புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
83 Posts - 55%
heezulia
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையணை மந்திரம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 16, 2013 12:41 pm

எல்லாமே இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதின் அமைதி கெட்டு, தூக்கமின்றி தவிக்க நேரிடுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, மக்களிடையே, கடுமையான உழைப்பும், எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது. இதனால், மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட்டன.

அதனால், அவனுக்கு, படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில், தொழில், வேலை, வசதி, பொறாமை பெருகி விட்டதால், மன அமைதி கெட்டுப் போனது.

இதனால், தூக்கம் குறைந்து மருந்து, மாத்திரை, போதை என்று பெருகிப்போனது. மனசும், ஆரோக்கியமும் சீராக இருந்தால் மட்டுமே, படுத்தவுடன் தூக்கம் வரும். தூக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது,

சுகமான தலையணைகள். இதனால், தற்போது, தலையணைகளுக்கு மவுசு அதிகரித்து, விதவிதமான தலையணைகள் உருவாகி வருகின்றன.

பழங்காலத்தில், துணிகளை சுருட்டி வைத்து, தலையணையை உருவாக்கினர். அப்புறம், பஞ்சினால் தலையணை உருவானது. பின், தேங்காய் நார் மூலம் தயாரித்தனர். இப்போது, பாரம்பரிய பழக்க முறை மாறி, சிந்தெட்டிக் தலையணைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சரியான உயரத்தில், தலையணையை வைக்காவிட்டால், முதுகு வலி, கழுத்து வலி, தூக்கமின்மை ஏற்படும். தலையணை வைக்கும் போது, நம்முடைய கழுத்து, தலை மற்றும் தோள் ஆகிய மூன்று பகுதிகளும் தலையணையில் சமமாக இருக்க வேண்டும். இப்படி வைத்து தூங்கினால் தான், தூக்கம் சீராகும்.

ஓட்டல்களில், சரியான அளவுகளில், தலையணைகள் வைக்கப்படுகின்றன. கழுத்து வலி உள்ளோர்களுக்கு, புதுவிதமான தலையணைகள் உருவாக்கப்படுகின்றன. தலையணை

பொருத்தமாக இருந்தால், தூக்கத்திற்கு கவலை இல்லை. அதுமட்டுமின்றி, தலையணை சுத்தமாக, மிதமான நிற தலையணை உறைகளுடன் இருந்தால் பார்க்க, இதமாகவும், தூங்குவதற்கு சுகமாகவும் இருக்கும்!

நிம்மதியாக தூங்க...
* இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள், டீ, காபி குடிக்க வேண்டாம்.
* இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.
* சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர். கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.
* ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளோர், கடவுளை நினைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுது, இனிமையாக சென்றதற்கு, கடவுளுக்கு நன்றி கூறலாம்.
* படுக்கை அறையில், அதிகமான வெப்பமோ அல்லது அதிகமான குளிரோ இல்லாமல், மிதமான தட்பவெப்பம் இருப்பது நல்லது.
* சிந்தனையைத் தூண்டாத, மகிழ்ச்சி தரும் புத்தகத்தை படிக்கலாம்.
* மனசுக்கு இதமான இசையை, கேட்பதும் நல்லது.

- வைத்திஸ்வரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 12:48 pm

நல்ல பகிர்வு ...பகிர்வுக்கு  நன்றி தலையணை மந்திரம்!! 3838410834 தலையணை மந்திரம்!! 103459460 தலையணை மந்திரம்!! 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 16, 2013 12:53 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 12:57 pm

தலையணை மந்திரம்!! 3838410834 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Sep 16, 2013 2:50 pm

தலையணை மந்திரம்!! 103459460 தலையணை மந்திரம்!! 3838410834 



அன்புடன் அமிர்தா

தலையணை மந்திரம்!! Aதலையணை மந்திரம்!! Mதலையணை மந்திரம்!! Iதலையணை மந்திரம்!! Rதலையணை மந்திரம்!! Tதலையணை மந்திரம்!! Hதலையணை மந்திரம்!! A
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Sep 20, 2013 7:10 pm

அருண் wrote:
* சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர். கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.
- வைத்திஸ்வரி
இது மட்டும்சோகம்  சரியா வராது.

மற்றவை தலையணை மந்திரம்!! 3838410834 

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Sat Sep 21, 2013 8:54 am

தலையணை மந்திரம்!! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக