புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
2 Posts - 2%
prajai
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
189 Posts - 37%
mohamed nizamudeen
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
12 Posts - 2%
prajai
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
9 Posts - 2%
jairam
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
மலர் தேவதை! Poll_c10மலர் தேவதை! Poll_m10மலர் தேவதை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர் தேவதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 01, 2013 9:51 am


முன்னொரு காலத்தில் ஒரு சோம்பேறி மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சோம்பேறி மட்டும் அன்றி, பெரிய முட்டாளும் கூட. "நான் உழைக்க மாட்டேன். ஆனால், எனக்கு வயிறார உணவை அதிர்ஷ்ட தேவதைக் கொடுக்க வேண்டும்!' என்பது அவன் குறிக்கோள்.

ஒருநாள், திறந்த வெளியில் மல்லாந்து படுத்து இருந்தான். "இன்று அதிர்ஷ்ட தேவதை என் வாயில் ஓர் அப்பத்தைப் போட வேண்டும்!' என்று வெகு நேரம் வாயைத் திறந்து வைத்திருந்தான். காற்றடித்த போதெல்லாம் வாயில் மண்தான் விழுந்தது. மாலை வரை அப்படியே படுத்துக் கிடந்த அவனுக்கு வாய் வலித்தது.

எழுந்தான். ஒரு சாக்கு பையையும், ஒரு கோலையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் வேலைதேடி அல்ல... அதிர்ஷ்ட தேவதையைத் தேடி.

வழியில் ஒரு ஓநாயைக் கண்டான்.

"எங்கே போகிறாய்... நல்லவனே!''

"அதிர்ஷ்ட தேவதையிடம், எனக்கு செல்வமும், மகிழ்ச்சியும் தர வேண்டி செல்கிறேன்,'' என்றான்.

"நல்லது! எனக்கு ஓர் உதவி செய்வாயா?''

"தாராளமாக!''

"நான் பிறந்ததிலிருந்தே எலும்பும், தோலுமாகவே இருக்கிறேன். என் உடம்பில் உரோமம் ஏன் வளர வில்லை? அது வளர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறாயா?'' என்றது ஓநாய்.

"ஆகட்டும்!''

இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒரு திராட்சைத் தோட்டம் வந்தது. அந்தோ பரிதாபம். அந்தக் கொடிகளில் ஒரு பச்சை இலைக்கூட இல்லை. எல்லாம் பழுப்பேறி இருந்தன. அதுவும் அவனை, "எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டது.

"அதிர்ஷ்ட தேவதையிடம், வேலை செய்யாமல் நான் பணக்காரனாகவும், செல்வாக்கு உள்ளவனாகவும் இருக்க, வரம் பெற போகிறேன்!'' என்றான்.

"அப்படியானால், என் பழுத்த இலைகள் பச்சை இலைகளாக மாற, நான் என்ன செய்ய வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டு வா!''

"ஆகட்டும்!''

இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், ஓர் ஆறு வந்தது. அதைத் தாண்டும் போது, நீருக்கு மேல் வந்தது ஒரு மீன். அதன் முதுகில் இராஜப் பிளவைக் கட்டி பெரிதாக இருந்தது. அதனிடமும், "தான் அதிர்ஷ்ட தேவதையைப் பார்க்கப் போவதைப் பற்றி பெருமை அடித்துக் கொண்டான்' அந்த முட்டாள்.

"இதோ பார்த்தாயா இந்த கட்டியை... இது பெரிதாகிக் கொண்டே வருகிறது. அதிர்ஷ்ட தேவதையிடம் இதற்குப் பரிகாரம் கேட்டு வருகிறாயா?'' என்றது.

அவனும் ஒத்துக்கொண்டான். இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஓர் அழகிய சிற்றோடை தென்பட்டது. அதன் அருகே மிகவும் அழகிய பெண்ணொருத்தி நின்று கொண்டு இருந்தாள். வெள்ளை நிற ஆடையும், புதிதாக பூத்த மலர் கிரீடமும் கொண்ட அவளை கண் கொட்டாமல் பார்த்தான்.

"நீ யார்? எதற்கு வந்தாய்?வழியில் யாரை சந்தித்தாய்?''என்று கேட்டாள்.

"ஒரு ஓநாய், ஒரு திராட்சைத் தோட்டம், ஒரு மீன், என்றான்.

"அவைகள் உன்னிடம் என்னென்ன கேட்டன?''

"ஓநாய்க்கு உரோமம் வர வேண்டுமாம்! அதைப் பற்றி அதிர்ஷ்ட தேவதையை கேட்டு வரச் சொல்லிற்று!'' என்றான்.

"முழு சோம்பேறியும், முட்டாளுமான ஒருவன் இதயத்தைத் தின்றால் அதன் குறை நீங்கும்!''

"திராட்சையின் குறை என்ன?''

"அதன் இலைகள் துளிராகயிருக்கும் போதே பழுத்து உதிர்ந்துவிடுகின்றன!''

"அந்தத் திராட்சைக் கொடியின் அடியில், ஒரு பெரிய இடம் நிறைய பொற்காசுகளை யாரோ எப்போதோ புதைத்துவிட்டனர். அந்தப் புதையலை தோண்டி எடுத்து விட்டால், திராட்சை கொடிகள் செழிப்பாக வளர்ந்து, கொத்து கொத்தாக பழுத்துத் தொங்கும்!''

"அது சரி! மீனின் கட்டிக்கு?'' என்றான் சோம்பேறி.

"அந்தக் கட்டி முழுவதும் வைரங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டியை அறுத்து வைரங்களை எடுத்துவிட்டால் மீனின் கட்டி போய்விடும்!'' என்றது.

"இதை நான் மீனிடம் சொல்கிறேன்!''

"சரி, நீ வந்த வழியே போ! அதிர்ஷ்டம் உன் கையில்!'' என தேவதை மறைந்தது.

சோம்பேறியோ, தான் வெகு விரைவிலேயே பெருஞ்செல்வந்தனாகி விட்டது போல் நினைத்துக்கொண்டு சந்தோஷமாக வந்தான்.

ஆற்றில் மீன் வந்தது.

சோம்பேறி அதனிடம், தேவதை கூறியதை கூறினான்.

"நீயே அந்தக் கட்டியை அறுத்து வைரங்களையெல்லாம் எடுத்துச் செல்!'' என வேண்டியது.

"எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருந்தது. நீ வேறு யாரையாவது அந்தக் கட்டியை அறுக்கச் சொல்!'' என வேகமாச் சென்று விட்டான்.

அடுத்து திராட்சைத் தோட்டத்தை அடைந்து தேவதைச் சொன்னதைச் சொன்னான்.

"நீயே அந்தப் புதையலை வெட்டி எடுத்துச் செல்!'' என மன்றாடியது.

"அதெல்லாம் முடியாது. எனக்கு நேரமில்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருக்கிறது,'' என வேகமாகச் சென்றான்.

ஓநாய் எதிர்ப்பட்டது.

"ஓநாயிடம் தேவதைச் சொல்லியதை சொன்னதுடன், மிகப் பெருமையாக, தான் எப்படி மீனையும், திராட்சைத் தோட்டத்தையும் உதறிவிட்டு வந்ததைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டான்.

"உன் சோம்பேறித்தனத்தால் நீ கெட்டாய். முட்டாளே புதையலைத் தோண்டியிருந்தால் நீ செல்வந்தனாகியிருப்பாய். மீனின் கட்டியை அறுத்திருந்தால், எவ்வளவோ வைரங்கள் உனக்கு கிடைத்திருக்கும். எனவே, உன்னைப் போன்ற முட்டாள் சோம்பேறிகளுக்கு, இந்த உலகில் இடமில்லை. உழைப்பின்றி எதுவும் கிடையாது!'' என்று கூறிக்கொண்டே, அவனைக் கொன்று தின்றது.

சிறுவர் மலர்




மலர் தேவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 02, 2013 12:40 pm

எனவே, உன்னைப் போன்ற முட்டாள் சோம்பேறிகளுக்கு, இந்த உலகில் இடமில்லை. உழைப்பின்றி எதுவும் கிடையாது!''

சிறந்த கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா




மலர் தேவதை! Mமலர் தேவதை! Uமலர் தேவதை! Tமலர் தேவதை! Hமலர் தேவதை! Uமலர் தேவதை! Mமலர் தேவதை! Oமலர் தேவதை! Hமலர் தேவதை! Aமலர் தேவதை! Mமலர் தேவதை! Eமலர் தேவதை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 3:55 pm

அருமையான கருத்துள்ள கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 5:10 pm

ரொம்ப நல்ல கதை புன்னகை நன்றி சிவா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 6:50 pm

நல்ல கருத்துள்ள கதை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 20, 2013 12:59 am

அருமையான கருத்துள்ள கதை. நன்றி சிவா !



மலர் தேவதை! Aமலர் தேவதை! Aமலர் தேவதை! Tமலர் தேவதை! Hமலர் தேவதை! Iமலர் தேவதை! Rமலர் தேவதை! Aமலர் தேவதை! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 20, 2013 1:06 am

நல்ல வேளை வாயை திறந்து படுத்திருந்தப்ப காக்கா மேல பறக்கல




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக