புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
26 Posts - 43%
M. Priya
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
Jenila
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Rutu
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
prajai
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
viyasan
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கொஞ்சல் வழிக் கல்வி !   நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 21, 2013 12:44 pm

கொஞ்சல் வழிக் கல்வி !

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . thabushankar@yahoo.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி கோவை .விலை ரூபாய் 70.
தொலைபேசி ; 2394614.

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகள் எழுதியே புகழ் அடைந்து விட்டார் .இவருடைய நூல் என்றால் விஜயா பதிப்பகத்தாரும் தனி கவனம் செலுத்தி, கட்டி அட்டை ,அழகிகளின் புகைப்படங்கள் ,உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூலை பார்த்தாலே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் வடிவமைப்பு .காதலர்கள் நேசிப்பது காதல் .காதலர்கள் பரிசளிப்பது தபூ சங்கர் நூல்கள் .இப்போதெல்லாம் காதலர்கள் காதலிக்கு காதல் கடிதம் தருவதில்லை .தபூ சங்கர் நூலையே காதல் கடிதமாகத் தருகிறார்கள் .அந்த அளவிற்கு புகழ் பெற்று விட்டது .இந்த நூல் குறுகிய நாட்களில் நான்கு பதிப்புகள் வந்து விட்டன . ' அஞ்சல் வழிக் கல்வி ' என்று எல்லோராலும் அறியப்பட்ட சொல்லில் முதல் எழுத்தான அ எடுத்து விட்டு கொ என்று எழுதி 'கொஞ்சல் வழிக் கல்வி'என்று வித்தியாசமாக எழுதி வெற்றி பெறுகின்றார்
.
திரைப்படத்திற்கு ஆங்கிலச்சொல் கலப்பின்றி தமிழில்தான் எழுதுவேன் என்ற கொள்கையில் உறுதியோடு பாடல்கள் எழுதி வரும் இனிய கவிஞர் அறிவுமதி அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் காதலை மட்டும் எழுதுவதோடு நின்று விடாமல் பொது அறிவு வளர்க்கும் விதமாக பல தகவல்களும் கவிதைகளில் தந்துள்ளார் .நூலில் உள்ள எல்லாக் கவிதைகளிலும் காதல் ரசம் வழிந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

மீன்கொத்திப் பறவை
தான் சாப்பிட்ட மீன்களின்
முட்களைக் கொண்டே
கூடு கட்டிக் கொள்கிறது !

மனங்கொத்திப் பறவை
நீயோ
முதலில் என் இதயத்தில்
கூடு கட்டிக் குடியேறிவிட்டு
பிறகு என் இதயத்தையே
சாப்பிடுகிறாய் !

மீன் கொத்திப் பறவை மீன் முட்களால் கூடு கட்டும் என்ற தகவலை மிக லாவகமாகக் கவிதையில் பதிவு செய்துள்ளார் .

இந்தியாவில் ஆளுநர் ஆவதற்கு
35 வயத்க்கு மேல்
ஆகியிருக்க வேண்டும் !

நீ மட்டும்
22 வயதிலேயே
என்னை ஆளுகிறாயே !

காதலி காதலனை ஆளுகிறாள் என்பதை ஆளுநர் பதவிக்கான வயதைச் சொல்லி உணர்த்தும் உத்தி மிக நன்று .

ஞானம் பெறுவதற்கு முன் புத்தர்
பொதி மரத்தின் கீழ்
49 நாட்கள் அமர்ந்திருந்தார் !

ஆனால்
உன் நிழலின் கீழ்
ஒரே ஒரு நொடி நின்று
ஞானமாகப் பெற்றவன் நான் !

நூலின் தலைப்பில் உள்ள கவிதையும் ஒரு தகவலைத் தருகின்றது .பாருங்கள் .

அஞ்சல் வழிக் கல்வியை
முதலில் தொடங்கியது
டெல்லி பல்கலைக் கழகம் !

கொஞ்சல் வழிக் கல்வியைத்
தொடங்கியது நீ !

காதலியிடம் காதலைச் சொல்வதில் உள்ள பயத்தை மிக வித்தியாசமாக உணர்த்துகின்றார் .அதிலும் ஒரு தகவல் உள்ளது .

பெண்களைவிட ஆண்களுக்கு
இருமடங்கு வியர்க்கிறது !

ஆமாம் ஆமாம்
உன்னிடம் காதலைச் சொல்வதற்குள்
என்னைச் சுற்றி
ஒரு வியர்வை நதியே
ஓட ஆரம்பித்துவிட்டதே !

காதல் கவிதை என்றால் முத்தம் பற்றிய கவிதை இடம் பிடித்து விடும் .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் கவிதை எழுதும் பொது பேனா மையிக்குப் பதிலாக காதல் மை தொட்டு எழுதுவார் போல .முத்தம் வேண்டும் என்று ஒரு கவிதை .

அந்தக்காலத்தில் தன் வீரர்களுக்கு
சம்பளத்தில் பாதியை
உப்பாகக் கொடுத்திருக்கிறது
ரோமாபுரி !

நீ உன் காதலில் பாதியை
எனக்கு முத்தமாகக்
கொடுத்து விடு !

விவிலியத்தில் பயப்படாதே என்ற சொல் 365 இடங்களில் வருகிறது என்பதை அறிந்து அதையும் ஒரு தகவலாக கவிதையில் எழுதி உள்ளார் .

பயப்படாதே என்ற சொல்
பைபிளில் 365 இடங்களில் வருகிறது !
ஆனால் பைபிள் யாரையும் பயமுறுத்தவில்லை !

நீயோ எப்போதும் என்னை
உன் அழகால்
பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாய் !

ஆனால் உன் மேனியில் ஒரு இடத்தில கூட
இறைவன் எழுதவே இல்லை
பயப்படாதே என்று !

அறிவியலோடு எள்ளல் சுவையுடன் காதலை ஒப்பிட்டு எழுதி உள்ளார் .மிக நன்று .

உணவில் அதிகம் மீன் சேர்த்துக் கொண்டால்
அது நோயகளிலிருந்து
நம் இதயத்தைக் காக்குமாம் !

நல்ல வேடிக்கை !
என் இதயத்தை அதிகம் தாக்குவதே
கண்கள் என்கிற பெயரில்
நீ வைத்திருக்கும் மீன்கள்தான் !

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .கவிதைகளில் பொது அறிவுத் தகவல் எழுதும் உத்தியை இனி எல்லோரும் கடைபிடிக்கலாம் .மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ள விஜயா பதிப்பகத்திற்க்கும் பாராட்டுக்கள்

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக