புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
83 Posts - 55%
heezulia
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தூக்கம் வரல! Poll_c10தூக்கம் வரல! Poll_m10தூக்கம் வரல! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் வரல!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 6:41 pm

விருதூர் என்ற ஊரில் ரங்கா என்றொரு செல்வந்தன் இருந் தான். அவனுக்கு முன்னோர்கள் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம், வீடு, நிலபுலன்கள் எல்லாம் இருந்தன. அவன் பண்ணையிலும், வீட்டிலும் பல பணியாட்கள் வேலை பார்த்து வந்தனர். இத்தனை செல்வமும் வசதியும் இருந்தாலும், அவனுக்கு ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அது என்னவென்றால், சிறிது காலமாகவே, அவன் இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்தான்.

ரங்காவின் பால்ய நண்பன் பாலு. ரங்காவும், பாலுவும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால், இருவருமே தங்கள் இன்ப துன்பங்களை ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வர்.
ரங்கா தன் நண்பனான பாலுவைச் சந்தித்து, சமீபகாலமாக, தான் தூக்கம் வராமல் தவிப்பதைப் பற்றிச் சொன்னான்.

பாலுவும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ""கவலைப்படாதே ரங்கா! எனக்குத் தெரிந்த சிறந்த நாட்டு மருத்துவர் இருக்கிறார். அவரிடம் சென்று உனக்கு வைத்தியம் செய்தால், நன்றாக தூக்கம் வரும். ஆனால், அந்த வைத்தியர் நம் ஊரின் அருகிலுள்ள மலைமீது வசிக்கிறார். நாம் நாளை காலை சென்று அவரைப் பார்க்கலாம். ஆனால், மலையடிவாரம் வரைதான் நாம் வண்டியில் செல்ல முடியும். அதற்கு மேல் நடந்து தான் செல்ல வேண்டும். உனக்குச் சம்மதமா?'' என்று கேட்டான்.

"எப்படியேனும் தனக்கு இரவில் தூக்கம் வந்தால் போதும்' என்று நினைத்த ரங்கா அதற்குச் சம்மதித்தான்.
மறுநாள் காலையில் இருவரும், ஒரு மாட்டு வண்டியில் மலையடிவாரத்தை அடைந்தனர். அங்கிருந்து மலை மீது இருவரும் நடந்தபடியே ஏறிச்சென்றனர்.

மலைமீது ஏறிச் செல்ல ரங்கா மிகவும் சிரமப்பட்டான். ஆனால், பாலுவுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டதால், எளிதாக ஏறிச் சென்றான். கிட்டதட்ட பல மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.

அங்கே ஒரு மரத்தடிக்குச் சென்ற பாலு, திடீரென்று யோசனை செய்தவனாய், ""ஐயோ, மறந்தே போய் விட்டேனே... இன்று அந்த மருத்துவர் அயலூருக்குச் செல்லும் நாளாயிற்றே... நாம் நாளை வந்து இவரைச் சந்தித்து மருந்து வாங்கலாம்!'' என்றான்.

ரங்காவுக்கு கடுமையான கோபம் வந்தது. அவன் பாலுவைத் திட்டித் தீர்த்தான். பிறகு இருவரும் இறங்கி வந்தனர். மலையடிவாரத்தில் நின்றிருந்த வண்டியில் வீடு வந்தனர். பாலுவும் விடைபெற்றுச் சென்றான்.
மறுநாள் ரங்காவைத் தேடி பாலு வந்தான். அவன் ரங்காவிடம், ""இன்று மருத்துவரைப் பார்க்கச் செல்லலாமா?'' என்று கேட்டான்.

ரங்காவோ, ""வேண்டாம் பாலு! நேற்று இரவு என்னை அறியாமலேயே நன்றாக தூங்கினேன். காலை கண்விழித்த போது தான் உண்மையைப் புரிந்து கொண்டேன். நீ நேற்று என்னை மலைக்கு அழைத்துச் சென்றதில் நன்றாக நடந்து களைத்துப் போயிருந்தேன். அந்தக் களைப்பில் தூங்கியும் விட்டேன். உண்மையிலேயே சொல்... மலைமீது மருத்துவர் இருக்கிறாரா?'' என்று கேட்டான்.

அதற்கு பாலு, ""அப்படி எந்த மருத்து வரும் இல்லை. தினமும் எந்த வேலையும் செய்யாமல், வீணே உட்கார்ந்து பகலில் தூங்கிக் கொண்டு இருந்தால், இரவில் எப்படி தூக்கம் வரும்? பகலில் நன்றாக உழை; இரவில் தானாக தூக்கம் வரும். இதுதான் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான எளிய வழியும் கூட. உன்னிடம் பொய் சொல்லி, மலை மீது அழைத்துப் போனதற்காக என்னை மன்னித்து விடு!'' என்றான்.

""நான் உன்னை மன்னிக்க வேண்டிய தில்லை. நீ எனக்கு எளிய பாடத்தின் மூலம் வாழ்வின் உண்மையைப் புரிய வைத்து விட்டாய். உனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்!'' என்று மகிழ்ச்சியோடு சொன்னான் ரங்கா.

nandri- dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 6:46 pm

நன்றி அம்மா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக