புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
jairam
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 06, 2013 1:18 pm

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் !
மறக்கமுடியாத வார்த்தைகள் !
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . செல் 9487182245.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விலை ரூபாய் 60.

நூலின் அட்டைப்படங்கள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .முன் அட்டையில் ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன , அமைதியே உருவான புத்தர் சிலை மிக நன்று .பின் அட்டையில் , ஒரு போதும் பயம் கூடாது என்று சொன்ன வீரத் துறவி , உண்மைத் துறவி விவேகானந்தர் போதனையும் , புகைப்படமும் மிக நன்று .நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் மீனாட்சி மெற்றிக் பள்ளியின் இயக்குனர் திரு கே .முத்துராஜு அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .

நூலில் சிந்தனைக்குரிய அறிவார்ந்த கருத்துக்கள் பல உள்ளன ." அக்பர் காதில் பீர்பால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது நாளை உங்களுக்கே வரும் .என்றார் .அதை பரிசோதித்து பார்க்க விரும்பிய அக்பர் , பீர்பால் கன்னத்தில் அறை விட்டார் .பீர்பால் உடனே அருகில் இருந்தவரை அறை விட ,தலைநகர் முழுவதும் ,இந்த விளையாட்டுத் தொடர்ந்து , அன்று இரவு அக்பர் அந்தப்புரம் வரும் போது பட்டத்து ராணி அக்பரின் கன்னத்தில் அறை விட்டார் . என்ன ? அக்பர் அதிர்ந்தார் .நகரம் முழுவதும் இந்த விளையாட்டு நடக்கின்றது .பணிப்பெண் தந்த அறையை உங்களுக்குத் தந்ததாக பட்டத்து ராணி கூறினார் ."

இக்கதை வெறும் கதையல்ல .வினை விதைத்தால் வினை அறுப்போம் என்பதை உணர்த்துவது .தன் வினை தன்னைச் சுடும் .என்று உணர்த்துவது .விளையாட்டு வினையாகும் என்று உணர்த்துவது .

இதுபோன்ற பல நிகழ்வுகள் கதைகள் நூலில் உள்ளன .கபீர் என்ற மகான் " புனிதத்தலங்களில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்றால் ஏற்கெனவே உள்ள
மீன்களுக்கும் தவளைகளுக்கும் மோட்சம் கிடைத்து இருக்க வேண்டுமே .என குறிப்பிடுகிறார் .புறத்தூய்மை நீரால் அமையும் !அகத்தூய்மை வாய்மையால் அமையும்! என்று சொன்ன வள்ளுவரின் வாக்கை வழி மொழிவதாக இருந்தது .நூலில் உள்ள இந்த வைர வரிகள் நூல் படிக்கும் நம்மை நன்கு சிந்திக்க வைக்கின்றன.

முல்லா கதை ,புத்தர் கதை ,தாகூர் பற்றிய குறிப்பு மகாபாரதக் கதை ,ஹிட்லர் உறுதி ,சர்ச்சில் பயிற்சி இப்படி சின்னச் சின்ன மின்னல்கள் மின்னி ரசிக்க வைக்கின்றன .

வாழ்வியல் கற்பித்து மனதை செம்மைப்படுத்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .

" எதிர்மறையான சிந்தனை என்பது தேவை இல்லாத அருவெறுக்கும் விசயங்களை எண்ணி துன்பப்படுவது "மெலன் கோலிக் "என்ற மன நோய்க்கு எதிமறை சிந்தனை வழிவகுத்துவிடும் .அப்படிப்பட்ட நிலையில் , வாழ்க்கையை இளைஞர்கள் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையான உள்ளதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் .
தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல பல கருத்துக்கள் நூலில் உள்ளன .நூல் ஆசிரியர் எஸ் .பிரேம்குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .

மென்மை நேசிப்பு !
மலர் மென்மை,தென்றல் மென்மை , நிலவு மென்மை நாம் மென்மையாக இருக்கும்போது , எல்லோராலும் விரும்பப்படுகிறோம் .

மென்மையின் மேன்மையை நூலை வாசிக்கும் மனங்களில் மிக மென்மையாக உணர்த்தி உள்ளார் .சினம் என்பதை பகை .வன்மை வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார் .

உயிர்த் துடிப்பு - சிரிப்பு !
கோபப்படும்போது சக்தி விரயமாகிறது .சிரிக்கும்போது , குழந்தையைப் போல மனிதன் ஆவதால் அழகு ஜொலிக்கிறது .

நிர்பந்தம் கூடாது !
ஒரு கோபமான நாய் அதற்கு உடல் நிலை சரியில்லை என்ற போது , அதனை வளர்த்தவர் மருத்துவரின் பரிந்துரையில் ,மருந்தை நாய் வாயில் அமுக்கி ஊற்றினார் . நாய் குடிக்காமல் தள்ளி விட்டது .பின்னர் கீழே கொட்டிக் கிடந்த இனிப்பு மருந்தை விரும்பி சாப்பிட்டது .கருத்துக்களை திணிக்கக் கூடாது .
அதை விருப்பமானதாக ஆக்கி அவர்களை எடுத்துக் கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் .

நம் கருத்தை பிறரிடம் கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு என்பதை நாய் நிகழ்வின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார் .இந்தக் கருத்தை குழந்தைகளின் கல்வியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் .குழந்தைகள் கல்வியை இஷ்டப்பட்டு கற்கும் விதமாக ஆக்க வேண்டும் .கஷ்டப் படுத்தி படிக்க வைத்தல் கூடாது .பெற்றோர்ர்கள் எப்போதும் பிள்ளைகளை படி படி என்று தொல்லைப் படுத்துவதை விட வேண்டும் .

" மனம் மெல்லிய பலூன் போல நம்பிக்கை காற்று இறங்கி விட்டால் ,எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியாது .நம்பிக்கை இழப்பு கவனத் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் .உங்கள் மனதை கறை படியாத காகிதம் போலவே வைத்துக் கொள்ளுங்கள் .உங்களின் வெற்றிச் சாவி மனம்தான் ."

உலகில் எதை இழந்தாலும் பெற்று விடாலாம் .ஆனால் நம்பிக்கையை மட்டும் என்று இழக்கக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்

நூல் முழுவதும் அறநெறி கற்பிக்கும் விதமாக ,நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கு வழி .சொல்லும் விதமாக , மனிதனின் ஆற்றலை , திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான கருத்துகளின் குவியலாக நூல் உள்ளது .
.
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் அவர்களுக்கும் இந்த நூலை என்னிடம் தந்து விமர்சனம் வேண்டிய இனிய நண்பர் கே .முத்துராஜூ அவர்களுக்கும் பாராட்டுக்கள் .


.

--


View previous topic View next topic Back to top

Similar topics
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக