புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி மது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டிக்கட் ஒண்ணு போட்டு அனுப்புங்க மது - தங்க இடம் எங்கே? மங்கம்மா சத்திரத்திலா?
தாங்கள் குறிப்பிட்டவற்றைப் பார்த்துவிட்டேன் என்பதோடு நாகமலை அடிவாரத்தில் சில தாவரங்களையும் , எனது ‘தமிழ்நாட்டில் தாவரங்கள்’ ஆய்வுக்காகக் கண்டு படம் எடுத்துள்ளேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
யானை மலை இப்போது இருக்கிறதா ?
வெட்டி கிரனைட் கற்களை எடுத்து , நிலத்தோடு நிலமாக சமமாக இருப்பதாக
கேள்விப் பட்டோமே !
ரமணியன்
வெட்டி கிரனைட் கற்களை எடுத்து , நிலத்தோடு நிலமாக சமமாக இருப்பதாக
கேள்விப் பட்டோமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மதுரையில் பிறந்து இருபத்து ஐந்து வயதுவரை வாழ்ந்தும் பெரும்பாலான இடங்களைப் பார்க்கவில்லை
மீனாக்ஷி அம்மன் கோவில்: சிறுவயதில் சுமார் நூறு தடவைக்கும் மேல் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். கோவிலில் பிடித்த அம்சங்கள் . கோவில் குளத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நீர் நிரம்பி இருக்கும் . கால்களை நனைத்துவிட்டு மீன்களுக்கு பொறி போடுவோம். குளக்கரையில் நின்று எதிர் புறம் உயரே பார்த்தால் தங்க கோபுரம் தெரியும். குளக்கரையின் மூலையில் ஒரு விபூதிப் பிள்ளையார் . அவர் மீது விபூதியை அள்ளி அள்ளிப் போடுவது சந்தோசமாக இருக்கும். அம்மன் சன்னதிக்கு முன் கிளிக் கூண்டு.அதில் பச்சை கிளிகள் மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும்..
கூட்ட நெரிசலோ கட்டுப்பாடுகளோ எதுவும் இருக்காது. யார் வேண்டுமானாலும் அம்மன் சன்னதி மற்றும் சோம சுந்தரர் சன்னதிகளில் நின்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். பக்தர்களில் சிலர் மாவிளக்கு போட்டு அந்த மாவினை பிரசாதமாக வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.சன்னதிக்கு வெளியே மிகப் பெரிய அளவில் துர்க்கை அம்மன் சிலைகள் இருக்கும். பக்கத்தில் நெய் விளக்குகளும் வெண்ணை உருண்டைகளும் விற்பனை செய்யப்படும். வெண்ணை உருண்டைகளை வாங்கி சிலைகளின் மீது மக்கள் எறிவார்கள். அந்த இடத்தில் பக்தர்களில் சிலர் வீட்டிலிருந்து சுண்டல் அவித்துக் கொண்டு வந்து அங்கிருப்பவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த இடத்துக்கு அருகில் அனுமானின் தூண்சிற்பம் ஒன்று உண்டு. அதன் மீது மஞ்சனம் .வாங்கி பூசுவார்கள்.அந்த அனுமார் சிலை வளர்ந்து கொண்டு வருவதாக மக்கள் பேசிக்கொள்வார்கள்
உட்புற சுவர்களில் திருவிளையாடல் காட்சிகள் ஓவியங்களாக தீட்டப் பட்டிருக்கும். வெளிப் பிரகாரத்தில் சப்த ஸ்வர தூண்கள் இருக்கும் அதில் சிறு கற்களை வைத்து தட்டிப் பார்க்க அனுமதி உண்டு அந்த காலத்தில். கோவிலில் யாளி என்ற சிற்பங்கள் தூண்களில் நிறுவப்பட்டிருக்கும், அத்துடன் திருமலை நாயக்கர் சிலையும் இருக்கும். பிள்ளையாருக்கு தனி சன்னதி உண்டு. கோவில் கட்டும்பொழுது பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஆட்டுக்கற்கள் ஒரு பக்கம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கடம்பமரத்தின் தண்டுப்பகுதி ஒன்று பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆயிரம் கால் மண்டபத்தில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டு இருக்கும் . வானுயர்ந்த நான்கு கோபுரங்களும் அதில் வடிக்கப்பட்ட சிற்பங்களையும் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எல்லாம் சிறுவயதில் பார்த்த நினைவுகள். இப்பொழுது மீண்டும் அவைகளை சென்று பார்க்கவும் காமிராவில் அந்த காட்சிகளைப் படம் பிடிக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதற்கு இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும் என்றால் மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க வளமுடன்
மீனாக்ஷி அம்மன் கோவில்: சிறுவயதில் சுமார் நூறு தடவைக்கும் மேல் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். கோவிலில் பிடித்த அம்சங்கள் . கோவில் குளத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நீர் நிரம்பி இருக்கும் . கால்களை நனைத்துவிட்டு மீன்களுக்கு பொறி போடுவோம். குளக்கரையில் நின்று எதிர் புறம் உயரே பார்த்தால் தங்க கோபுரம் தெரியும். குளக்கரையின் மூலையில் ஒரு விபூதிப் பிள்ளையார் . அவர் மீது விபூதியை அள்ளி அள்ளிப் போடுவது சந்தோசமாக இருக்கும். அம்மன் சன்னதிக்கு முன் கிளிக் கூண்டு.அதில் பச்சை கிளிகள் மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும்..
கூட்ட நெரிசலோ கட்டுப்பாடுகளோ எதுவும் இருக்காது. யார் வேண்டுமானாலும் அம்மன் சன்னதி மற்றும் சோம சுந்தரர் சன்னதிகளில் நின்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். பக்தர்களில் சிலர் மாவிளக்கு போட்டு அந்த மாவினை பிரசாதமாக வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.சன்னதிக்கு வெளியே மிகப் பெரிய அளவில் துர்க்கை அம்மன் சிலைகள் இருக்கும். பக்கத்தில் நெய் விளக்குகளும் வெண்ணை உருண்டைகளும் விற்பனை செய்யப்படும். வெண்ணை உருண்டைகளை வாங்கி சிலைகளின் மீது மக்கள் எறிவார்கள். அந்த இடத்தில் பக்தர்களில் சிலர் வீட்டிலிருந்து சுண்டல் அவித்துக் கொண்டு வந்து அங்கிருப்பவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த இடத்துக்கு அருகில் அனுமானின் தூண்சிற்பம் ஒன்று உண்டு. அதன் மீது மஞ்சனம் .வாங்கி பூசுவார்கள்.அந்த அனுமார் சிலை வளர்ந்து கொண்டு வருவதாக மக்கள் பேசிக்கொள்வார்கள்
உட்புற சுவர்களில் திருவிளையாடல் காட்சிகள் ஓவியங்களாக தீட்டப் பட்டிருக்கும். வெளிப் பிரகாரத்தில் சப்த ஸ்வர தூண்கள் இருக்கும் அதில் சிறு கற்களை வைத்து தட்டிப் பார்க்க அனுமதி உண்டு அந்த காலத்தில். கோவிலில் யாளி என்ற சிற்பங்கள் தூண்களில் நிறுவப்பட்டிருக்கும், அத்துடன் திருமலை நாயக்கர் சிலையும் இருக்கும். பிள்ளையாருக்கு தனி சன்னதி உண்டு. கோவில் கட்டும்பொழுது பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஆட்டுக்கற்கள் ஒரு பக்கம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கடம்பமரத்தின் தண்டுப்பகுதி ஒன்று பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆயிரம் கால் மண்டபத்தில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டு இருக்கும் . வானுயர்ந்த நான்கு கோபுரங்களும் அதில் வடிக்கப்பட்ட சிற்பங்களையும் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எல்லாம் சிறுவயதில் பார்த்த நினைவுகள். இப்பொழுது மீண்டும் அவைகளை சென்று பார்க்கவும் காமிராவில் அந்த காட்சிகளைப் படம் பிடிக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதற்கு இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும் என்றால் மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அய்யா கீழக் குயில் குடி என்னும் இடம் ஒன்று உள்ளது அங்கும் சென்று வாருங்கள் அது போக , இன்மையில் நன்மை தருவார் கோவில் என்னும் பிரசித்தி பெற்ற தலமும் அங்கு உண்டு
கீழக்குயில்குடி பஸ் நிறுத்தத்தில் கோடாங்கி குறி கேட்பவர்கள் இறங்குவார்கள் அது தெரியும்.. அங்கு கோவில் இருப்பது தெரியாது
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|