புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 3%
viyasan
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 3%
manikavi
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 6%
Rutu
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 3%
manikavi
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 3%
viyasan
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களே தமிழை அவமதிப்பதா!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 16, 2013 7:42 am

இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே மொழிப் புலமை இருப்பதில்லை. அம் மொழிமீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வக்குறைவும் அவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பற்ற உணர்வுமே இதற்குக் காரணங்களாகும்.

இந்த நிலையில் பெற்றோரும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களும் தமிழைப் புறக்கணிப்பதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்களே தமிழுக்குத் துரோகம் செய்யலாமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் பெற்றோர் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. குழந்தைகளுடைய வாழ்க்கையில் தமிழ்ப்பயன்பாடு எவ்வாறு குறைந்து வருகிறது என்பது பற்றியது அது. அந்த விவாத நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் தாங்கொணாத வருத்தமும் ஏற்பட்டது.

ஏனெனில் தன்னுடைய மகனுக்குத் தமிழ் சரியாகப் படிக்க வரவில்லையென்பதால் அவரின் முதல் பாடமாக பிரெஞ்ச் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தாய் கூறினார்.

தாய்மொழியான தமிழே சரியாக வரவில்லையென கூறிய அந்தத் தாய், கூடுதல் கவனம் செலுத்தி அப்பிள்ளைக்கு வீட்டில் தமிழ் மொழிப் பயிற்சி அளித்திருக்கலாமே?

தன்னுடைய பள்ளிப் படிப்பில் தமிழையே படிக்கவில்லையென மற்றொரு பிள்ளை அந்நிகழ்ச்சியில் கூறினார். அவர் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு தமிழ் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தமிழைப் படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும், தமிழ் எழுத்துகளை எழுத மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

மற்றவர்களோடு பேசும்பொழுது தமிழில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவதாகவும், அந்த நிலைக்கு தங்களுடைய பெற்றோர்களும், பள்ளிக்கூட சூழ்நிலையுமேதான் காரணம் எனவும் சிலர் தெரிவித்தனர்.

அதிலும் பள்ளிக் கூடங்களில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் அபராதம், மதிப்பெண்கள் குறைப்பு, பள்ளி முதல்வரைச் சந்திப்பது, பெற்றோர்களை அழைத்து வந்து விளக்கம் அளிப்பது உள்ளிட்ட தண்டனைகளை அனுபவிக்க நேரும் என்பதால் தாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக அப்பிள்ளைகள் கூறினர். ஆங்கிலம் பேசச் சொல்லி மிகவும் கட்டாயப்படுத்தியது தங்களுடைய தாய்தான் என பெரும்பாலான பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.

அதே வேளையில் தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரேயடியாக புறக்கணிக்கப்பட்டு வருவதும் அதைவிடத் தெளிவாகத் தெரிகிறது.

ஒருவருக்கு தாய் மொழி என்பது மிகவும் அவசியமானது. தாய் மொழியில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்கிறோம். ஆனால் இப்போது தாய் மொழியில் கூட ஆரம்பக் கல்வியைக் கற்பதில்லை. ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.

ஆங்கிலம் தேவைதான். அது ஒருவருடைய வாழ்க்கைக் கல்விக்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியோடு ஆங்கிலத்தைக் கற்பதில் தவறில்லை.

தாய் மொழியாகிய தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தைக் கற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

ஆங்கிலத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் பேசுவதற்கே பல பெற்றோர்கள் புளகாங்கிதமடைந்து மகிழ்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே தரமின்றித் தான் கற்றுவருகிறார்கள் என்றாலும் தமிழ் புறக்கணிக்கும் போக்கு வேதனையைக் கூட்டுகிறது. தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
நன்றி-தினமணி

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 10:48 am

சாமி wrote: இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.

ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.
100 % உண்மை ...
அருமையான பதிவு சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 10:51 am

சாமி wrote: தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
எனக்கும் இது ஏன் என்று நீண்ட நாளாக குழப்பம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 12:00 pm

ஆங்கிலம் பேசுவதோ அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவதோதான் நாக்ரீகம், அப்போதுதான் நம்மை அறிவார்ந்தவர்களாகப் பார்ப்பார்கள் என்கிற கேவலமான மாயை என்று விலகுகிறதோ, அன்றுதான் இப்பிரச்சனைக்கு விடிவுகாலம். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊறிவிட்ட இந்த மாயையை விரட்டுவதென்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 7:10 pm

தமிழில் படித்தால் தான் வேலை என்று சொல்லிபாருங்கள், எல்லாம் தானாக நடக்கும் புன்னகை 

செய்வார்களா இந்த அரசியல்வாதிகள் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக