான கருத்தும் இப்பாடலில் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவையோர் கூறிவிட்டனர். அரசன், ஒளவையை நோக்கி, "ஒளவைப் பிராட்டியே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது என்ற என் கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' என்றான்.

"அரசே! மக்களுக்குப் பொதுவான அறிவுறையைக் கூறும்படிதான் இப்பாடலைப் பாடியுள்ளேன். ஆனால், தங்களின் மதிநுட்பத்தால் அதில் அகப்பொருள் கண்டுள்ளீர்கள். ஆகவே, உங்கள் கூற்றிலும் உண்மை இருக்கிறது; உங்கள் கூற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்றார்.

"அப்படியானால், இப்பாடலுக்கு விளக்கம் கூறுங்கள்'' என்றான் அரசன்.

"நல்லார் என்ற சொல்லுக்கு "பெண்' என்ற பொருளும் உண்டு. எனவே, "நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்றால், தன் மனதுக்கினிய காதலியைக் காண்பது நன்று என்றும் பொருள் கொள்ளலாம். தொடர்ந்து அந்த நலமிக்க காதலியின் சொற்களைக் காதுகுளிரக் கேப்பதுவும் நன்று; அந்தக் காதலியின் நற்குணங்களைக் கூறி அவளைப் புகழ்வதும் நன்று; அத்தகைய காதலியோடு இணங்கி வாழ்வதுவும் நன்று என்றும் இப்பாடலுக்கு காதல் சுவை அமையுமாறும் பொருள் கூறலாம். இதைத்தானே அரசே நீங்கள் எண்ணத்தில் கொண்டிருந்தீர்கள்?'' என்றார்.

அரசன் பெருமகிழ்ச்சி கொண்டு, "ஒளவைப் பிராட்டியே! என் உள்ளக் குறிப்பை அறிந்து பொருள் கூறிவிட்டீர்கள். உங்கள் புலமையை வெல்ல யாரால் முடியும்? உங்கள் மூலமாகவே அதை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் இந்த வினாவை எழுப்பினேன். நான் அறிவித்தபடி இந்த ஆயிரம் பொன் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்றான்.

"அரசே நான் கூழுக்குப் பாடுகின்றவள். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். ஆயிரம் பொன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? இதை உங்கள் அவைக்களப் புலவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினாராம் ஒளவையார். இவரைப் போன்ற "நல்லாரை' இப்போது காண முடியுமா?
நன்றி-தமிழ்மணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக