புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வடிகால்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிகால்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Sep 17, 2013 8:21 pm

வடிகால்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 50.
தொலைபேசி 044- 26359906.

நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி அவர்கள் உதவி கல்வி அலுவலராக இருந்து ஒய்வு பெற்றவர் .பின்னர் ஊர் மக்களால் ஊராட்சி மன்ற தலைவராக்கப்பட்டு அதையும் திறம்பட நடத்திக் காட்டியவர் .அதிர்ந்து பேசாத மென்மையான சுபாவம் என்றாலும் எடுத்ததை முடித்துக் காட்டும் நெஞ்சுறுதி துணிவு மிக்கவர் .
என்று நூலின் அணிந்துரையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் இரா .காமராசு எழுதி உள்ளார் .பதிப்பகத்தார் உரையும் மிக நன்று .நூல் ஆசிரியர் தன்னுரையில் கவிதைகள் வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடு உணர்ந்த உணர்வின் வெளிப்பாடு என்று எழுதி உள்ளார்கள். கவிதைகளைப் படித்து விட்டு நூல் ஆசிரியரை செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் .வாழ்வில் சந்தித்த சோகங்கள், அனுபவங்கள் ,கவலைகள் அதிகம் என்றார்கள் .உண்மையை கவிதையாய் வடித்ததால் கவிதைகள் படிக்க மிக நன்றாக உள்ளன .
.
சங்க காலத்தில் ஔவையார் தொடங்கி பல பெண்பாற்ப் புலவர்கள்
இருந்தார்கள் .இன்று கணினி யுகத்தில் பெண் கவிஞர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர் .இவரது கவிதைகளை பொதிகை மின்னல் ,மின்னல் தமிழ்ப்பணி உள்ளிட்ட பல இதழ்களில் படித்து இருக்கிறேன் .குறிப்பாக நான் பங்குபெறும் கோவை வசந்தவாசல் கவி மன்றத்தின் தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் படித்து உள்ளேன் .மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி . அட்டைப்பட ஒவியம் ,வடிவமைப்பு .அச்சு ,கை அடக்கப் பதிப்பு நேர்த்தியாக உள்ளன .நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள்.

பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

பீனிக்ஸ் பறவை !

கடலில் போட்டால்
தெப்பமாய் மிதப்பேன் !

புயலில் அகப்பட்டால்
சிகரத்தில் அமர்வேன் !

மண்ணில் புதைத்தால்
முளைத்துக் கிளம்புவேன் !

வெள்ளத்தில் சிக்கினால்
எதிர்நீச்சல் அடிப்பேன் !

அம்மியில் அரைத்தால்
சந்தனமாய் மணப்பெண் !

நெருப்பில் போட்டால்
தங்கமாய் மிளிர்வேன் !

சாம்பலாய் போனாலும்
உயிர்த்து எழுவேன் !

நான் ஒரு பீனிக்ஸ் பறவை !

தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயல வேண்டும் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார் .அவர் வாழ்க்கையிலும் தொடர்ந்து போராடி உள்ளார் .கவிதைகளின் மூலம் படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைப்பதுதான் நல்ல கவிதை என்பது என் கருத்து .இவரது கவிதைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன .

பக்தி எங்கே ?

நான் நாத்திகன் அல்ல
ஆனாலும்
கோயிலுக்கு போனால்
மனதில் பக்தி வர மறுக்கிறது !

அம்மன் உடம்பில்
மின்னும் ஆபரணங்கள்
நகை போடமுடியாமல்
திருமணம்
தடைப்பட்டு நிற்கும்
முதிர் கன்னிகளை
நினைவூட்டுகின்றன !

குடம் கடமை
பாலபிசேகம்
பாலின்றி செத்துப்போன
கடைசித் தம்பியை
நினைவூட்டுகிறது !

தங்கத்தால் இழைக்கப்பட்ட
கதவுகளும் சன்னல்களும்
ஒழுகும் என் குடிசையை
கண்முன் கொண்டு வருகின்றன!

நிரம்பி வழியும் உண்டியல்
வீட்டில் நிரந்தரமாய்
தங்கிப்போன வறுமையை
நினைக்க வைக்கிறது !

இப்போதெல்லாம் நான்
கோயிலுக்கு போவதில்லை !

தீண்டாமை கொடியது பாவச்செயல் என்றார் காந்தியடிகள் .ஆனால் கணினி யுகத்திலும் தீண்டாமை தொடர்வது மனித இனத்திற்கே அவமானம் .தீண்டாமை அவலம் பற்றிய கவிதை .

தீட்டு !

பிறந்த குழந்தை தீட்டு
பூப்படைந்த பெண் தீட்டு
மாதாமாதம் பெண்களுக்கு
ஏற்படும் உடற்கூறு
மாற்றங்கள் தீட்டு
மனித கழிவுகளைக்
கையால் அள்ளும்
நம் சோதரர்கள் தீட்டு
இதனையும் தீர்மானித்த
மானிடனே !

ஊழல் செய்பவன்
லஞ்சம் வாங்குபவன்
ஊரைஅடித்து
உலையில் போடுபவன்
மனிதாபிமானமற்றவன்
நடுத்தெருவில் பெண்களைத்
துகிலுரியும் காமந்தக்காரன்
இவர்களுக்கெல்லாம் ?

கடைசியில் கேள்விக்குறியோடு முடித்துள்ளார் கவிதையை . கவிஞர் பொன் .கண்ணகி அவர்கள் சிலப்பதிகார கண்ணகி போல அநீதி கொண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார்கள் .

பறப்பேன் !

பறப்பேன் பறக்க
முயற்சிக்கும் போதெல்லாம்
சிறகுகள் முறிக்கபட்டாலும்
முயற்சியை
நிறுத்த மாட்டேன்
முயன்று பறப்பேன் !
முடியும் வரை முயலுவதல்ல எடுத்த செயல் முடியும் வரை
முயலுவதே வெற்றி .என்பதை உணர்த்துகின்றது .

நகைச்சுவை நடிகர் சிறந்த சிந்தனையாளர் என் .எஸ் .கிருஷ்ணன் பாணியில் உள்ள கவிதை மிக நன்று .

காலம் மாறிப்போச்சு !

கலையில் எழுந்து
நீராகாரம் குடிச்ச
காலம் மாறிப்போச்சு !

பல்லு விளக்காம
காபி குடிக்கும்
மாற்றம் வந்தாச்சு !

கல்லூரியில் கூட
பேராசிரியர்க்குப் பயந்த
காலம் மாறிப்போச்சு !

ஆரம்பபள்ளியில்
ஆசிரியர் அதட்டும்
மாற்றம் வந்தாச்சு !

மாற்றம் நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் விதமாக கவிதை வடித்துள்ளார் .

ஒரே வீட்டில் வாழ்ந்தபோதும் மனம் ஒட்டாமல் ஏனோ தானோ என்று வாழும் இணைகள் பெருகி விட்ட காலம் இது .அதனை உணர்த்தும் கவிதை நன்று .

இடைவெளி !
காலத்தின் கட்டாயம்
ஒரே வீட்டில்
அடைந்து கிடக்கிறோம்
மனங்களுக்கு
இடையிலான
இடைவெளியோ
பலகாத தூரம் !

மொத்தத்தில் நூல் முழுவதும் சிந்தனை விதைக்கும் நல்ல கவிதைகள் உள்ளன .நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள் .

.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக