புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
17 Posts - 4%
prajai
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
8 Posts - 2%
jairam
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_m10தரை மேல் பிறக்க வைத்தான்...!!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரை மேல் பிறக்க வைத்தான்...!!!


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Jul 23, 2013 3:49 pm

எங்கேயோ வேடிக்கை பார்க்கிறான்,
நம்மை பூமிக்கு அனுப்பி வைத்த
இறைவன்..!!!

நம்மை பார்த்தால் அவனுக்கு
எப்படி தெரிகிறதோ...???
தலையாட்டும் பொம்மையா,
இல்லை,
சொல்வதெல்லாம் செய்யும் எந்திரமா..??

படைத்தது அவன் தான் என
எல்லோர் நெஞ்சிலும் புகுந்து
நம்ப வைத்து விட்டான்..!!
அது போகட்டும்,
எதற்காக படைக்கிறான்
என்று இதுவரை யாரிடமாவது
இறைவன் கூறியது உண்டா..??

அவர் விருப்பத்தில் நம்மை படைப்பாராம்,
வாழ்க்கையையும் வாடகைக்கு கொடுப்பாராம்,
இன்பம் வந்தால் துன்பம் வரும்,
நல்லது நடந்தால் கெட்டதும்
கேட்காமலே நடக்கும் என்பாராம்...!!

கோவம் வருவதும் நியாயம் என்றால்
முதல் கோவம் இறைவன் மேலே தான்..!!
இத்தனை கோமாளிகளை படைத்த
இறைவன் தான் பெரிய கோமாளி..!!

தரை மேல் பிறக்க வைத்த அவன்
பொறுப்புகளை சுமக்க வைத்தான்,
சிரிப்பிலும் சிந்திக்க வைத்து
சுகத்திலும் சோகம் தந்தான்..!!

அவனை நினைத்தால் எதுவும்
இனிக்கவில்லை,
நமக்காக என்ன கிழித்துவிட்டான்
என கேட்கவும் துணிவில்லை..!!

மக்களை படைத்தது நான் தான் என
இறைவன் உரிமையுடன் சொன்னால்,
அவனை அடிப்பதற்கும்,
கேள்வி கேட்பதற்கும்,
நம் தாய் தந்தை அவன் என்ற முறையில்
நமக்கும் உரிமை இருக்கிறது ..!!!


malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jul 23, 2013 3:51 pm

சூப்பருங்க 
malik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் malik

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 5:09 pm

கடவுளை திட்டுவதால் என்னால் கவிதையை ரசிக்க முடியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Tue Jul 23, 2013 5:16 pm

இப்படி உங்களை எழுத வைத்ததும் இறைவன்தான் அல்லவா ? நண்பரே என் இத்தனை கோபம் கடவுளின் மீது ?அநியாயம் அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக