புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
146 Posts - 57%
heezulia
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
9 Posts - 4%
prajai
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
1 Post - 0%
Geethmuru
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா அட மனிதா


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 2:18 pm

மனிதா அட மனிதா
உன் மகிமை மீட்டெடடா!
மனதில் ஏன் மமதை?
மலர்ச் செடியை அதில் நடடா!

அன்பென்ற உரமள்ளி
அடிநெஞ்சில் இடடா!
சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி
உனை சூழாது களையெடடா!

அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?

வீண் சண்டை, விதர்ப்பங்கள்
விலகட்டும் விடடா!
விட்டுப்போன நட்புக்கெல்லாம்
விண்ணப்பங்கள் கொடடா!

சூழும் தீய எண்ணங்களைச்
சூரியனாய்ச் சுடடா!
விலகிப் போன பந்தங்களை
விரல்நீட்டித் தொடடா!

பாசமெனும் சிறகு கொண்டு
பாரெங்கும் பறடா!
மனிதமெனும் புனிதம் தவிர
மற்றதெல்லாம் மறடா!

பிரிவினைகள் பிய்த்தெறிந்து
புதிதாய் நீ பிறடா!
அகம்பாவம் அனைத்தும் விலக்கி
அறிவுக் கண்ணைத் திறடா!

வேற்றுமையை வேரறுத்து
வேகமாய் நீ எழடா!
கடவுளுக்கு ஈடான
கருணையை நீ தொழடா!

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!


   - நிலவை.பார்த்திபன்

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Aug 26, 2013 2:31 pm

அருமையான வரிகள் தோழரே!

எனக்கு ரொம்ப பிடித்த வரி இது
"அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?
"
thazeem
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் thazeem



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 3:00 pm

அடடா கவிதை ரொம்ப அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 4:03 pm

நல்ல கவிதை பகிர்வு குறிப்பாக

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது




மனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Uமனிதா அட மனிதா  Tமனிதா அட மனிதா  Hமனிதா அட மனிதா  Uமனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Oமனிதா அட மனிதா  Hமனிதா அட மனிதா  Aமனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Eமனிதா அட மனிதா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:33 am

thazeem wrote:அருமையான வரிகள் தோழரே!

எனக்கு ரொம்ப பிடித்த வரி இது
"அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?
"
தோழருக்கு என் நன்றிகள்.நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:34 am

ஜாஹீதாபானு wrote:அடடா கவிதை ரொம்ப அருமை
ரொம்ப நன்றிங்க!நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:41 am

Muthumohamed wrote:நல்ல கவிதை பகிர்வு குறிப்பாக

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது
மிக மிக நன்றி முத்துநன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 27, 2013 10:48 am

மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 

ஈவு இறக்கம் மனித நேயம் இழந்து
அகம்பாவம் ஆணவம் கொண்டு அலையும்
எங்களுக்கு போதையும் உடன் சேர நற்குணங்களை
மறந்தே தான் போனோம் என்பதே தெரியாமல் திரிக்கிறோமே!!!

என்ன செய்வது பார்த்திபன்???




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:55 am

யினியவன் wrote:மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 

ஈவு இறக்கம் மனித நேயம் இழந்து
அகம்பாவம் ஆணவம் கொண்டு அலையும்
எங்களுக்கு போதையும் உடன் சேர நற்குணங்களை
மறந்தே தான் போனோம் என்பதே தெரியாமல் திரிக்கிறோமே!!!

என்ன செய்வது பார்த்திபன்???
நன்றி ஐய்யய்யோ யினியவன்! பொதுவாத்தான் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 27, 2013 11:23 am

பார்த்திபன் wrote:நன்றி ஐய்யய்யோ யினியவன்! பொதுவாத்தான் சொன்னேன். தவறாக என்ன வேண்டாம்.
என்ன கவிஞரே நானும் மனிதர்களை பொதுவாத்தான் சொன்னேன் - என்னை மட்டும் சொல்லவில்லை புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக