புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
1 Post - 1%
bala_t
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
1 Post - 1%
prajai
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
280 Posts - 41%
heezulia
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
5 Posts - 1%
manikavi
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 22, 2013 4:51 pm

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!
**************************************************

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

நன்றி : சித்தர் அறிவியல்

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 22, 2013 5:50 pm

அருமை மாலிக் ... உண்மை உண்மை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக