புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
144 Posts - 57%
heezulia
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 7:30 pm

இன்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். இது ரம்ஜான் பெருநாள் என்றும், ஈகைத் திருநாள் என்றும், ஈதுல் பித்ர் என்றும் அழைக்கப்படுகிறது.ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk
ரமலான் நோன்பை, ஒரு மாதம் நோற்று, அதன்பின் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதம் முதல் நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk

ரமலான் மாதத்தில் ஏழை வரியாகிய ஜக்காத் நன்கொடையையும், ஸதக்கா என்ற தருமத்தையும், அதிக அளவில் வழங்கி, அதன் பின் ரம்ஜான் தினத்தன்று, ஈத்காவிற்கு ரம்ஜான் தொழுகையை நிறைவேற்ற செல்லும் முன்பு, "பித்ரா' எனும் சிறப்பு நன்கொடையை ஏழைகளுக்கு கட்டாயமாக வழங்குவதால், இப்பண்டிகை ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

இப்பண்டிகையை, "ஈத் உல் பித்ர்' என்றும் அழைக்கின்றனர். ஈத் என்பதற்கு திரும்ப திரும்ப வரும் மகிழ்ச்சி என்றும், பித்ர் என்பதற்கு தானம் தருமம் என்றும் பொருளாகும்.பொருட்களை தானம் செய்வதால், ஆண்டுதோறும் திரும்ப திரும்ப வருகின்ற மகிழ்ச்சியான நாள் தான், இந்த ரம்ஜான் பெருநாள்.பித்ரா என்ற நன்கொடையான, கட்டாயமாக ரம்ஜான் பண்டிகை அன்று காலையிலேயே ஏழைகளுக்கு வழங்குவதன் நோக்கம்; அன்று எந்த ஒரு மனிதனும் பசித்திருக்கக் கூடாது என்பது தான். ரமலான் மாதம் முழுவதும் பகல்

பொழுதில் நோன்பிருந்து பசித்திருக்கும் பணக்காரனும், வறுமையால் நெடுநாட்கள் பசியோடு இருக்கும் ஏழையும், ரம்ஜான் நாளில் உண்டு மகிழ்கின்றனர். கொடுப்பவனும் மகிழ்கிறான்; பெறுபவனும் மகிழ்கிறான். அன்று, பசி என்பது யாரிடத்திலும் காணப்படுவதில்லை.

இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து, ரமலான் முழுவதும் நோன்பிருந்து, வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஜக்காத், சதகா போன்ற தான, தருமங்களையும் செய்து, இறைவனின் அன்பிற்கு பாத்திரமான மனிதன், இதற்குரிய கூலியை, பயனை இறைவனிடமிருந்து பெறுகின்ற இந்நாள் ஒரு வெற்றித் திருநாள்.

வயலிலே உழைத்து அதற்குரிய பலனை உழவர்கள் அறுவடை நாளில் பெறுவதைப் போல் தங்கள் கடமைகள் ஆகிய நோன்பு, தொழுகை, ஜக்காத் ஆகியவற்றை ஈமான் எனும் இறை நம்பிக்கையோடு வெற்றிகரமாக நிறைவேற்றி, இறைவனின் திருபொருத்தத்திற்கு ஆளாகின்றனர். இறைவனின் அன்பிற்கு ஆளாகின்றனர். அவர்களுடைய தியாகங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அடியான் எனக்காகவே, பசித்திருந்து, நோன்பிருந்து தியாகம் செய்தான். அவனுக்குரிய கூலியை, நேரிடையாக நானே வழங்குவேன் என்று இறைவன் திருமறையில் குறிப்பிட்டிருக்கின்றான்.

பிற மாதங்களில் செய்யப்படும் நற்காரியங்களை விட, ரமலான் மாதத்தில் செய்யப்படும் நன்மைகளுக்கு, 70 மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுவதால், அதிகமான தான தருமங்கள் இம்மாதத்தில் வழங்கப் படுகின்றன. வணக்க வழிபாடுகளும், அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன. ரமலான் மாத நோன்பின் மாண்பே வணங்குங்கள்! வழங்குங்கள்! என்பதில் தான் அடங்கியிருக்கிறது.ஜக்காத் எனும் ஏழை வரியை வழங்குவது, ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேமிப்பில் இரண்டரை சதவீதம் கணக்கிடப்பட்டு, அது, ஏழைகளுக்கு, தானமாக வழங்கப்பட வேண்டும்.

ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம். பொருள் ஓரிடத்தில் குவியாமல் தடுக்கும் பொருளாதார சீர்திருத்த முறை தான் ஜக்காத். பகல் முழுவதும் பசித்திருத்தல், இரவிலே விழித்திருந்து, வணக்க வழிபாடுகளிலே ஈடுபடுதல் போன்ற நற்செயல்களால், ஒருவனுடைய பாவங்கள் நீக்கப்படுகின்றன. மனிதன் புனிதமடைகிறான். அவனுடைய மனம் பண்படைகிறது.பசித்திருக்கும் நோன்பு, பட்டினி கிடப்பதற்காக அளிக்கப்படும் பயிற்சி அல்ல; அது, பண்பாடுகள் வளருவதற்காக அளிக்கப்படுகின்ற பயிற்சியாகும். ஏழைகளின் பசித் துயரை, பணக்காரர்களும் உணர்வதற்கு ரமலான் நோன்பு ஒரு காரணமாகிறது. ஏழைகள் மீது அவர்களுக்கு இரக்கம் உண்டாகிறது. மனிதாபிமானம் வளர்கின்றது.

பசித்திருக்கும் போது, மனிதனுடைய இச்சைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவனுடைய சுயகட்டுப்பாடு வளர்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். இங்கும் அங்கும் அலைபாயும் மனம், ஒரு கட்டுப் பாட்டிற்குள் வருவதால் மனம் ஒருமைப்படுகிறது. ஆன்மிக உணர்வுகள் வளர்கின்றன.நோன்பின் போது, பிறரைப் பற்றிப் புறம் பேசுவது கண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி பேசுவதை கேட்பதும் தவறு என்று கூறப்படுகிறது. ஆடவர் பெண்டிரையோ, பெண்டிர் ஆடவரையோ இச்சையுடன் நோக்குவதும் தடுக்கப்படுகிறது. எனவே, நாவால் செய்கின்ற பாவங்களும், காதுகளால் செய்கின்ற பாவங்களும், கண்களால் செய்கின்ற பாவங்களும் தடுக்கப்படுவதால், நோன்பு, மனிதனை பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைகின்றது.ரம்ஜான் பண்டிகை அன்று பிறசமய சகோதரர்களுக்கும் உணவு மற்றும் இனிப்பு வகைகளை அன்பளிப்பாக வழங்கி, பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் சமூக நல்லிணக்கம் ஏற்படுகின்றது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 09, 2013 11:55 pm

வாழ்துக்கும் பதிவுக்கு நன்றி அம்மா

ஆனால் எங்களுக்கு நேற்றே பெருநாள் முடிந்துவிட்டது
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Tரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Oரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Aரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Eரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 10, 2013 9:26 am

ஈகரை இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமதான் நல்வாழ்த்துகள்.
மாஷா அல்லாஹ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 11:53 am

சிறப்பான பகிர்வு நன்றிமா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 10, 2013 8:21 pm

நன்றி முத்துபுன்னகை
நன்றி அசுரன்புன்னகை
நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 11, 2013 12:20 am

krishnaamma wrote:நன்றி முத்துபுன்னகை
நன்றி அசுரன்புன்னகை
நன்றி பானு புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 




ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Tரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Oரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Aரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Eரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக