புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
69 Posts - 52%
heezulia
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:27 am

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! 1m2h
கடந்த ஞாயிறுகளில் நீயா நானாவில் நகரங்களில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் அன்றாட வாழ்வினில் தமிழுக்கான இடம் குறைந்து போனது பற்றி கலந்துரையாடினார்கள். இந்த நீயா நானா ரொம்பவே ஆரோக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு ஆள் பேசிய போதுதான் எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துவிடுவது போன்று இருந்தது. எனக்கு மட்டுமல்ல, தமிழை நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் ரத்தக் கொதிப்பு எல்லாமே அதிகரித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
அந்த ஆள் பேசியது இதுதான், “என்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் பேசும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அதில ஒரு படி மேலே போய் அவர்கள் பேசுவதில் ஏதாவது குறை இருக்கா என்று கண்டு பிடித்து திருத்தம் சொல்லுவேன்… என் பொண்ணு ஆங்கிலத்தை தவறாக பேசினால் எனக்கு அது வருத்தமாகத்தான் இருக்கும். அவ சிபிஎஸ்சில படிக்கிறா. நானும் அதிலதான் படிச்சேன். அவ இப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எப்படி ஆங்கிலம் பேசினேன், அவ இப்போ எப்படி பேசுகிறா என்பதை ஒப்புமைப்படுத்திப் பார்ப்பேன். இருபத்தைந்து வருஷம் ஆகிப் போச்சு. பரிணாம வளர்ச்சியில இப்போ, 9 ஆம் வகுப்பு படிக்கிற அவ இன்னும் நல்லா ஆங்கிலம் பேசணும்…
அவ சரியா பேசாத பட்சத்தில ‘பள்ளிக்கூடத்தில ஆங்கிலம் பேசாதவங்கதான் உன் நட்பு வட்டாரத்தில இருக்காங்களா…’ என்று நான் என் பொண்ணுகிட்ட கேட்பேன்.
இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில ஆங்கிலம் சரியாகத்தான் பேசியாகணும்… விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற இடங்களில் போகும் போது என் பொண்ணு கண்டிப்பா ஆங்கிலம் பேசணும்னு நான் எதிர்பார்ப்பேன். வெளியிடங்களில் அவள் ஆங்கிலம் பேசவில்லை என்றால் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அவள் தவறாக பேசினால், எனது முக பாவனைகளில் அதை புரிய வைப்பேன்…” என்று பேசினார் அவர்.
மற்ற எல்லா பெற்றோர்களையும் விட, இவர் பேச்சுதான் ரொம்பவே கடுப்பாக்கியது. இவர் பேச்சைக் கேட்கும் போது ஆறு படத்தில் வரும் நடிகர் ஷாம்ஸ்தான் நினைவுக்கு வந்தார். (அந்த வீடியோ கீழே…)
ஏம்பா, நீங்க வெறும் வேலை பார்க்கிறதுக்கு மட்டும்தான் உங்க பிள்ளைங்களை படிக்க வைக்கிறீங்களா? ன்னுதான் அவங்களைப் பார்த்து கேட்கணும் போல இருந்தது.
இதெற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் பேசினார்கள் சிறப்பு விருந்தினர்களும், கடைசியில் பேசிய கோபிநாத்தும். ‘தாய் மொழி தெரியாத குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் மங்கிப் போயிரும்…’ என்றார் கோபிநாத்.  இனிமேலாவது இது போன்ற ஆங்கில மோகத்தில் இருக்கும் பெற்றோர்கள் திருந்துறாங்களா பார்க்கலாம்.

 

நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம் 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jul 15, 2013 10:17 am

எனக்கு கடைசியில் நிகழ்ச்சி நடத்துனர் கொடுத்த கருத்துரை தான் வருத்தமளித்தது. சரி தவறென்பதை அவர் அவரே தீர்மானம் செய்து கொள்ளலாம், இப்படி தான் செய்ய வேண்டும் என்று இந்நிகழ்ச்சி வலியுறுத்தவில்லை என்று சொல்லும்  பொழுது, இது போன்ற நிகழ்ச்சியின்  நோக்கம் என்ன என்பதே புரியவில்லை. இரு தரப்புமே சரி என்ற பொழுது விவாதம் எதற்கு ?

ஒரு புறம் கொலை செய்தவரையும் இன்னொரு புறம் அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் உட்கார வைத்து இருவரின் கருத்திலும் நியாயம் உள்ளது என்று சொல்வது போல் இருந்தது இந்நிகழ்வு. தமிழன் தமிழ் படிப்பது அவசியம் என்று ஆணித்தரமாக வலியுறுத்தப்படவில்லை.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 12:21 pm

நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?சோகம் 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:27 pm

பார்த்திபன் wrote:நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?சோகம் 
 
விளம்பர வருமானத்திற்க்கு வண்டி ஓட்டும் இவர்களிடம் நல்லதை எதையும் எதிர்பார்க்க முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:49 pm

நானும் தான் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியைஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 15, 2013 1:45 pm

நீயா நானா மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும்.
இது ஒரு விளம்பர தாரர் நிகழ்சி.
அனைவரையும் கவரும் படியாக எடிட் பண்ணி யே ஒளி பரப்ப படுகிறது.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 4:43 pm

பெண்கள் தாலி அணிவதை பற்றி கேவலமாக ஒளிபரப்பிய இந்த தொலைக்காட்சிகாரர்கள் என்ன நமக்காக நல்ல விஷயங்களை சொல்லபோகிறார்கள். 

இதுபோன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதை விட Discovery,National Geograpic,History போன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பது எவ்வளவோ நல்லது. அறிவாவது வளரும் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக