புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
83 Posts - 51%
heezulia
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
6 Posts - 4%
prajai
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
125 Posts - 54%
heezulia
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
8 Posts - 3%
prajai
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_m10நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 7:03 am

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. என் சகோதரியின் மகனை +1 ல் சேர்ப்பதற்காக பத்தாம்வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் என அந்தந்த வட்டாரத்தில் பல பள்ளிகளை சுற்ற நேரிட்டது. எல்லா பள்ளிகளிலும் தாளாளரையும் சந்திக்காமல் வந்ததில்லை. ஒரு வழியாக ரிசல்ட் வந்தது 476 மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
நாமக்கல்லில் இப்போது மாநில அளவில் இடங்களைப் பெற்றிருக்கும் பள்ளியில் சேர்ப்பது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டது.ரிசல்ட் வந்த தினத்திற்கு மறுதினம் சென்றோம். ஆனால் இடம் இல்லை என்று சொல்லிவிட்டனர். முன்பாகவே அட்வான்ஸ் கட்டியிருக்க வேண்டும், இப்படி தாமதமாக வருகிறீர்களே என சலித்துக்கொண்டனர்.
அங்கே ஒரு புறம் படிச்சா என் புள்ள இங்க தான் படிக்கனும் என்ற டயலாக்குகளோடு எங்களைப்போன்ற மதிப்பெண் அதிகமாகவோ அல்லது குறைவாக எடுத்த மாணவர்களின் பெற்றோர், மற்றொரு புறம் முன்பணம் கட்டியிருந்தும் மார்க் குறைவானதால் அட்மிஷன் செய்ய முடியாது என நிர்வாகம் கூறியதால் குழப்பத்துடன் பெற்றோர்களும் மாணவர்களும் மற்றொரு புறம் அதே பள்ளியில் பத்தாவது படித்தும் மார்க் குறைவாக எடுத்ததால் +1 வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என நிர்வாகம் கூறிவிட்டதால் அதிர்ச்சியுடன் சில பெற்றோர்,ஆத்திரத்துடன் சண்டையிட்ட பெற்றோர் பலர்.

நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! 2tqy


குறைவா நீ மார்க் எடுத்ததால்தானே நான் கண்ட நாயிட்ட கைய, கால புடிச்சி ரெக்கமண்டேஷன் வாங்க வேண்டியதிருக்கு என பொது இடம் என பாராமல் தம் குழந்தைகளை திட்டும் பெற்றோர், அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கும் குழந்தைகள். மொத்தத்தில் பல கலவையான உணர்ச்சிகளுடன் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
சீட் இல்லை என்று சொல்லிவிட்டதால் இங்கு ஒருபுறம் எனது சகோதரியை எனது மாமா கடிந்துகொண்டிருந்தார் சம்பந்தமில்லாமல். நான் அமைதி காக்கச் சொல்லிவிட்டு சிலரை பிடித்து ஒரு வழியாக டிரஸ்டி ஒருவரை சந்தித்து அவர் மூலமாக பள்ளித் தாளாளரை சந்திக்கவும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவரைச்சென்று சந்தித்தோம். மிக அருமையாக பேசினார். புள்ளிவிவரங்கள், பல்வேறு சார்ட்டுகள், ரிசல்டுகள், மாணவர்களை எவ்வாறு தரம்பிரிக்கிறார்கள் என லேப்டாப்புடன் மிகத் தெளிவாக விளக்கினார். (இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் நான் சந்தித்த தாளாளர்கள் அனைவருமே இதே போன்று பேச்சுக்கலையில் மிக மிக வல்லவர்களாகவே இருந்தனர்)
அவர் சொன்னவற்றுள் சில..
தினமும் 4 மணிக்கு எழவேண்டும் 4.30 – 8.00மணி வரை ஸ்டடியிங் கிளாஸ், 8.45 – 4.30 வரை நார்மலான கிளாஸ். திரும்ப 5.30 – 9.00 இது பரீட்சை சமயத்தில் இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும். விளையாட்டு வகுப்புகளும் கிடையாது. அதற்கு அனுமதியும் கிடையாது. பொங்கல்,தீபாவளி என இரண்டுமுறை மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதி. படிப்பதற்காக அடிப்பதும் சகஜம் என்றார், அடிதாங்காமல் பாதியிலேயே பல மாணவர்கள் ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் 485 to 490,480 to 485,475 to 480 என இந்த அடிப்படையில் மாணவர்களை பிரித்துதான் வகுப்புபிரிவுகளையும், விடுதி அறைகளையும் ஒதுக்குவதாக தெரிவித்தார்.
அவரிடம் விடுதியைப் பார்க்கவேண்டுமென தெரிவித்தோம். வார்டனை தொலைபேசியில் அழைத்து எனக்கு தெரிஞ்சவங்க வருவாங்க ரூம்ச காண்பிங்க என்றார். அங்கு சென்றோம், அவர் சிறு வயதுக்காரராக இருந்தார் யதார்த்தமாக பல உண்மைகளை சொன்னார் நான்கு பேர் தங்க வேண்டிய அறையில் 8 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், புதுவிடுதி அடுத்த வருடம் ரெடியாகும்,ஆனாலும் அதற்குள் அடிஷனல் சீட்ஸ் வாங்கிருவாங்க திரும்பவும் இடப்பற்றாக்குறயாத்தான் இருக்குமென்றார்.
திரும்ப தாளாளைரச் சந்தித்தோம். என்னுடைய கோட்டால ஒரு சீட் போட சொல்லிடுறன், ஆபீசில 1 லட்சத்த கட்டிடுங்க என்றார். நான் சார் இவ்ளோ மார்க் எடுத்திருக்கானே பீஸ் கன்ஷசன் கிடையாதானு கேட்டேன். கன்ஷசன்லாம் 485 க்கு மேல எடுத்திருந்தா மட்டும் கொடுக்கிறோம், அதுவும் கொஞ்ச பேருக்கு மட்டும் 10,000 குறைச்சிக்குவம் அப்டின்னார். சரின்னு நன்றி சொல்லி வெளீல வந்து பணம் கட்டுறதுனு முடிவாகி வரிசைலயும் நின்னாச்சி. அங்க அல்ரெடி வரிசைல செம கூட்டம். மாமா வரிசைல நின்னுட்டிருந்தாரு.
நான் அக்காட்ட சொன்னேன் “நல்லா யோசனை பண்ணிக்குங்க, கோவைல இருந்து 6 மணிநேர டிராவலிங். அதுவும் 2 மாசத்துக்கு ஒருமுறைதான் பாக்கமுடியும். தவிர இதுவரைக்கும் வாய்க்கு ருசியா சமைச்சி போட்டுட்டிருந்த ஆனா இங்க சிக்கனே கெடையாதுங்கிறாங்க, ஹாஸ்டல் சாப்பாடு எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது. உங்கள விட்டுட்டு அவன் இருந்ததுமில்ல. இவனுக எதோ காட்டுமிராண்டிக போலிருக்கு சரியா தூங்காம, சரியா விளையாடாம, பிரண்ட்சுகளோட பேசமுடியாம, ஒரு டிவியோ சினிமாவோ நியூஸ்பேப்பரோ கூட இல்லாம இரண்டு வருஷம் தினமும் 15, 16 மணி நேரம் படிச்சான்னா அவன் பைத்தியமாகிருவான். ஒரு வேள இதெல்லாம் சமாளிக்க முடியாம போயிருச்சினா அவன் எதிர்காலமே வீணாப்போயிரும். வேணாம் நம்மூருக்கு (எங்க ஊர்) பக்கத்துல இருக்குற ஸ்கூல்லயே சேத்திரலாம். அடிக்கடி நான் போயி நான் பாத்துக்குவேன், இந்தளவு டார்ச்சரும் கிடையாது. கோச்சிங்கும் நல்லாருக்கும். இவனுக படிக்கிற புள்ளைங்களா சேர்த்து நைட்டு பகலா புத்தகத்தயே கரச்சி குடிக்க வெச்சி பரீட்சைல வாந்தி எடுக்க வைக்கறானுக, மத்தபடி இவனுக திறமயெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கெடையாது. படிக்கிற பையன் எங்கிருந்தாலும் படிச்சிக்குவான். நமக்கு தேவை கட் ஆப் தான், அங்க பீசும் 15,000 to 20,000க்குள்ள தான் வரும் அப்டினு சொல்லி மனச மாத்தி பணம் கட்டப்போற நேரத்தில தடுத்து கூப்பிட்டு வந்து எங்கூருக்கு பக்கத்தில இருக்குற ஸ்கூல்ல சேத்தினேன். 50 % பீஸ் கன்சஷனும் கொடுத்தாங்க. இருந்தாலும் பயந்துட்டே இருந்தேன், ஆனா பரவால்ல 1175 மார்க் எடுத்துட்டான். கட் ஆப்பும் 199.25 கிடைச்சிருச்சி.
# ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு சலுகை, மாணவர்களின் பெற்றோருக்கு பணம் எனக்கொடுத்து அவர்களை பள்ளியில் சேர்த்து அவர்கள் மூலமாக மாநில அளவில் ரேங்குகள் வாங்கி அதை விளம்பரப்படுத்தி ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து சிறந்த முறையில் “கல்விச்சேவையினை ” இவர்கள் ஆற்றி வருகின்றனர் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
## பிராய்லர் கோழிகளுக்கும் இப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை…


- Thiru தம்பி
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 7:06 am

பணத்தை லட்சம் லட்சமா கொட்டி கொடுத்தால் தன் பிள்ளைகள் நல்லா படிப்பாங்க என்ற மனோவியாதி கொண்ட பெற்றோர்கள் இருக்கும் வரை இதுபோன்ற கல்லூரி , பள்ளிகளுக்கு வருமானம் களைகட்டதானே செய்யும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 07, 2013 10:56 am

சூப்பருங்க  என்ன பண்ணுவது இதுபோல எத்தனை கட்டுரைகள் வந்தாலும் ஒவ்வொரு வருடமும் இவர்களின் கல்லா நிரம்பிக்கிட்டு தானே இருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 07, 2013 11:04 am

நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 11:28 am

யினியவன் wrote:நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?
 
நம்ம பூவனை கேட்ட தெரியும் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Aug 07, 2013 12:18 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?
 
நம்ம பூவனை கேட்ட தெரியும் புன்னகை

நானும் நாமக்கல் தான் என்ன அண்ணா டீடெயில் வேணும் ..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 12:50 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?
 
நம்ம பூவனை கேட்ட தெரியும் புன்னகை

நானும் நாமக்கல்  தான்  என்ன அண்ணா டீடெயில் வேணும்  ..
 
மேல பாருங்கள் பூவன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 07, 2013 1:09 pm

+1 க்கே ஒரு லட்சமா :அடபாவி: 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 07, 2013 1:19 pm

ஜாஹீதாபானு wrote:+1 க்கே ஒரு லட்சமா :அடபாவி: 
அலோ .. தமிழ்நாடு தானே நீங்க இருக்கிறது , போனவருடம் எனது அண்ணன் மகனை திருச்சி மான்ஃபோர்ட் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார்கள் ,

2 லட்சம் மூணு லட்சம் என சீட் விலை போகுதாம் , இத்தனைக்கு அவனுக்கு சீட் கிடைக்கவில்லை admission முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். (ஹி ..ஹி..ஹி அவன் படிப்பது 6 ஆம் வகுப்பு தான்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 07, 2013 1:24 pm

இதுக்குதான் நாங்க படிக்கவே இல்ல - எங்க அப்பாருக்கு எம்புட்டு மிச்சம் பண்ணி இருக்கேன் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக