புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
3 Posts - 2%
jairam
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
2 Posts - 2%
Poomagi
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
1 Post - 1%
சிவா
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
1 Post - 1%
Manimegala
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
15 Posts - 4%
prajai
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
7 Posts - 2%
jairam
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
4 Posts - 1%
Rutu
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பச்சை விளக்கு Poll_c10பச்சை விளக்கு Poll_m10பச்சை விளக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை விளக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 1:14 pm

பச்சை விளக்கு Begger-lady

சாயம் போன
கறுப்பு வெள்ளைக் கனவுகளைக்
கண்டுகொண்டிருக்கின்றன
அவள்
சிவப்பு விழிகள்

கடிகாரத்தின்
அப்போது முடுக்கிய
பெண்டுலமாய்
அங்குமிங்கும் அலைகிறது
ஒவ்வொரு
வாகனத்தின் மீதும்
பஞ்சு படர்ந்த
அவள் பார்வை

குழந்தையின்
அணைப்பில் இருக்கும்
மரப்பாச்சியைப் போல
அவள் கையில்
உயிர் நிரப்பிய
குழந்தை

இலையுதிர்க் காலத்து
சருகளைப் போல்
பட்டுப்போன
அம்மா, அய்யா, அக்காக்களை
உதிர்க்கிறது
அந்த மனித மரத்தின்
உலர்ந்த இதழ்கள்

அருவருப்புப் பார்வைகளைத்
தாண்டி
‘சில்லைறை இல்லம்மா
போ போ’என்னும்
விரட்டியடிப்புகளைக்
கடந்து

தட்டின் சில்லறை ஓசை
காதில் விழுவதற்குள்
விழுந்து விடுகிறது
பச்சை விளக்கு
சிக்னலில்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 1:43 pm

கவிதை நன்று

(இதை நீங்க ஆதரிக்கிறீங்களா?)




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 1:47 pm

யினியவன் wrote:கவிதை நன்று

(இதை நீங்க ஆதரிக்கிறீங்களா?)
கொஞ்சம் ஆதரிங்கப்பூ...

நெலமையைச் சொன்னேன். வலிகள்தான் பெரும்பாலும் கவிதையாகிறது..



பச்சை விளக்கு Aபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Tபச்சை விளக்கு Hபச்சை விளக்கு Iபச்சை விளக்கு Rபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 1:48 pm

இது நான் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வு. கருத்தில் ஊறி ஊறி மிதந்து மேல் வருகிறது கவிதையாக.. வேறு என்ன செய்ய யினி?
நம்ம நாட்டுல சாதியையும் பிச்சையையும் ஒழிக்க முடியாதா?



பச்சை விளக்கு Aபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Tபச்சை விளக்கு Hபச்சை விளக்கு Iபச்சை விளக்கு Rபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 1:53 pm

முடியாது என்று சொல்ல இயலாது ஆதிரா.

முடியாது என்று சொல்லி, நம்பி, செயலில் காட்டுவது தான் முடியாது போல் தோன்றுகிறது.

பிச்சயை ஒழிக்க நினைப்பது மட்டும் தீர்வாகாது, பிச்சை எடுக்கக் கூடாது என்ற எண்ணமும், உழைக்க நினைக்கும் எண்ணமும் வேண்டும் அவசியம் அவர்களிடம்.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 1:57 pm

பிச்சை போடுபவர்கள் இருக்கம் வரை பிச்சைகார்ர்கள இருக்க தான் செய்வார்கள்.[இந்த பெண்மணி போன்றோர்].

இதற்கு அதரவு தருவது உழைப்பை மதிக்காது அவர்கள் எடுக்கும் பிச்சையை அதரிப்பது போன்றதாகி விடும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 2:00 pm

சாதியை ஒழிக்கத்தான் சாதியை மீறுபவனை ஒழிச்சிடறாங்களே!!!




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 2:08 pm

யினியவன் wrote:முடியாது என்று சொல்ல இயலாது ஆதிரா.

முடியாது என்று சொல்லி, நம்பி, செயலில் காட்டுவது தான் முடியாது போல் தோன்றுகிறது.

பிச்சயை ஒழிக்க நினைப்பது மட்டும் தீர்வாகாது, பிச்சை எடுக்கக் கூடாது என்ற எண்ணமும், உழைக்க நினைக்கும் எண்ணமும் வேண்டும் அவசியம் அவர்களிடம்.
அதெல்லாம் நடக்காதுங்கோ..
திருச்சியில் இருந்து வரும்போது ஒரு கண் தெரியாத பிச்சைக்காரி. சாப்பிட பத்து ரூபாய் கொடுங்கள் என்றுதான் பிச்சை கேட்டார். பக்கத்தின் இருந்த பெண் காலை உணவு வாங்கியிருந்தார். பிரிக்கக் கூட இல்லை. அதைக் கொடுத்தார். வாங்காமல் இதெல்லாம் வேண்டாம் என்று தட்டி விட்டுச் சென்றார். இதை அந்த இடத்திலிருந்த சுமார் 25 பேர் பார்த்தனர். இவர்கள் மனம் மாறுவதாவது. கூடாது 



பச்சை விளக்கு Aபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Tபச்சை விளக்கு Hபச்சை விளக்கு Iபச்சை விளக்கு Rபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 2:10 pm

Aathira wrote:
அதெல்லாம் நடக்காதுங்கோ..
திருச்சியில் இருந்து வரும்போது ஒரு கண் தெரியாத பிச்சைக்காரி. சாப்பிட பத்து ரூபாய் கொடுங்கள் என்றுதான் பிச்சை கேட்டார். பக்கத்தின் இருந்த பெண் காலை உணவு வாங்கியிருந்தார். பிரிக்கக் கூட இல்லை. அதைக் கொடுத்தார். வாங்காமல் இதெல்லாம் வேண்டாம் என்று தட்டி விட்டுச் சென்றார். இதை அந்த இடத்திலிருந்த சுமார் 25 பேர் பார்த்தனர். இவர்கள் மனம் மாறுவதாவது. கூடாது 
இதோ உங்களுக்கே தெரியுதுல்ல - இந்த கவிதை வேஸ்ட்டா போச்சே!!! புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 2:14 pm

யினியவன் wrote:
Aathira wrote:
அதெல்லாம் நடக்காதுங்கோ..
திருச்சியில் இருந்து வரும்போது ஒரு கண் தெரியாத பிச்சைக்காரி. சாப்பிட பத்து ரூபாய் கொடுங்கள் என்றுதான் பிச்சை கேட்டார். பக்கத்தின் இருந்த பெண் காலை உணவு வாங்கியிருந்தார். பிரிக்கக் கூட இல்லை. அதைக் கொடுத்தார். வாங்காமல் இதெல்லாம் வேண்டாம் என்று தட்டி விட்டுச் சென்றார். இதை அந்த இடத்திலிருந்த சுமார் 25 பேர் பார்த்தனர். இவர்கள் மனம் மாறுவதாவது. கூடாது 
இதோ உங்களுக்கே தெரியுதுல்ல - இந்த கவிதை வேஸ்ட்டா போச்சே!!! புன்னகை

சாதியைப் பற்றி ஒளவை சொன்னாள். திருவள்ளுவர் சொன்னார். ஆனா அதெல்லாம் நடக்கல்ல. அப்ப கவிதை வேஸ்டுன்னு சொல்வீங்களா?



பச்சை விளக்கு Aபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Tபச்சை விளக்கு Hபச்சை விளக்கு Iபச்சை விளக்கு Rபச்சை விளக்கு Aபச்சை விளக்கு Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக