புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
30 Posts - 50%
heezulia
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
72 Posts - 57%
heezulia
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Aug 15, 2013 8:26 am

கைக்குள் கவிதை !

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !

விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வனிதா பதிப்பகம் ,11.நானா தெரு ,பாண்டி பஜார் தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70.

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .தமிழ்ப்பணியும் செய்து வருபவர் .பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் பெருகவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அன்பைப் பெற்றவர் .அவரால் காவியக் கவிஞர் வாலியை சந்தித்து தன நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தியவர் .வாலி இறந்ததும் மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் .அட்டைப்பட வடிமைப்பு ,உள் ஒவியம் ,அச்சு அனைத்தும் நன்று .வனிதா பதிப்பகதாருக்குப் .பாராட்டுக்கள்.

.பட்டிமன்றப் பேச்சாளர் திரு .இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று .ஓவ்வொரு கவிதையின் சாரத்தையும் பிழிந்து சாறாக புதிய நடையில் எழுதி உள்ளார் .பேச்சாளர் மட்டுமல்ல எழுத்தாளரும்தான் என்று பறை சாற்றும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .காவியக் கவிஞர் வாலி ,பெருக்கவிகோ வா .மு .சேதுராமன் ,கவிவேந்தன் மு .மேத்தா ,முனைவர் அவ்வை நடராஜன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன் ,முனைவர் கோ .பெரியண்ணன் ,முனைவர் மு .சாதிக் பாட்சா ,பேராசிரியர் இரா .செ .டென்சன் எக்டர் உளளிட்ட பலரின் சுருக்கமான மதிப்புரைகள் நூலில் உள்ளன . நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன

இந்த நூலை பாசமிகு அன்னைக்கு காணிக்கை ஆக்கி அன்னை மீதான் பாசத்தை பறை சாற்றி உள்ளார் .

கவிஞனுக்கு நிறம் !

தத்துவத்தைச் சொல்லும்போது
சாக்ரடீசு நிறம் !

அகிம்சைக்காக ஆற்றுபடுத்தும் போது
அண்ணல் காந்தியின் நிறம் !

இம்சையை எழுதும்போது
ஈடரற்ற மண்டேலா நிறம் !

அரவணைப்புக்கு
அடியெடுத்து எழுதும்போது
அன்னை தெரசாவின் நிறம் !

சுயமரியாதைத் தேடலின்போது
தந்தை பெரியாரின் நிறம் !

இப்படி நிறங்களைப் பட்டியலிட்டு ஒப்பற்ற மானிட ஆளுமைகளின் ஆற்றலை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார்
நாம் சுதந்திர நாடு என்கிறோம் .ஆனால் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை நன்று .

.வாய்ப்பூட்டுச் சட்டம் !

எப்போது போட்டார்கள் !
உழைப்போரே
ஒருங்கிணையுங்கள் !

ஆதிக்க சக்தி
அடக்கப் பார்க்கிறது !

எதையாவது செய்து
மடக்கப் பார்க்கிறது !

உணர்ந்து செயல்பட்டால்

ஆதிக்க சக்தியே
பாதித்து நிற்கும் !

மதபோதகர் மதம் பரப்பாமல் மனித நேயம் பரப்பும் விதமாக கவிதை வடித்துள்ளார் .

பணநாயகம் ஆகிவிட்ட ஜனநாயகம் பற்றி கேலிக் கூத்தாகி விட்ட தேர்தல் பற்றி உணர்த்தும் கவிதை நனி நன்று .

இய்சுவின் முடிவு !

ஜாதி மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று !

அரசியல் மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
ஜாதிக்கட்சியை ஆதரிக்கக் கூடாதென்று !

ஆன்மிக மாநாட்டில் முடிவெடுத்தார்கள்
வேறுமாத வேட்பாளரை ஆதரிக்கக் கூடாதென்று !

மக்கள் கூடி முடிவெடுத்தார்கள்
கூடுதலாய்க் கொடுப்போருக்கு
வாக்களிக்கப்போமென்று !

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
இயேசு ஒரு முடிவெடுத்தார் 1

எனது நாமத்தில்
இருவரோ - மூவரோ கூடுமிடத்தில்
இனி இருக்க மாட்டேன் !
.
தொலைக்காட்சியில் சமையல் நகழ்ச்சியை சுவைபட வழங்கி இளமையிலேயே இறந்து விட்ட ஜேக்கப் அருணி பற்றி ஒரு கவிதை .
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தோன்றி
நேயர்களுக்கு விருந்து வைத்தாய் !

இறுதியாக பெட்டிக்குள் படுத்துக் கொண்டு
நேயர்களை வருந்த வைத்தாய் !

திருச்சபைகளிலும் இன்று அரசியல் நடக்கின்றது .போட்டிகள் உள்ளது .அதனை மத போதகராக இருந்துகொண்டே சாடியது நன்று .

இயேசு சொல்கிறார் ...

அன்றைக்கு என்னை
கொல்கதாவில் சிலுவையில்
அடித்தார்கள்
உயிர்த்தெழுந்தேன் !

இன்றைக்கு என்னை
திருச்சபையில்
தேர்தல்களால் அடிக்கிறார்கள்
உயிர்தெழ மாட்டேன் !

மதவாதிகள் மக்களை வெறிப்படுத்தும் வேலை செய்து வரும் காலத்தில் மக்களை நெறிப்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன .பாராட்டுக்கள் .திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழியும் விதமாக உள்ளது .

துன்பம் யாரும் செய்தாலே
இன்பம் என்று எண்ணிடுக !

தீமைக்குத் தீமை செய்யாதே !
தீர்வு அதுவும் ஆகாதே !

பட்டிமன்ற நடுவர் பாப்பையா அவர்களை பற்றி பெரிய கவிதை உள்ளது .சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு

பட்டிமன்றப் பாப்பையா
தமிழன்னையின் கரத்தை அலங்கரிக்கும்
தங்கக் காப்பையா !
.
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் விதமாக நல்ல பல் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இனியவர் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களுக்கு .பாராட்டுக்கள்

.

.

View previous topic View next topic Back to top

Similar topics
» கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக